Skip to content

Authour

ரஷ்ய போர் முனையில் உள்ள தமிழக மாணவரை மீட்க வேண்டும், பிரதமர் மோடியிடம், துரைவைகோ வலியுறுத்தல்

திருச்சி  எம்.பியும், மதிமுக முதன்மை செயலாளருமான  துரைவைகோ இன்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து  கோரிக்கை மனு அளித்தார். ரஷ்யாவில் போர் முனையில் சிக்கி உள்ள தமிழக   மாணவர் கிஷோரை மீட்க வேண்டும் என… Read More »ரஷ்ய போர் முனையில் உள்ள தமிழக மாணவரை மீட்க வேண்டும், பிரதமர் மோடியிடம், துரைவைகோ வலியுறுத்தல்

அனுமதியின்றி இயங்கும் Ola, Uber, Rapido, Red Taxi … தடை செய்யக்கோரி கலெக்டரிடம் மனு

பைக், டாக்சி சேவைகளை முற்றிலுமாக தடை செய்ய கோரி, கோவை மாவட்ட ஆட்சியருக்கு கோவையின் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் சுற்றுலா வாடகை வாகன ஓட்டுநர்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவில், அனுமதியின்றி இயங்கும் Ola,… Read More »அனுமதியின்றி இயங்கும் Ola, Uber, Rapido, Red Taxi … தடை செய்யக்கோரி கலெக்டரிடம் மனு

மதுரை தவெக மாநாடு தேதி மாற்றம்

தமிழக வெற்றி கழகத்தின் 2-வது மாநில மாநாடு ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி, மதுரையில் நடைபெற இருப்பதாக கட்சியின் தலைவர் விஜய் அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து மாநாடு நடைபெற உள்ள இடத்தில்  பந்தல் கால்… Read More »மதுரை தவெக மாநாடு தேதி மாற்றம்

புதிய தடுப்பு சுவர் கட்டித்தர வேண்டும்.. கொள்ளிடம் ஆற்றில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கொள்ளிடம் ஆற்றில் சுமார் 7 கோடியில் கட்டிய தடுப்பணை மற்றும் தடுப்பு சுவர் கடந்த வருடம் சேதமான நிலையில் புதிய தடுப்புச் சுவர் கட்டித் தர வேண்டும், சலவைத் தொழிலாளர்கள் பயன்பெற அழகிரிபுரம் பகுதியில்… Read More »புதிய தடுப்பு சுவர் கட்டித்தர வேண்டும்.. கொள்ளிடம் ஆற்றில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

பிரதமர் மோடி, அமித்ஷா ஜனாதிபதியுடன் திடீர் சந்திப்பு ஏன்?

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் நிலையில், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் நேற்று  அடுத்தடுத்து  குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை திடீரென சந்தித்து பேசினர்.  இருவரும்  ஜனாதிபதியை அடுத்தடுத்து சந்தித்து… Read More »பிரதமர் மோடி, அமித்ஷா ஜனாதிபதியுடன் திடீர் சந்திப்பு ஏன்?

கவின் பெற்றோருக்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன் கவின் செல்வகணேஷ் (வயது 27). ஐ.டி. ஊழியர். கவின் வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்ததால்  ஏற்பட்ட மோதலில்  காதலியின் … Read More »கவின் பெற்றோருக்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்

கஞ்சா விற்ற 4 பேர் கைது… அரிவாள் வெட்டு… 4 பேர் மீது வழக்கு.. திருச்சி க்ரைம்

கஞ்சா விற்ற 4 பேர் கைது திருச்சி பாலக்கரை ஆலம் தெரு பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருப்பதாக பாலக்கரை சப்-இன்ஸ்பெக்டர்பாத்திமாவிற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது திருச்சி… Read More »கஞ்சா விற்ற 4 பேர் கைது… அரிவாள் வெட்டு… 4 பேர் மீது வழக்கு.. திருச்சி க்ரைம்

புதுகை விவசாயி வீட்டில் 160 பவுன் நகை கொள்ளை

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் ராங்கியத்தை சேர்ந்தவர் முருகேசன்.  ,இவரது மனைவி ராணி. இவர்கள்  புதுக்கோட்டை பாசில் நகரில்  வசித்து வருகிறார்கள். நேற்று முருகேசன் குடும்பத்தோடு வெளியூாில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு  சென்று விட்டார். அதை அறிந்த… Read More »புதுகை விவசாயி வீட்டில் 160 பவுன் நகை கொள்ளை

கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு 100க்கும் மேற்பட்டோர் தர்ணா..

கரூரில் பல்வேறு கோரிக்கைகள் சம்பந்தமாக புகார் மனு அளிக்க வந்த பொதுமக்களுக்கு போலீசார் அனுமதி மறுப்பதாக கூறி மாவட்ட ஆட்சியர் நுழைய வாயில் முன்பு 100க்கும் மேற்பட்டோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. கரூர்… Read More »கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு 100க்கும் மேற்பட்டோர் தர்ணா..

லண்டன் ஓவல் டெஸ்ட்: 35 ரன்னா, 4 விக்கெட்டா?

  • by Authour

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் 5 டெஸ்ட் தொடர்கள் ஆட சென்றது. அங்கு ஏற்கனவே நடந்து முடிந்த 4 டெஸ்ட்களில் 2 போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இந்தியா ஒரு போட்டியில் வென்றது. ஒரு… Read More »லண்டன் ஓவல் டெஸ்ட்: 35 ரன்னா, 4 விக்கெட்டா?

error: Content is protected !!