Skip to content

சிறுவன் மூளைச்சாவு… உடல் உறுப்புகள் தானம்.. 5 பேருக்கு மறுவாழ்வு

ஈரோடு: வலிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மௌலீஷ் (12) என்ற சிறுவன் மூளைச்சாவு அடைந்த நிலையில், அவரின் கல்லீரல், சிறுநீரகங்கள் உள்ளிட்ட உறுப்புகளை தானமாக அளித்த பெற்றோர். இதன் மூலம் 5 பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது. சிறுவனின் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செய்யப்படுகிறது.

error: Content is protected !!