Skip to content

Authour

புதுகையில் நலத்திட்ட உதவிகள், அமைச்சர் ரகுபதி வழங்கினார்

அண்ணல் அம்பேத்கரின் பிறநதநாளையொட்டி நேற்று சென்னை கலைவாணர் அரங்கில் சமத்துவநாள்விழா    அரசு சார்பில் கொண்டாடப்பட்டது.  இதில்  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ரூ 227.85கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மாணவ மாணவியர் களுக்கான… Read More »புதுகையில் நலத்திட்ட உதவிகள், அமைச்சர் ரகுபதி வழங்கினார்

”குட் பேட் அக்லி” பட பாடல்…. ரூ. 5 கோடி நஷ்ட ஈடு கேட்டு…. இளையராஜா நோட்டீஸ்

  • by Authour

குட் பேட் அக்லி படத்தில் தனது 3 பாடல்களை பயன்படுத்தியதற்கு ரூ. 5 கோடி நஷ்ட ஈடு கேட்டுஇளையராஜா நோட்டீஸ்  படத்தயாரிப்பாளருக்கு  நோட்டீஸ் விடுத்துள்ளார். ஒத்த ரூபாயும் தாரேன், என் ஜோடி மஞ்சள் குருவி, … Read More »”குட் பேட் அக்லி” பட பாடல்…. ரூ. 5 கோடி நஷ்ட ஈடு கேட்டு…. இளையராஜா நோட்டீஸ்

மாநில உரிமைகளை மீட்டெடுக்க குழு அமைத்தார் முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் ஆளுநர் நிறுத்தி வைத்திருந்த 10 மசோதாக்களுக்கும் உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்தது. மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு காலக்கெடுவும் நிர்ணயித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது. நீதிமன்ற ஒப்புதலை… Read More »மாநில உரிமைகளை மீட்டெடுக்க குழு அமைத்தார் முதல்வர் ஸ்டாலின்

தனியார் ஆம்னி பஸ்களை வாடகைக்கு எடுத்து இயக்க SETC முடிவு!

பொதுமக்கள் கூட்டத்தை சமாளிக்க தனியார் ஆம்னி ஸ்லீப்பர் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க SETC முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், பள்ளி, கல்லூரிகளில் விடுமுறை விடப்பட்டு வருகிறது. விடுமுறையை… Read More »தனியார் ஆம்னி பஸ்களை வாடகைக்கு எடுத்து இயக்க SETC முடிவு!

8ம்வகுப்பு மாணவனுக்கு அரிவாள் வெட்டு- பாளையில் சக மாணவன் கைது

நெல்லை பாளையங்கோட்டை  தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என  ஒரு காலத்தில் பெயர்பெற்றது. அனைத்து விதமான கல்வி நிலையங்களும் இங்கு உண்டு. சிறந்த கல்வியும் இங்கு போதிக்கப்பட்டு வந்தது. 100 ஆண்டுகளுக்கு முன்னரே  பெண்களுக்கு  தனி பள்ளி… Read More »8ம்வகுப்பு மாணவனுக்கு அரிவாள் வெட்டு- பாளையில் சக மாணவன் கைது

ஆயுர்வேத மசாஜ்க்கு சென்ற தஞ்சை வாலிபர் அதிர்ச்சி

தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையை சேர்ந்த ஒரு வாலிபரின் செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய பெண், நாங்கள் உடல் வலிக்கு ஆயுர்வேத முறைப்படி மசாஜ் செய்கிறோம். இதனால் பல்வேறு உடல் பிரச்சினைகள்… Read More »ஆயுர்வேத மசாஜ்க்கு சென்ற தஞ்சை வாலிபர் அதிர்ச்சி

சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வர சுவாமி கோவில் சப்தஸ்தான விழா

முருகனின் 4ம் படைவீடான சுவாமிமலை, சுவாமிநாத சுவாமி கோயிலின் உப கோயிலும், திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற தலம் அய்யம் பேட்டை அடுத்த சக்கராப் பள்ளி அருள்மிகு தேவநாயகி அம்பாள் உடனுறை அருள்மிகு… Read More »சக்கராப்பள்ளி சக்கரவாகேஸ்வர சுவாமி கோவில் சப்தஸ்தான விழா

பக்தர்கள் வெள்ளத்தில் சமயபுரம் மாரியம்மன் தேரோட்டம்-சமயபுரத்தாளே, பராசக்தியே என முழக்கம்

  • by Authour

திருச்சி அடுத்த சமயபுரம் மாரியம்மன் கோவில்   பிரசித்தி பெற்ற கோவிலாகும்.  தமிழகம் மட்டுமல்லாமல், வெளிமாநிலங்களில் இருந்தும் இங்கு பக்தர்கள் வந்து வழிபடுகிறார்கள். அமாவாசை, பவுர்ணமி, மற்றும் விடுமுறை நாட்களில்  ஏராளமான பக்தர்கள் வந்து  அம்மனை… Read More »பக்தர்கள் வெள்ளத்தில் சமயபுரம் மாரியம்மன் தேரோட்டம்-சமயபுரத்தாளே, பராசக்தியே என முழக்கம்

காவலரை தாக்கிய தந்தை, மகன் கைது…. சென்னையில் பரபரப்பு..

சென்னை வேளச்சேரியில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலரை தாக்கிய தந்தை கணேசன், மகன் பிரித்தீபன் கைது செய்யப்பட்டனர். போதையில் இருந்தவர்கள் அவதூறாக பேசி தன்னை தாக்கியதாக காவலர் காமராஜ் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில்… Read More »காவலரை தாக்கிய தந்தை, மகன் கைது…. சென்னையில் பரபரப்பு..

அதிமுக செயற்குழு . மே 2ம் தேதி கூடுகிறது

  • by Authour

அதிமுக செயற்குழு கூட்டம் வரும் மே 2ம் தேதி மாலை 4 மணிக்கு சென்னையில் உள்ள அதிமுக தலைமையகத்தில்  நடக்கிறது.  கூட்டத்துக்கு கட்சியின் அவைத்தலைவர்  தமிழ்மகன் உசேன் தலைமை தாங்குகிறார். இந்த தகவலை  பொதுச்செயலாளர்… Read More »அதிமுக செயற்குழு . மே 2ம் தேதி கூடுகிறது

error: Content is protected !!