Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இந்தியா

புகைப்படக் கலைஞர் ரகு ராய் காலமானார்! இந்திய வரலாற்றை ஆவணப்படுத்திய கேமரா கண்கள் ஓய்ந்தன

  • by Editor

இந்தியாவின் புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர் ரகு ராய் (83), டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.கடந்த இரண்டு ஆண்டுகளாகப் புற்றுநோயுடன் போராடி வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவரது மகன் நிதின் ராய்… Read More »புகைப்படக் கலைஞர் ரகு ராய் காலமானார்! இந்திய வரலாற்றை ஆவணப்படுத்திய கேமரா கண்கள் ஓய்ந்தன

ஹர்பஜன் சிங் வீட்டின் முன் கறுப்பு மை வீச்சு! “துரோகி” என எழுதி ஆம் ஆத்மி தொண்டர்கள் ஆவேசப் போராட்டம்

  • by Editor

பஞ்சாபில் ஆம் ஆத்மியின் மாநிலங்களவை எம்.பி. ராகவ் சத்தா, உள்கட்சிப் பூசல் காரணமாக, நேற்று முன் தினம் பாஜகவில் இணைந்தார். அவருடன் சேர்த்து ஹர்பஜன் சிங் உள்பட மொத்தம் 7 ஆம் ஆத்மி எம்.பி.க்கள்… Read More »ஹர்பஜன் சிங் வீட்டின் முன் கறுப்பு மை வீச்சு! “துரோகி” என எழுதி ஆம் ஆத்மி தொண்டர்கள் ஆவேசப் போராட்டம்

புதுச்சேரி சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் பிரெஞ்சு மொழி நீக்கம்

  • by Editor

புதுச்சேரியில் 2026-27 கல்வியாண்டில் இருந்து சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் பிரெஞ்சு மொழி நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய மொழிக் கொள்கை ஒரு வெளிநாட்டு மொழியை மட்டுமே அனுமதிப்பதால் இம்மொழி நீக்கப்பட்டுள்ளது.2-ம் மொழியாக பிரெஞ்சை தேர்வு செய்த மாணவர்கள்… Read More »புதுச்சேரி சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் பிரெஞ்சு மொழி நீக்கம்

அளவுக்கு அதிகமான வயாகரா மாத்திரை: வருங்கால மனைவி வருவதற்கு முன்பே இளைஞர் பரிதாப பலி

  • by Editor

உல்லாசமாக இருக்க பெண்களுடன் அதிக நேரம் நீடித்து இருப்பதற்கு சில ஆண்கள் வயாகரா மாத்திரையை எடுத்து கொள்கிறார்கள். இதன்முலம் அதிக நேரம் உல்லாசத்தில் ஈடுபடுவதற்கும் மேலும் களைப்பு அடையாமல் இருப்பதற்கும் இந்த வகையான மாத்திரைகளை… Read More »அளவுக்கு அதிகமான வயாகரா மாத்திரை: வருங்கால மனைவி வருவதற்கு முன்பே இளைஞர் பரிதாப பலி

ஊஞ்சல் விளையாட்டின் போது கழுத்து இறுகி 9 வயது சிறுமி பரிதாப பலி

  • by Editor

கர்நாடக மாநிலம் சிவமொக்கா(மாவட்டம்) தாலுகா லக்கினகொப்பா கிராமம் வித்யாநகர் பகுதியில் 9 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து… Read More »ஊஞ்சல் விளையாட்டின் போது கழுத்து இறுகி 9 வயது சிறுமி பரிதாப பலி

சாப்ட்வேர் இன்ஜினியர் செய்த துரோகம்: 12 பக்க கடிதம் எழுதி வைத்துவிட்டு இளம்பெண் தற்கொலை

  • by Editor

பெங்களூரு சாப்ட்வேர் இன்ஜினியர் திருமணத்தை நிறுத்த வற்புறுத்தியதால் இளம் பெண் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரெய்ஹானா (26). இவர் முதுகலை பட்டப்படிப்பு முடித்துள்ளார். இவருக்கும்… Read More »சாப்ட்வேர் இன்ஜினியர் செய்த துரோகம்: 12 பக்க கடிதம் எழுதி வைத்துவிட்டு இளம்பெண் தற்கொலை

மேற்கு வங்கத்தில் விநோதம்: ஓட்டுப்போட வந்த ரன்-அவே மனைவியைப் பொறிவைத்து பிடித்த கணவர்

  • by Editor

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற முதற்கட்ட தேர்தலின் போது, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆண் நண்பருடன் ஓடிப்போன தனது மனைவியைப் பிடிப்பதற்காக, அவரது கணவர் வாக்குச்சாவடியில் நீண்ட நேரம் காத்திருந்து கையும் களவுமாகப் பிடித்த சம்பவம்… Read More »மேற்கு வங்கத்தில் விநோதம்: ஓட்டுப்போட வந்த ரன்-அவே மனைவியைப் பொறிவைத்து பிடித்த கணவர்

ரூ. 5 கோடி தங்கம் அபேஸ்: வங்கி ஊழியர்களைச் சிறைபிடித்து மர்ம கும்பல் கொள்ளை

  • by Editor

ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டம் பர்ஹி பகுதியில் பேங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கியின் கிளை உள்ளது. இந்த வங்கியில் இன்று மதிய உணவு இடைவேளையின்போது வாடிக்கையாளர்கள் இல்லாத நேரத்தில் வங்கி ஊழியர்கள் அனைவரும் உணவு… Read More »ரூ. 5 கோடி தங்கம் அபேஸ்: வங்கி ஊழியர்களைச் சிறைபிடித்து மர்ம கும்பல் கொள்ளை

மாநிலங்களவையில் பாஜக கூட்டணிக்கு இமாலய பலம்: 147 ஆக உயர்ந்தது என்.டி.ஏ (NDA) பலம்

  • by Editor

ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான ராகவ் சத்தா அக்கட்சியின் மேலும் 7 மாநிலங்களவை உறுப்பினர்களுடன் பாஜகவில் இணைவதாக இன்று தெரிவித்துள்ளார். ராகவ் சத்தாவுடன் ஆம் ஆத்மியின் மாநிலங்களவை உறுப்பினர்களான சந்தீப் பதாக், ஹர்பஜன்… Read More »மாநிலங்களவையில் பாஜக கூட்டணிக்கு இமாலய பலம்: 147 ஆக உயர்ந்தது என்.டி.ஏ (NDA) பலம்

லாரி – டிராக்டர் மோதி 3 பெண்கள் உள்பட 4 பேர் பலி

  • by Editor

உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தை சேர்ந்த 15 பேர் உறவினரின் குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு இன்று காலை டிராக்டரில் சொந்த ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர்.மொராதாபாத்- சம்பல் நெடுஞ்சாலையில் டிராக்டர் சென்றுகொண்டிருந்தது. அப்போது, சாலையில் எதிரே வேகமாக… Read More »லாரி – டிராக்டர் மோதி 3 பெண்கள் உள்பட 4 பேர் பலி

error: Content is protected !!