Skip to content

Authour

17 மாதங்களில் உற்பத்தியை தொடங்கிய தூத்துக்குடி வின்பாஸ்ட்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

  வியட்​நாம் நாட்டை சேர்ந்த வின்​பாஸ்ட் நிறு​வனம் ரூ.16 ஆயிரம் கோடி​யில், ஆண்​டுக்கு 1.50 லட்​சம் வாக​னங்​களை உற்​பத்தி செய்​யும் வகை​யில் தூத்​துக்​குடி​யில் மின்​சார கார் உற்​பத்தி தொழிற்​சாலையை அமைக்க தமிழக அரசுடன் புரிந்​துணர்வு… Read More »17 மாதங்களில் உற்பத்தியை தொடங்கிய தூத்துக்குடி வின்பாஸ்ட்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சூர்யா-ஜோதிகா தம்பதி சாமிதரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர்கள் சூர்யா – ஜோதிகா தம்பதி சாமி தரிசனம் செய்தனர். நடிகர் சூர்யா நடத்தி வரும் ‘அகரம்’ தொண்டு நிறுவனத்தின் 15வது ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்… Read More »திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சூர்யா-ஜோதிகா தம்பதி சாமிதரிசனம்

ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் சிபுசோரன் காலமானார்

  • by Authour

  ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவராக கடந்த 38 ஆண்டுகளாக பதவி வகித்து வரும்  சிபுசோரன்  வயது மூப்பு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு   கடந்த  சில  தினங்களாக டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துமனையில்… Read More »ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் சிபுசோரன் காலமானார்

மணப்பாறை ஒன்றிய திமுக செயலாளர் கும்பலாக சென்று தாக்குதல்: எஸ்.ஐ, போலீஸ்காரர் காயம்

சட்டவிரோத மது விற்பனை, லாட்டரி விற்பனை உள்ளிட்ட வற்றை தடுக்க  திருச்சி எஸ்.பி. தனிப்படை அமைத்துள்ளார்.  மணப்பாறையில  தனிப்படை உதவி ஆய்வாளர் பாலமுருகன், காவலர் ஜெகன் ஆகியோர் நேற்று   மப்டியில்  மணப்பாறை புதுக்காலனியில்  வாகன… Read More »மணப்பாறை ஒன்றிய திமுக செயலாளர் கும்பலாக சென்று தாக்குதல்: எஸ்.ஐ, போலீஸ்காரர் காயம்

தஞ்சை அருகே 2 பேர் ஆற்றில் மூழ்கி பலி

  தஞ்சாவூர் அருகே தெற்கு மானோஜிப்பட்டியை சேர்ந்த காளிமுத்து என்பவரின் மகன் பழனி (36). கூலித் தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் தென்னவன். இவர் பழனியின் தங்கை கணவர். மயிலாடுதுறையில் வேளாண்துறை அலுவலகத்தில் அலுவலக… Read More »தஞ்சை அருகே 2 பேர் ஆற்றில் மூழ்கி பலி

310 ஆண்டு வரலாறு கொண்ட நம்பர் 1 பிரசாதம் திருப்பதி லட்டு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாள்தோறும்  பல்லாயிரகணக்கான  பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர்.பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்வார்கள். விசேஷ நாட்களில் ஒரு நாள் முழுவதும் வரிசையில் காத்திருந்து மறுநாள் தான் தரிசம்… Read More »310 ஆண்டு வரலாறு கொண்ட நம்பர் 1 பிரசாதம் திருப்பதி லட்டு

சுதா எம்.பியிடம் செயின் பறிப்பு: பைக்கில் வந்த மர்ம நபர்கள் துணிகரம்

மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி. சுதா. தற்போது  நாடாளுமன்ற கூட்டம் நடப்பதால், சுதா டெல்லியில் உள்ளார். இன்று காலை அவர் தமிழ்நாடு இல்லத்தில் இருந்து  நடைபயிற்சிக்கு சென்றார்.  சாணக்கியபுரி  என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது  பைக்கில் … Read More »சுதா எம்.பியிடம் செயின் பறிப்பு: பைக்கில் வந்த மர்ம நபர்கள் துணிகரம்

பாலியல் வழக்கில் சாகும்வரை சிறை: சிறையில் கதறி அழுகிறாா் தேவகவுடா பேரன்

  • by Authour

 வீட்டு பணிப்​பெண்ணை பாலியல் வன்​கொடுமை செய்த வழக்​கில் முன்​னாள் பிரதமர் தேவக​வு​டா​வின் பேரனும், கர்​நாடக முன்​னாள் எம்​.பி.​யு​மான பிரஜ்வல் ரேவண்​ணாவுக்கு (34) சாகும் வரை சிறை தண்​டனையும், ரூ.10 லட்சம் அபராதமும்  விதிக்​கப்​பட்ட நிலை​யில், … Read More »பாலியல் வழக்கில் சாகும்வரை சிறை: சிறையில் கதறி அழுகிறாா் தேவகவுடா பேரன்

அடுத்த 3 நாட்களுக்கு கனமழை..

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு- தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் குமரி கடலை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி… Read More »அடுத்த 3 நாட்களுக்கு கனமழை..

 தீ விபத்து…வீட்டுக்குள் சிக்கிய முதியவர்… திருச்சி க்ரைம்

   தீ விபத்து…வீட்டுக்குள் சிக்கிய முதியவர் திருச்சி உறையூர் ராமலிங்க நகர் அகமது காலனி 5வது கிராசில் வசித்து வருபவர் ராஜா நாகேந்திரன்(வயது60) மனநிலை சரியில்லாதவர் என கூறப்படுகிறது. இந்நிலையில் தனிமையில் வசித்து வருகிறார்.… Read More » தீ விபத்து…வீட்டுக்குள் சிக்கிய முதியவர்… திருச்சி க்ரைம்

error: Content is protected !!