Skip to content

Authour

புதுகையில்……இனிகோ இருதயராஜ் பிறந்த நாள் விழா…… ரத்ததானம்

கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தலைவர் எஸ்.இனிகோஇருதயராஜ் எம்.எல்.ஏ.  பிறந்த நாள் விழா புதுக்கோட்டை ஆரோக்கியமாதா மக்கள் மன்றத்தில் நடைபெற்றது. ,இதையொட்டி ரத்ததானம் நடந்தது.  இதற்கு முன்னாள் எம்.எல்.ஏ.கவிதைப்பித்தன் தலைமை வகித்தார். புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக… Read More »புதுகையில்……இனிகோ இருதயராஜ் பிறந்த நாள் விழா…… ரத்ததானம்

திருச்சி கே கே நகரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்….நெடுஞ்சாலைத் துறை அதிரடி

திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் சாலைகளை ஆக்கிரமித்து தரைக்கடைகள் வைக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் , விபத்து ஏற்படுகிறது.   எனவே  ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். கடந்த மாதம் திருச்சி சுப்பிரமணியபுரம்… Read More »திருச்சி கே கே நகரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்….நெடுஞ்சாலைத் துறை அதிரடி

தமிழக மீனவர்களும் இந்திய மக்கள் தான்…. ஐகோர்ட் கருத்து

  • by Authour

இலங்கை சிறையில் இருக்கும் 26 மீனவர்கள், படகுகளை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி ராமநாதபுரம் மோர்ப்பண்ணை மீனவ கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் தீரன் திருமுருகன் ஐகோர்ட் கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.… Read More »தமிழக மீனவர்களும் இந்திய மக்கள் தான்…. ஐகோர்ட் கருத்து

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது

  • by Authour

மத்திய மேற்கு, அதை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அடுத்த 3 நாளில்  அது வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று ஒடிசா கடற்கரை பகுதி நோக்கி நகரும்.… Read More »வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது

மணல் குவாரிகளை திறக்க … மாட்டு வண்டி தொழிலாளர்கள் பேரணி

  • by Authour

திருச்சி மாவட்ட  சிஐடியு மணல் மாட்டுவண்டி தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திருச்சியில் இன்று  பேரணி நடத்தினர்.  வெஸ்ட்ரி பள்ளியிலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பேரணியாக  சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.… Read More »மணல் குவாரிகளை திறக்க … மாட்டு வண்டி தொழிலாளர்கள் பேரணி

2 மாதமாக பழுதடைந்து கிடக்கும் SBI ஏடிஎம்….. கோர்ட்டை நாட பொதுமக்கள் முடிவு

  • by Authour

செந்துறையில் பாரத ஸ்டேட் வங்கி கிளை உள்ளது. இந்த வங்கி வளாகத்தின் வெளியே வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம் மற்றும் பணம் செலுத்தும் இயந்திரங்கள் செயல்பட்டு வந்தன.  மேற்கண்ட இரு ஏ.டி.எம் இயந்திரங்களும் கடந்த 2… Read More »2 மாதமாக பழுதடைந்து கிடக்கும் SBI ஏடிஎம்….. கோர்ட்டை நாட பொதுமக்கள் முடிவு

மயிலாடுதுறையில் பகுஜன் சமாஜ் கட்சி ஆர்ப்பாட்டம்…

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையில் உண்மை குற்றவாளிகளை கைது செய்யகோரி  மயிலாடுதுறையில்  அந்த கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  மாவட்ட தலைவர் மதியழகன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பகுஜன் சமாஜ்… Read More »மயிலாடுதுறையில் பகுஜன் சமாஜ் கட்சி ஆர்ப்பாட்டம்…

ரேஷன் கடைகளுக்கு வரும் 20ம் தேதி விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு

மகளிா் உரிமைத் தொகைத் திட்டப் பணிகளுக்காக ரேஷன் கடை பணியாளா்கள் வேலை செய்த நிலையில், அதற்கு ஈடாக விடுமுறை விடப்படுவதாக உணவுப் பொருள் வழங்கல், நுகா்வோா் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. 2 நாள்கள் பணிக்காலத்தை… Read More »ரேஷன் கடைகளுக்கு வரும் 20ம் தேதி விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு

நீட் தேர்வு தொடர்பான வழக்கை வரும் 18ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

இளநிலை மருத்துவம், பல் மருத்துவம், ஆயுஷ் மற்றும் அது தொடர்பான படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு  மே 5ம் தேதி நடந்தது. இதன் முடிவு மக்களவை தேர்தல் ரிசல்ட் வெளியான  ஜூன் 4ம் தேதி வெளியானது. இந்த… Read More »நீட் தேர்வு தொடர்பான வழக்கை வரும் 18ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

இன்று தமிழ்நாடு நாள் விழா…. வீடியோ வெளியிட்டு முதல்வர் வாழ்த்து

  • by Authour

2021-ம் ஆண்டு புதியதாக பொறுபேற்ற மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, சென்னை மாநிலத்தின் பெயரை தமிழ்நாடு என்று மாற்ற சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய ஜூலை 18-ம் தேதி அன்று ‘தமிழ்நாடு நாள் விழா’ கொண்டாடப்படும்… Read More »இன்று தமிழ்நாடு நாள் விழா…. வீடியோ வெளியிட்டு முதல்வர் வாழ்த்து

error: Content is protected !!