Skip to content

இந்தியா

“வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு மட்டுமே முன்னுரிமை” – மத்திய அரசு அதிரடி

  • by Editor

மேற்கு ஆசிய போர்ச்சூழல் காரணமாக எரிபொருள் வினியோகத்தில் உலகம் முழுவதும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இந்தியாவிலும் இந்த பாதிப்பை உணர முடிகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வதால் எதிர்வரும் நாட்களில் இந்தியாவில்… Read More »“வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு மட்டுமே முன்னுரிமை” – மத்திய அரசு அதிரடி

சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

  • by Editor

நாடாளுமன்ற மக்களவையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து விவாதம் நடந்தது. இதற்கு பதிலளித்து பேசுவது தொடர்பாக, குறிப்பிடப்பட்ட நாளில் பிரதமர் மோடி அவைக்கு வரவில்லை. எனினும், பின்னர் அவர்… Read More »சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

இன்ஸ்டாகிராம் காதல்: 17 வயது சிறுவனுடன் ஓடிய 21 வயது இளம்பெண்

  • by Editor

மத்திய பிரதேசத்தை சேர்ந்த 21 வயது இளம்பெண்ணுக்கும், குஜராத் மாநிலம் ராஜ்கோர்ட்டை சேர்ந்த 17 வயது சிறுவனுக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் மூலம்… Read More »இன்ஸ்டாகிராம் காதல்: 17 வயது சிறுவனுடன் ஓடிய 21 வயது இளம்பெண்

மகளுடன் பேசிய ஆத்திரம்: வாலிபரை ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்ட தந்தை கைது

  • by Editor

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் முகேஷ் (22). இவர் கேரள மாநிலம் மங்களூருவில் உள்ள ரப்பர் தோட்டத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர் கண்ணூர்யஷ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்து வந்துள்ளார்.அவருடன் ரப்பர்… Read More »மகளுடன் பேசிய ஆத்திரம்: வாலிபரை ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்ட தந்தை கைது

புகெட் விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்து

  • by Editor

ஐதராபாத்தில் இருந்து தாய்லாந்து சென்ற ஏர் இந்தியா விமானத்தின் டயர் வெடித்து விபத்து ஏற்பட்டது. புகெட் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியபோது தரையில் வேகமாக விமானம் மோதியதில் முன்பக்க டயர் வெடித்தது. இதனால் விமானம்… Read More »புகெட் விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்து

துபாயில் ட்ரோன் விபத்து… இந்தியர் உட்பட 4 பேர் படுகாயம்!

  • by Editor

சர்வதேச விமான நிலையம் அருகே ஈரான் அனுப்பிய ட்ரோன்கள் விழுந்து நொறுங்கிய சம்பவத்தில் இந்தியர் உட்பட 4 பேர் காயமடைந்துள்ளனர். ஈரான் – இஸ்ரேல் – அமெரிக்கா இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில்,… Read More »துபாயில் ட்ரோன் விபத்து… இந்தியர் உட்பட 4 பேர் படுகாயம்!

இந்திய ஏற்றுமதி முடக்கம்: கடலில் சிக்கித்தவிக்கும் 45,000 சரக்கு கன்டெய்னர்கள்

  • by Editor

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நடத்தும் தாக்குதலும் அதற்கு பதிலடியாக மேற்காசிய நாடுகள் மீது ஈரான் நடத்தும் தாக்குதலும் உலகம் முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளன. வளைகுடா நாடுகளில் இருந்து உலக நாடுகளுக்கு… Read More »இந்திய ஏற்றுமதி முடக்கம்: கடலில் சிக்கித்தவிக்கும் 45,000 சரக்கு கன்டெய்னர்கள்

ஜம்மு காஷ்மீர்: பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதி சுட்டுக்கொலை

  • by Editor

ஜம்மு மற்றும் காஷ்மீரின் நவ்ஷேரா பிரிவில் அமைந்த எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியருகே இன்று மாலை 3 மணியளவில் பயங்கரவாதிகள் 2 பேர் ஊடுருவ முயற்சிக்கின்றனர் என இந்திய ராணுவத்திற்கு தகவல் கிடைத்தது.இதனை தொடர்ந்து… Read More »ஜம்மு காஷ்மீர்: பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஹரியானாவில் கோர விபத்து: கட்டுமானப் பணியின்போது மண் சரிந்து 7 தொழிலாளர்கள் பலி

  • by Editor

ஹரியானாவில் கபாடியாவாஸ் கிராமத்தில் கட்டுமான பணியின்போது மண் சரிந்து 7 தொழிலாளர்கள் உயிரிழந்தார். 150 ஏக்கர் பரப்பளவில் ரியல் எஸ்டேட் நிறுவனம் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அஸ்திவாரம் தோண்டியபோது மண்சரிவு ஏற்பட்டுள்ளது. ஹரியானாவில் கபாடியாவாஸ்… Read More »ஹரியானாவில் கோர விபத்து: கட்டுமானப் பணியின்போது மண் சரிந்து 7 தொழிலாளர்கள் பலி

போர் எதிரொலி: வங்கதேசத்தில் பெட்ரோல் விற்பனைக்கு கடும் கட்டுப்பாடு

  • by Editor

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தால் வங்கதேசத்தில் எரிபொருள் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசம் தனது எரிபொருள் தேவையில் 95 சதவீதத்தை இறக்குமதி மூலமே பூர்த்தி செய்து வருகிறது.… Read More »போர் எதிரொலி: வங்கதேசத்தில் பெட்ரோல் விற்பனைக்கு கடும் கட்டுப்பாடு

error: Content is protected !!