Skip to content

Authour

நீட் மறுதேர்வு நடத்த முடியாது…. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவு

  • by Authour

இந்தியாவில் பல மாநிலங்களில் நீட் தேர்வில் தில்லுமுல்லுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக  பலர் கைது செய்யப்பட்ட நிலையில் நீட் தேர்வை ரத்து செய்து விட்டு மறுதேர்வு நடத்த உத்தரவிடக்கோரி பலர் உச்சநீதிமன்றத்தில் மனு… Read More »நீட் மறுதேர்வு நடத்த முடியாது…. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவு

பலரின் அரசியல் வாழ்வை கேள்விக்குறியாக்கியவர் சசிகலா, உதயகுமார் கடும் தாக்கு

சசிகலா இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர்  உதயகுமார் இன்று மதுரையில் அளித்த பேட்டியில் கூறியதாவது:தனக்கு தானே  பிரசாரம் செய்து சசிகலா தன்னை முன்னிலை… Read More »பலரின் அரசியல் வாழ்வை கேள்விக்குறியாக்கியவர் சசிகலா, உதயகுமார் கடும் தாக்கு

மருத்துவ மாணவிகளுக்கு “காதல் வலை”.. கோவை டாக்டர் மீது பரபரப்பு புகார்..

  • by Authour

கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிபவர் சியாம் சுந்தர் (30). இவர் ஊட்டியில் பணியாற்றியபோது  அங்கு பயிற்சி டாக்டராக பிரேமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) (27) என்பவர் பணியாற்றி வந்தார்.   அப்போது டாக்டர் சியாம் சுந்தர்… Read More »மருத்துவ மாணவிகளுக்கு “காதல் வலை”.. கோவை டாக்டர் மீது பரபரப்பு புகார்..

கரூர் விஜயபாஸ்கர் மேலும் ஒரு வழக்கில் கைது

கரூர் வாங்கலை சேர்ந்த பிரகாஷ் என்பவரை மிரட்டி அவரது  100 கோடி ரூபாய் நிலத்தை போலியாக பத்திரப்பதிவு செய்த வழக்கில்  முன்னாள் அமைச்சர் கரூர் விஜயபாஸ்கர்  நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய… Read More »கரூர் விஜயபாஸ்கர் மேலும் ஒரு வழக்கில் கைது

உச்சநீதிமன்ற நீதிபதியாக ஆர். மகாதேவன் பதவியேற்றார்

  • by Authour

சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்த ஆர்.மகாதேவன் மற்றும் லடாக் ஐகோர்ட் தலைமை நீதிபதியாக பதவி வகித்த என்.கோட்டீஸ்வர் சிங் ஆகியோரை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு… Read More »உச்சநீதிமன்ற நீதிபதியாக ஆர். மகாதேவன் பதவியேற்றார்

தேர்தல் கிலி……பட்டதாரிகளுக்கு மாதம் 10 ஆயிரம்…. மகாராஷ்டிரா அரசு தாராளம்

  • by Authour

 நாடாளுமன்றத் தேர்தலில் மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி பெரும்  பின்னடைவை சந்தித்தது. இந்த நிலையில் அந்த  கூட்டணியில் இருந்து பலர் விலகி மீண்டும் சரத்பவார் அணிக்கு தாவி வருகிறார்கள்.  இந்த நிலையில் வரும் அக்டோபர் மாதம்… Read More »தேர்தல் கிலி……பட்டதாரிகளுக்கு மாதம் 10 ஆயிரம்…. மகாராஷ்டிரா அரசு தாராளம்

அதிமுக வழக்கறிஞர் மலர்க்கொடி நீக்கம்

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர்  ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிமுக நிர்வாகி  வழக்கறிஞர் மலர்க்கொடி  கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து அவரை அதிமுகவில் இரந்து நீக்கி பொதுச்செயலாளர் எடப்பாடி உத்தரவிட்டார்.  மலர்க்கொடி கட்சியின்… Read More »அதிமுக வழக்கறிஞர் மலர்க்கொடி நீக்கம்

சென்னையில் ராக்கெட் தயாரிப்பு நிறுவனம் தொடக்கம்

சென்னை அருகே தையூரில் ரூ.4.5 கோடி மதிப்பீட்டில்  புதிய ராக்கெட் தயாரிப்பு நிறுவனத்தை விஞ்ஞானி ஆனந்த் என்பவர் தொடங்கி உள்ளார். இதனை  விஞ்ஞானி  மயில்சாமி அண்ணாதுரை திறந்து வைத்தார். பின்னர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரைசென்னை… Read More »சென்னையில் ராக்கெட் தயாரிப்பு நிறுவனம் தொடக்கம்

மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 3.23 அடி உயர்ந்தது

  • by Authour

தென்மேற்கு பருவமழை கர்நாடகத்தில்  கொட்டி தீர்க்கிறது. இன்று கர்நாடகத்திற்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து  கர்நாடகத்தில் மழை நீடித்து வருகிறது. இதன் காரணமாக  கர்நாடகத்தில் உள்ள  கபினி அணை ஏற்கனவே நிரம்பி விட்டது.… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 3.23 அடி உயர்ந்தது

மழை… தமிழ்நாட்டுக்கு ஆரஞ்ச், கர்நாடகத்துக்கு ரெட் அலர்ட்

தமிழ்நாட்டில்  தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. குறிப்பாக   மேற்கு தொடர்ச்சிமலையை யொட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்று ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம்… Read More »மழை… தமிழ்நாட்டுக்கு ஆரஞ்ச், கர்நாடகத்துக்கு ரெட் அலர்ட்

error: Content is protected !!