Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இந்தியா

8,000 பேரை பணி நீக்கம் செய்யும் மெட்டா

  • by Editor

வாஷிங்டன்: ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் தலைமை நிறுவனமான மெட்டா, உலகெங்கிலும் உள்ள கிளைகளில் 10% ஊழியர்களை மே மாதத்திற்குள் பணியில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளது. அடுத்த 6 மாதத்தில் பணிநீக்க நடவடிக்கை தொடரும்… Read More »8,000 பேரை பணி நீக்கம் செய்யும் மெட்டா

ஹார்முஸ் நீரிணை மீண்டும் மூடல்.. ஈரான் ராணுவம் அறிவிப்பு

  • by Editor

ஈரானிய துறைமுகங்களை அமெரிக்க கடற்படை தொடர்ந்து முற்றுகையிட்டு வருவதால், ஹார்முஸ் நீரிணையை மீண்டும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதாக ஈரான் ராணுவம் அறிவிப்பு! அமெரிக்கா தனது முற்றுகை நடவடிக்கையை கைவிடும் வரை நீரிணை மூடப்பட்டிருக்கும்… Read More »ஹார்முஸ் நீரிணை மீண்டும் மூடல்.. ஈரான் ராணுவம் அறிவிப்பு

அமெரிக்காவின் முற்றுகை தொடர்ந்தால் ஹோர்முஸ் நீரிணை மீண்டும் மூடப்படும்- ஈரான் மிரட்டல்

  • by Editor

இஸ்ரேல் – லெபனான் நாடுகளிடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக திறந்துள்ளதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில் தற்போது மீண்டும் இந்த நீரிணையை மூடி விடுவோம் என்று ஈரான் எச்சரித்துள்ளது… Read More »அமெரிக்காவின் முற்றுகை தொடர்ந்தால் ஹோர்முஸ் நீரிணை மீண்டும் மூடப்படும்- ஈரான் மிரட்டல்

பிஞ்சு உயிர் பறிபோனது: அழுகையை நிறுத்த முயன்ற தந்தையால் நேர்ந்த விபரீதம்

  • by Editor

தெலுங்கானா மாநிலம் புவனகிரி மண்டலத்திலுள்ள அனுமாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீராமுலு. வாய் பேச முடியாத மற்றும் காது கேளாத மாற்றுத்திறனாளியான இவர் தன்னை போன்ற மாற்றுத்திறனாளியான நாகமணி என்பவரை மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம்… Read More »பிஞ்சு உயிர் பறிபோனது: அழுகையை நிறுத்த முயன்ற தந்தையால் நேர்ந்த விபரீதம்

பெங்களூருவில் மெகா வேட்டை: ரூ.23.63 கோடி போதைப்பொருட்கள் பறிமுதல்

  • by Editor

பெங்களூரு நகர காவல்துறையினர் சுமார் 23.63 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்களைப் பறிமுதல் செய்துள்ளதோடு, 10 நபர்களை கைது செய்து உள்ளனர். கடந்த சில வாரங்களாக எலஹங்கா நியூ டவுன், டி.ஜே. ஹள்ளி,… Read More »பெங்களூருவில் மெகா வேட்டை: ரூ.23.63 கோடி போதைப்பொருட்கள் பறிமுதல்

‘தொகுதி மறுவரையறை மசோதா’ தோல்வி

  • by Editor

நாடாளுமன்றத்தின் 3 நாள் சிறப்பு கூட்டத்தொடர் நேற்று காலை தொடங்கியது. இந்த சிறப்பு கூட்டத்தொடரில், மகளிர் இடஒதுக்கீடு சீர்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு, அதில் 2 பெரிய சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதுடன், அரசியலமைப்பு சட்டம் 131-வது… Read More »‘தொகுதி மறுவரையறை மசோதா’ தோல்வி

தொகுதி மறுவரையறை மசோதா 2026:இன்று இரவு 7 மணிக்கு வாக்கெடுப்பு

  • by Editor

நாட்டில் உள்ள மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை 543 ஆக உள்ளது. இந்த தொகுதிகள் 1971 மற்றும் 2001ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, 2011ம் ஆண்டு மக்கள் தொகைக்கு ஏற்ப நாடாளுமன்றத்தில்… Read More »தொகுதி மறுவரையறை மசோதா 2026:இன்று இரவு 7 மணிக்கு வாக்கெடுப்பு

வெனிசுலா, ஈரானை தொடர்ந்து அமெரிக்காவின் அடுத்த டார்கெட் கியூபா

  • by Editor

சர்வதேச அரசியலில் நிலவும் அசாதாரணமான சூழல் பல்வேறு நாடுகளுக்கு இடையிலான உறவை மேலும் சிக்கலாக்கி வருகிறது. சர்வதேச நாடுகளுக்கு மத்தியில் நிகழும் பொருளாதார தடைகள், எரிசக்தி விநியோக கட்டுப்பாடுகள், ஆட்சி மாற்றங்கள் என பல… Read More »வெனிசுலா, ஈரானை தொடர்ந்து அமெரிக்காவின் அடுத்த டார்கெட் கியூபா

ஏப்.19ம் தேதி இந்தியா வருகிறார் தென்கொரிய அதிபர் லீஜே மியுங்

  • by Editor

தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங் 3 நாள் அரசுமுறைப் பயணமாக ஏப்ரல் 19ம் தேதி இந்தியா வருகிறார். கப்பல் கட்டுமானம், ஏஐ, செமிகண்டக்டர், வளர்ந்து வரும் பிற தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட பலவேறு துறைகளில்… Read More »ஏப்.19ம் தேதி இந்தியா வருகிறார் தென்கொரிய அதிபர் லீஜே மியுங்

கள்ளக்காதல் விபரீதம்: தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட ஜோடி

  • by Editor

ஆந்திரா மாநிலம், கர்னூல் மாவட்டம், உருக்குண்டாவை சேர்ந்தவர் ராஜு. இவரது மனைவி பிரமிளா (32). இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு… Read More »கள்ளக்காதல் விபரீதம்: தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட ஜோடி

error: Content is protected !!