கள்ளக்காதலுக்கு இடையூறு: கணவனைக் கொன்று விபத்து என நாடகமாடிய மனைவி
மைசூரு மாவட்டம் சரகூரு தாலுகா கூர் னேகால் கிராமத்தை சேர்ந்தவர் ஜவரப்பா (38). கூலி தொழிலாளியான இவர், கடந்த 16-ந்தேதி சாலையோரம் காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சரகூரு போலீசார், உடலை… Read More »கள்ளக்காதலுக்கு இடையூறு: கணவனைக் கொன்று விபத்து என நாடகமாடிய மனைவி









