சாலையில் கார் தீப்பிடித்து.. 5 பேர் உடல் கருகி பரிதாப பலி
ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தில் உள்ள டெல்லி-மும்பை விரைவுச்சாலையில், ஓடிக்கொண்டிருந்த கார் ஒன்று திடீரெனத் தீப்பிடித்ததில், ஐந்து பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தது.பாதிக்கப்பட்டவர்கள் வைஷ்ணோ தேவி புனித யாத்திரையை… Read More »சாலையில் கார் தீப்பிடித்து.. 5 பேர் உடல் கருகி பரிதாப பலி









