Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இந்தியா

‘தொகுதி மறுவரையறை மசோதா’ தோல்வி

  • by Editor

நாடாளுமன்றத்தின் 3 நாள் சிறப்பு கூட்டத்தொடர் நேற்று காலை தொடங்கியது. இந்த சிறப்பு கூட்டத்தொடரில், மகளிர் இடஒதுக்கீடு சீர்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு, அதில் 2 பெரிய சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதுடன், அரசியலமைப்பு சட்டம் 131-வது… Read More »‘தொகுதி மறுவரையறை மசோதா’ தோல்வி

தொகுதி மறுவரையறை மசோதா 2026:இன்று இரவு 7 மணிக்கு வாக்கெடுப்பு

  • by Editor

நாட்டில் உள்ள மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை 543 ஆக உள்ளது. இந்த தொகுதிகள் 1971 மற்றும் 2001ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, 2011ம் ஆண்டு மக்கள் தொகைக்கு ஏற்ப நாடாளுமன்றத்தில்… Read More »தொகுதி மறுவரையறை மசோதா 2026:இன்று இரவு 7 மணிக்கு வாக்கெடுப்பு

வெனிசுலா, ஈரானை தொடர்ந்து அமெரிக்காவின் அடுத்த டார்கெட் கியூபா

  • by Editor

சர்வதேச அரசியலில் நிலவும் அசாதாரணமான சூழல் பல்வேறு நாடுகளுக்கு இடையிலான உறவை மேலும் சிக்கலாக்கி வருகிறது. சர்வதேச நாடுகளுக்கு மத்தியில் நிகழும் பொருளாதார தடைகள், எரிசக்தி விநியோக கட்டுப்பாடுகள், ஆட்சி மாற்றங்கள் என பல… Read More »வெனிசுலா, ஈரானை தொடர்ந்து அமெரிக்காவின் அடுத்த டார்கெட் கியூபா

ஏப்.19ம் தேதி இந்தியா வருகிறார் தென்கொரிய அதிபர் லீஜே மியுங்

  • by Editor

தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங் 3 நாள் அரசுமுறைப் பயணமாக ஏப்ரல் 19ம் தேதி இந்தியா வருகிறார். கப்பல் கட்டுமானம், ஏஐ, செமிகண்டக்டர், வளர்ந்து வரும் பிற தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட பலவேறு துறைகளில்… Read More »ஏப்.19ம் தேதி இந்தியா வருகிறார் தென்கொரிய அதிபர் லீஜே மியுங்

கள்ளக்காதல் விபரீதம்: தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட ஜோடி

  • by Editor

ஆந்திரா மாநிலம், கர்னூல் மாவட்டம், உருக்குண்டாவை சேர்ந்தவர் ராஜு. இவரது மனைவி பிரமிளா (32). இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு… Read More »கள்ளக்காதல் விபரீதம்: தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட ஜோடி

திருமணக் கோலத்தில் இருந்த பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்: முன்னாள் காதலனுக்காக ஆசிட் வீசிய பக்கத்து வீட்டுப் பெண்

  • by Editor

டெல்லியின் கோகல்புரி காவல் நிலைய பகுதியை சேர்ந்தவர் ஷப்னம் ( 21). இவருக்கு அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. வருகிற 19-ந்தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில் நேற்று ஷப்னம்… Read More »திருமணக் கோலத்தில் இருந்த பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்: முன்னாள் காதலனுக்காக ஆசிட் வீசிய பக்கத்து வீட்டுப் பெண்

வனத்துறையினரைத் துரத்திய யானை நெஞ்சில் கம்பி பாய்ந்து உயிரிழப்பு

  • by Editor

கோழிக்கோடு மாவட்டம், பெருவண்ணமுழி உள்ள பகுதியில் ஒரு காட்டு யானை கூட்டம் கீழே இறங்கி வந்தது. தகவல் கிடைத்த உடன் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர், மேலும் யானை கூட்டத்தை விரட்ட பட்டாசுகளை… Read More »வனத்துறையினரைத் துரத்திய யானை நெஞ்சில் கம்பி பாய்ந்து உயிரிழப்பு

சிபிஎஸ்ஐ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வௌியானது

  • by Editor

டெல்லி: 25 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதிய சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு (Session 1) முடிவுகள் வெளியானது. நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் பிப்.17இல் தொடங்கி மார்ச் 11 வரை… Read More »சிபிஎஸ்ஐ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வௌியானது

பஞ்சாப் காவல் நிலையம் மீது கையெறி குண்டு வீச்சு: பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. சதி அம்பலம் – 6 பயங்கரவாதிகள் கைது

  • by Editor

பஞ்சாப்பின் அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள பிந்தி சைடா காவல் நிலையத்தின் மீது எறிகுண்டு வீச்சு தாக்குதல் நடந்துள்ளது. இதுபற்றி பஞ்சாப் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்புக்கு உள்ள தொடர்பு… Read More »பஞ்சாப் காவல் நிலையம் மீது கையெறி குண்டு வீச்சு: பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. சதி அம்பலம் – 6 பயங்கரவாதிகள் கைது

சத்தீஸ்கரில் பயங்கரம்: வேதாந்தா மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து 9 தொழிலாளர்கள் பலி

  • by Editor

சத்தீஷ்காரின் சக்தி மாவட்டத்தில் சிங்கிதாரி கிராமத்தில் வேதாந்தா அனல் மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இதில் தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்த நிலையில், ஆலைக்குள் திடீரென பாய்லர் வெடித்து பெரும் சேதம் ஏற்பட்டு உள்ளது. இதனால்,… Read More »சத்தீஸ்கரில் பயங்கரம்: வேதாந்தா மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து 9 தொழிலாளர்கள் பலி

error: Content is protected !!