Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இந்தியா

கேரளா:தென்னை மரத்தை மின்னல் தாக்கி தீ

  • by Editor

கேரளாவில் பாலக்காடு மாவட்டம் கொல்லங்கோடு, எலவஞ்சேரி, நெம்மாரா, நெல்லியாம்பதி மற்றும் ஆலத்தூர் ஆகிய சுற்று வட்டாரப்பகுதிகளில் நேற்று முன்தினம் இடி, மின்னல் மற்றும் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் அப்பகுதி விவசாயிகள், பொது… Read More »கேரளா:தென்னை மரத்தை மின்னல் தாக்கி தீ

மும்பையில் ரூ.7 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

  • by Editor

கென்ய நாட்டின் தலைநகர் நைரோபியில் (Nairobi) இருந்து வந்த விமானம் ஒன்று நேற்று மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கியது. இதையடுத்து, அந்த விமானத்தில் வந்திறங்கிய தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் (Johannesburg) நகரை சேர்ந்த ஜெஸ்ரீல்… Read More »மும்பையில் ரூ.7 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

சத்தீஸ்கரில் கண்ணிவெடி வெடித்து 3 வீரர்கள் பலி

  • by Editor

சத்தீஷ்காரில் மாவோயிஸ்டுகள் அதிகம் நிறைந்த பகுதிகளில் கண்ணிவெடிகள் மண்ணில் புதைத்து வைக்கப்பட்டு உள்ளன. அவற்றை வீரர்கள் அகற்றி வருகின்றனர். இதன்படி கான்கர் மாவட்டத்தில் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் மாவட்ட ரிசர்வ் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த… Read More »சத்தீஸ்கரில் கண்ணிவெடி வெடித்து 3 வீரர்கள் பலி

ஓடும் ரயிலில் ஏற முயன்ற இளம்பெண் பரிதாப பலி

  • by Editor

எர்ணாகுளம் சந்திப்பு ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற இளம்பெண் தவறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். கொல்லம் அருகே உள்ள மன்றோதுருத்து பகுதியைச் சேர்ந்தவர் பைஜு. இவரது மனைவி சிப்பி (32).… Read More »ஓடும் ரயிலில் ஏற முயன்ற இளம்பெண் பரிதாப பலி

பெங்களூருவில் போலி அதிகாரி கைது! பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய பயங்கரம்

  • by Editor

பெங்களூரு ராஜராஜேஸ்வரிநகர் போலீஸ் நிலையத்தில் 43 வயது பெண் ஒரு புகார் அளித்தார். அதில், எனக்கு திருமணமாகி ஒரு மகள் இருக்கிறாள். குடும்ப பிரச்னையால் கணவரை பிரிந்து மகளுடன் வாழ்கிறேன். நான் சினிமாவில் மேக்கப்(ஒப்பனை)… Read More »பெங்களூருவில் போலி அதிகாரி கைது! பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய பயங்கரம்

அலர்ட் மெசேஜ் வந்தால் பயப்படாதீங்க! இன்று நாடு தழுவிய “செல் பிராட்காஸ்ட்” சோதனை

  • by Editor

இன்று (மே 2) நாடு முழுவதும் “Cell Broadcast” எச்சரிக்கை அமைப்பை, மத்திய அரசின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் சோதனை செய்கிறது. வெள்ளம், நிலநடுக்கம் போன்ற பேரிடர் காலங்களில் பொதுமக்களை உடனே எச்சரிப்பதற்காக… Read More »அலர்ட் மெசேஜ் வந்தால் பயப்படாதீங்க! இன்று நாடு தழுவிய “செல் பிராட்காஸ்ட்” சோதனை

மரணத்திலும் பிரியாத பாசம்: குழந்தையை மார்போடு அணைத்தபடி சடலமாக மீட்கப்பட்ட தாய்

  • by Editor

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள பர்கி அணையில் நேற்று மாலை ஏற்பட்ட கடும் புயல் காரணமாக, சுற்றுலா பயணிகள் சென்ற சொகுசு படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் இதுவரை 9… Read More »மரணத்திலும் பிரியாத பாசம்: குழந்தையை மார்போடு அணைத்தபடி சடலமாக மீட்கப்பட்ட தாய்

மும்பையில் அதிரடி: ரூ. 1,745 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்

  • by Editor

நாடு முழுவதும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றங்களை தடுக்க மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.இந்நிலையில், மராட்டிய மாநிலம் மும்பையில் 349 கிலோ எடையுள்ள உயர்தர போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.… Read More »மும்பையில் அதிரடி: ரூ. 1,745 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்

ஒரு போட்டோவால் வந்த வினை! இருவீட்டார் மோதலால் ரணகளமான திருமண மேடை

  • by Editor

மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜைனி மாவட்டம் ராஜீவ் நகரில் கடந்த புதன்கிழமை இரவு திருமண வரவேற்பு நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் மேடையில் மணமகன், மணமகளை போட்டோகிராபர் போட்டோ எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது போட்டோ எடுப்பதற்கு இடையூறாக இருப்பதாக கூறி… Read More »ஒரு போட்டோவால் வந்த வினை! இருவீட்டார் மோதலால் ரணகளமான திருமண மேடை

விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட என்ஜினீயரிங் மாணவி

  • by Editor

கேரளம் மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் புதுவைப்பு பகு தியை சேர்ந்தவர் தர்ஷனா (22). இவர் கொச்சி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் சிவில் என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இதற்காக அவர் தனியார் விடுதியில் தங்கி… Read More »விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட என்ஜினீயரிங் மாணவி

error: Content is protected !!