Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இந்தியா

பிரபல பாடகி ஆஷா போஸ்லே காலமானார்

  • by Editor

பழம்பெரும் இந்தி பாடகி ஆஷா போஸ்லே (92) உடல்நலக் குறைவால் காலமானார். சுமார் 12,000 திரைப்பாடல்களை பாடியுள்ள பிரபல பின்னணி பாடகி ஆஷோ போஸ்லே (92) காலமானார். சுமார் 12,000 திரைப்பாடல்களை பாடியுள்ள பிரபல… Read More »பிரபல பாடகி ஆஷா போஸ்லே காலமானார்

மகளின் சடலத்துடன் 4 மாதங்கள் வசித்த தந்தை

  • by Editor

உத்தர பிரதேசத்தின் மீரட் மாவட்டத்தில் சாதர் பகுதியை சேர்ந்தவர் பிரியங்கா பிஸ்வாஸ் (35). ஆசிரியையாக வேலை செய்து வந்துள்ளார். இவருடைய 75 வயது தந்தை உதய் பான் பிஸ்வாஸ், ஓய்வு பெற்ற கிளார்க் ஆவார்.… Read More »மகளின் சடலத்துடன் 4 மாதங்கள் வசித்த தந்தை

இமயமலையில் பனிலிங்க தரிசனம்: ஜூன் 3 முதல் அமர்நாத் புனிதப் பயணம் தொடக்கம்

  • by Editor

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் இமயமலையில் இந்து மதக்கடவுள் சிவபெருமானின் அமர்நாத் குகைக்கோவில் அமைந்துள்ளது. ஸ்ரீநகரில் இருந்து 141 கிலோ மீட்டர் தொலைவில் அனந்தாக் மாவட்டத்தின் பஹல்காமில் இந்த கோவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து… Read More »இமயமலையில் பனிலிங்க தரிசனம்: ஜூன் 3 முதல் அமர்நாத் புனிதப் பயணம் தொடக்கம்

காதலை மறுத்த மாணவி கழுத்தறுத்துக்கொலை-போலீஸ் ‘என்கவுண்டர்’

  • by Editor

ஆந்திர மாநிலம் ஒய்.எஸ்.ஆர். கடப்பா மாவட்டதை சேர்ந்த ஸ்ரீனிவாசன், நாகமணி தம்பதியின் 17 வயது மகள் தற்போது பிளஸ்-2 தேர்வு எழுதியிருந்தார். அதே மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேஷ். இவர் கடந்த 2 ஆண்டுகளாக மாணவியை… Read More »காதலை மறுத்த மாணவி கழுத்தறுத்துக்கொலை-போலீஸ் ‘என்கவுண்டர்’

உத்தரப் பிரதேசத்தில் வழக்கறிஞர் சுட்டுக்கொலை: சினிமா பாணியில் தப்பிய கொலையாளிகள்

  • by Editor

உத்தர பிரதேச மாநிலம் மிர்சாபூர் நகரில் நேற்று காலை ராஜீவ் சிங் என்ற வழக்கறிஞர் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் 2 பேர் பைக் ஒன்றில் வந்தனர். அவர்களில் ஒருவர், சிங்கை நெருங்கி சென்று,… Read More »உத்தரப் பிரதேசத்தில் வழக்கறிஞர் சுட்டுக்கொலை: சினிமா பாணியில் தப்பிய கொலையாளிகள்

டயர் மாற்ற நின்ற 6 பேர் மீது லாரி மோதி 5 பேர் பலி

  • by Editor

மத்தியபிரதேச மாநிலம் டிண்டோரி மாவட்டத்தை சேர்ந்த 6 பேர் நேற்று இரவு பிக்-அப் வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். கடசராய் பகுதியில் உள்ள கிக்ரடலப் கிராமம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது அந்த வாகனத்தின் டயர் பஞ்சர்… Read More »டயர் மாற்ற நின்ற 6 பேர் மீது லாரி மோதி 5 பேர் பலி

பேருந்து – வேன் நேருக்கு நேர் மோதியதில் 13 பேர் பலி

  • by Editor

பீகாரின் கதிஹார் மாவட்டத்தில் கெரபாரி கிராமம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பஸ் ஒன்று வேன் மீது மோதி விபத்திற்குள்ளானது. இந்த சம்பவத்தில் சிக்கி 13 பேர் பலியானார்கள். 30 பேர் காயமடைந்தனர்.இந்த… Read More »பேருந்து – வேன் நேருக்கு நேர் மோதியதில் 13 பேர் பலி

அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட கமலா ஹாரிஸ் திட்டம்

  • by Editor

அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு உள்ளது, என இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸ் கூறியுள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்துள்ள துளசேந்திரபுரம் கிராமத்தை பூர்விகமாக கொண்டவர் கமலா ஹாரிஸ்.… Read More »அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட கமலா ஹாரிஸ் திட்டம்

ஈரானுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் வந்த அமெரிக்க துணை அதிபர் தலைமைக்‌குழு

  • by Editor

இஸ்லாமாபாத்: ஈரானுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க துணை அதிபர் தலைமையிலான குழு பாகிஸ்தான் சென்றடைந்தது.இருவார கால போர்நிறுத்தம் அமலான சூழலில், விரிவான மற்றும் நீடித்த உடன்படிக்கையை எட்ட இருதரப்பும் முயற்சித்து வருகின்றன. ஈரானிய… Read More »ஈரானுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் வந்த அமெரிக்க துணை அதிபர் தலைமைக்‌குழு

எப்ஸ்டீனின் குற்றங்கள் குறித்து தெரியாது… டிரம்ப் மனைவி மறுப்பு

  • by Editor

அமெரிக்காவில் பாலியல் குற்றவாளியான ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. இதில் அதிபர் டிரம்ப், முன்னாள் அதிபர் கிளிண்டன் உட்பட பல பிரபலங்களின் பெயர்கள் இடம்பெற்று இருந்தன. இது பயங்கர சர்ச்சைகளையும் விவாதங்களையும்… Read More »எப்ஸ்டீனின் குற்றங்கள் குறித்து தெரியாது… டிரம்ப் மனைவி மறுப்பு

error: Content is protected !!