Skip to content

இந்தியா

ஏ.டி.எம் மெஷினை தூக்கிச்சென்ற கொள்ளையர்கள்

  • by Authour

மராட்டிய மாநிலம் அகில்யா நகர் மாவட்டம் வெருல் கேவ்ஸ் பகுதியில் பாரத ஸ்டேட் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. காலை வாடிக்கையாளர் ஒருவர் பணம் எடுக்க ஏ.டி.எம். மையத்துக்கு வந்தார். அப்போது மையத்தில்… Read More »ஏ.டி.எம் மெஷினை தூக்கிச்சென்ற கொள்ளையர்கள்

ஆம்புலன்சு கிடைக்காததால் இதயமாற்று அறுவை சிகிச்சைக்காக வந்தே பாரத் ரயிலில் அழைத்து வரப்பட்ட சிறுமி

  • by Authour

கேரளாவின் மல்லுசேரி பகுதியைச் சேர்ந்த 18 வயதான பில்ஜித் என்ற இளைஞர், சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்தார். அவரது குடும்பத்தினர் உடல் உறுப்பு தானத்துக்கு முன்வந்தனர். இதையடுத்து, இதய நோயால் பாதிக்கப்பட்டு, மாற்று… Read More »ஆம்புலன்சு கிடைக்காததால் இதயமாற்று அறுவை சிகிச்சைக்காக வந்தே பாரத் ரயிலில் அழைத்து வரப்பட்ட சிறுமி

உக்ரைனுடன் அமைதி பேச்சு வார்த்தை இனி இல்லை…

கிரெம்ளின் மாளிகை, உக்ரைனுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்பட்டதாக அறிவித்துள்ளது. இது, உக்ரைன்-ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளுக்கு பெரும் தடையாக அமைந்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றம், பேச்சுவார்த்தைகளை மேலும் சிக்கலாக்கியுள்ளது. இந்த அறிவிப்பு,… Read More »உக்ரைனுடன் அமைதி பேச்சு வார்த்தை இனி இல்லை…

சிறுமியை கடித்துக்குதறிய தெருநாய்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெறிநாய் தொல்லை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வெறிநாய் தொல்லையை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்நிலையில், புதுச்சேரி நகர் பகுதியில் உள்ள நடைபாதையில் இன்று சிறுமி… Read More »சிறுமியை கடித்துக்குதறிய தெருநாய்

சத்தீஷ்காரில் 2 மாவோயிஸ்டுகள் என்கவுண்டர்

சத்தீஸ்கர் மாநிலம், பிஜாப்பூர் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சிறப்பு அதிரடிப்படை போலீசார், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் கோப்ரா பிரிவு போலீசார், உள்ளூர் போலீசாருடன் சென்று… Read More »சத்தீஷ்காரில் 2 மாவோயிஸ்டுகள் என்கவுண்டர்

கடனை கட்டத் தவறினால் செல்போனை முடக்க ரிசர்வ் வங்கி வலியுறுத்தல்

செல்போன் உள்ளிட்ட மின்னணு பொருட்கள் விற்பனையில், மூன்றில் ஒரு பங்கு சாதனங்களை வாடிக்கையாளர்கள் கடனில் வாங்குவதாக ஆய்வு தெரிவிக்கிறது. நாட்டின் 140 கோடி மக்கள் தொகையில், 1.16 கோடி செல்போன் இணைப்புகள் செயல்பாட்டில் இருப்பதாக,… Read More »கடனை கட்டத் தவறினால் செல்போனை முடக்க ரிசர்வ் வங்கி வலியுறுத்தல்

துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்பு..

  • by Authour

இந்தியாவின் 15ஆவது துணை குடியரசுத் தலைவராக பதவியேற்றார் தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன். அவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற… Read More »துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்பு..

ரூ. 1,200 கோடி நிதியுதவி; பிரதமர் மோடி அறிவிப்பு

உத்தரகண்டில் பருவமழையின் தீவிரத்தால் ஏற்பட்ட மேகவெடிப்பு, கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஆகியவற்றால், அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆக.5-ஆம் தேதி உத்தரகாசியில் அமைந்துள்ள தராலி கிராமத்தில் மேகவெடிப்பு காரணமாக கனமழை… Read More »ரூ. 1,200 கோடி நிதியுதவி; பிரதமர் மோடி அறிவிப்பு

மாவோயிஸ்டுகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை

சத்தீஸ்கர் மாநிலம் கரியாபந்த் மாவட்டத்தில் நக்சலைட்டுகளுக்கும், பாதுகாப்புப்படை வீரர்களுக்கும் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 10 மாவோயிஸ்டுகள் சுட்டு கொல்லப்பட்டனர். மெய்ன்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட காட்டுப்பகுதியில் சிறப்பு அதிரடிப்படை (SIT) கோப்ரா (CoBRA) படை வீரர்களுடன்… Read More »மாவோயிஸ்டுகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை

துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை பதவியேற்பு

கடந்த ஜூலை 21 ம் தேதி துணை ஜனாதிபதி பதவியை ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்தார்.  இதையடுத்து  துணை ஜனாதிபதி தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக மகாராஷ்டிரா ஆளுநராக இருந்த சி.பி.ராதாகிருஷ்ணனும்,… Read More »துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை பதவியேற்பு

error: Content is protected !!