மும்பை: சிரித்துப் பேசியதற்காகக் கடைக்காரருக்குக் கத்திக்குத்து
மராட்டியத்தின் மும்பை நகரில் அக்ரிபாத பகுதியில் பேபி கார்டன் என்ற இடத்தில் சகோதரர்கள் இருவர் கடை ஒன்றை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம், அவர்கள் இருவரும் கடையில் நின்று கொண்டு உரையாடியபடி இருந்தனர். சத்தம்… Read More »மும்பை: சிரித்துப் பேசியதற்காகக் கடைக்காரருக்குக் கத்திக்குத்து









