Skip to content

Authour

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா

அமெரிக்க அதிபர் 81 வயதான பைடன், லாஸ் வேகாசில் நடந்த என்.ஏ.ஏ.சி.பி. தேசிய மாநாட்டில் கலந்து கொண்டநிலையில், நேற்று அவருக்கு நேற்று நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது. முன்னதாக அந்த மாநாட்டில் பேசிய… Read More »அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா

’இன்ஸ்டா’வில் விவாகரத்து… அதிர்ச்சியை கொடுத்த துபாய் இளவரசி..

  • by Authour

மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாயின் ஆட்சியாளராக ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் உள்ளார். இவரது மகள் ஷைக்கா மஹ்ரா(21). பிரிட்டனில் படித்து பட்டம் பெற்றவர்.  இவருக்கும் துபாயைச்… Read More »’இன்ஸ்டா’வில் விவாகரத்து… அதிர்ச்சியை கொடுத்த துபாய் இளவரசி..

ஆம்ஸ்ட்ராங் கொலையில் ஏற்கனவே திமுக… இப்போது அதிமுக, தமாகா.. பாஜகவை தேடும் போலீஸ்..

  • by Authour

சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பொன்னை பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல்,… Read More »ஆம்ஸ்ட்ராங் கொலையில் ஏற்கனவே திமுக… இப்போது அதிமுக, தமாகா.. பாஜகவை தேடும் போலீஸ்..

கரூரில் தேங்காய் சுடும் விழா… குடும்பத்துடன் உற்சாக கொண்டாட்டம்…

  • by Authour

கரூர் மாவட்டம் காவேரி மற்றும் அமராவதி ஆற்றங்கரை ஓரத்தில் ஆடி மாதத்தை வரவேற்கும் வகையில் முதல் நாளான இன்று தேங்காய் சுட்டு அவரவர் தெய்வங்களுக்கு வழிபாடு செய்வது வழக்கமானது, அதர்மத்துக்கும், தர்மத்திற்கும் இடையே நடைபெற்ற… Read More »கரூரில் தேங்காய் சுடும் விழா… குடும்பத்துடன் உற்சாக கொண்டாட்டம்…

இலங்கையில் கிரிக்கெட் வீரர் சுட்டுக்கொலை..

இலங்கை கிரிக்கெட் அணியின் 19 வயதுக்கு உட்பட்ட அணி கேப்டனாக இருந்த  தம்மிகா நிரோஷனா (41)மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். 2000 முதல் 2002 வரை இலங்கையில் 19 வயதுக்கு உட்பட்டவருக்கான அணியின் கேப்டனாக… Read More »இலங்கையில் கிரிக்கெட் வீரர் சுட்டுக்கொலை..

கன்னடர்களுக்கு 50% வேலை மசோதாவிற்கு எதிர்ப்பு..கர்நாடக அரசு பல்டி

கர்நாடாகாவில் உள்ள தொழிற்சாலைகள், பிற நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களில் 50% நிர்வாக பணிகளிலும் 75% நிர்வாகம் அல்லாத பணிகளிலும் கன்னடம் தெரிந்த உள்ளூர் நபர்களை கட்டாயம் நியமிக்க வழிவகுக்கும் சட்ட மசோதாவிற்கு கர்நாடக அமைச்சரவை… Read More »கன்னடர்களுக்கு 50% வேலை மசோதாவிற்கு எதிர்ப்பு..கர்நாடக அரசு பல்டி

திருச்சியில் நாளை குடிநீர் கட்….

திருச்சி மாநகராட்சி பராமரிப்பின் கீழ் இயங்கி வரும் தலைமை நீர்ப்பணி மரக்கடை நிலையத்திலிருந்து மற்றும் விறகுப்பேட்டை மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு செல்லும் 450 mm dia pipeல் (ஜோசப் காலேஜ் வீ.என் நகர் அருகில்)… Read More »திருச்சியில் நாளை குடிநீர் கட்….

9 வயது சிறுமிக்கும் 15 வயது சிறுவனுக்கும் திருமணம் செய்து வைத்த பெற்றோர்…

சென்னை மாவட்ட சமூக நல அலுவலர் ஹரிதா என்பவரை நேற்று முன்தினம் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டு மயிலாப்பூர் பகுதியில் கடந்த 10 ம் தேதி 9 வயது சிறுமிக்கும்… Read More »9 வயது சிறுமிக்கும் 15 வயது சிறுவனுக்கும் திருமணம் செய்து வைத்த பெற்றோர்…

விக்ரமின் ‘தங்கலான்’ பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது….

டைரக்டர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தங்கலான்’. இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த… Read More »விக்ரமின் ‘தங்கலான்’ பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது….

திருச்சியில் 19ம் தேதி குடிநீர் கட்….

  • by Authour

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கொள்ளிடம் பொதுதரைமட்ட நீர்தேக்க தொட்டி நீரேற்று நிலையங்களில் மின் பராமரிப்பு பணி 18.07.2024 அன்று நடைபெற இருப்பதால், 19.07.2024 ம் தேதி குடிநீர் விநியோகம் இருக்காது. எனவே நீரேற்று நிலையங்களிலிருந்து குடிநீர்… Read More »திருச்சியில் 19ம் தேதி குடிநீர் கட்….

error: Content is protected !!