செல்போன் தகராறில் பக்கத்து வீட்டுக்காரர் அடித்துக் கொலை
தெற்கு டெல்லியின் பேகம்பூர் பகுதியில் செல்போன் பயன்படுத்தியதில் ஏற்பட்ட தகராறில், பக்கத்து வீட்டுக்காரரை மரக்கட்டையால் அடித்துக் கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்துள்ளனர். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராகேஷ் குமார் (எ) கைலி (25)… Read More »செல்போன் தகராறில் பக்கத்து வீட்டுக்காரர் அடித்துக் கொலை









