Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இந்தியா

தொகுதி மறுவரையறையால் முடங்கிய இடஒதுக்கீடு? – மத்திய அரசை விமர்சிக்கும் காங்கிரஸ்

  • by Editor

நாடாளுமன்றத்தில் கடந்த 16-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை 3 நாட்கள் நடந்த சிறப்பு கூட்டத்தொடரில் அரசியல் சாசன (131-வது சீர்திருத்த) மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மக்களவையில் தற்போதுள்ள தொகுதிகளின் எண்ணிக்கையை 543-ல் இருந்து 816… Read More »தொகுதி மறுவரையறையால் முடங்கிய இடஒதுக்கீடு? – மத்திய அரசை விமர்சிக்கும் காங்கிரஸ்

பலாப்பழத்தில் வெடிகுண்டு வைத்து காட்டு யானை கொலை

  • by Editor

கொச்சி அருகே உள்ள ஆனைக்குளம் வனப்பகுதியில் பழங்குடியின கிராமம் உள்ளது. இந்த பகுதிக்குள் அடிக்கடி காட்டு யானை உள்ளிட்ட வன விலங்குகள் புகுந்து வந்தன. இதனால் பழங்குடியின மக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில்… Read More »பலாப்பழத்தில் வெடிகுண்டு வைத்து காட்டு யானை கொலை

மராட்டியத்தில் அதிர்ச்சி: “என்னை ஏன் கூப்பிடவில்லை?” – கிரிக்கெட் பிட்ச்சை டிராக்டரால் உழுத நகராட்சித் தலைவர்

  • by Editor

மராட்டிய மாநிலம் ஜல்காவ் மாவட்டத்தில் உள்ள தாராகாவில், உள்ளூர் அணிகளுக்கு இடையேயான எம்.எல்.ஏ கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு நடத்தப்பட்டது. இந்த போட்டியின் இறுதி ஆட்டத்தை காணவும், வெற்றி பெற்ற… Read More »மராட்டியத்தில் அதிர்ச்சி: “என்னை ஏன் கூப்பிடவில்லை?” – கிரிக்கெட் பிட்ச்சை டிராக்டரால் உழுத நகராட்சித் தலைவர்

கேரளாவில் பயங்கரம்: திருச்சூர் பூரம் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 12 பேர் பலி

  • by Editor

கேரள மாநிலம் திருச்சூர் அருகே முண்டத்திக்கோட்டில் உள்ள பட்டாசு தயாரிப்பு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.நடைபெற இருக்கும் திருச்சூர் பூரம்… Read More »கேரளாவில் பயங்கரம்: திருச்சூர் பூரம் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 12 பேர் பலி

ரேஷன் பொருட்கள் ஊழலில் சிக்கிய திரிணாமுல் எம்பிக்கு சம்மன்

  • by Editor

கொல்கத்தா: மேற்குவங்க சட்டசபை தேர்தலுக்கு முன்பாக நடிகையான எம்பி நுஸ்ரத் ஜஹானுக்கு அமலாக்கத்துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு கொரோனா ஊரடங்கு காலத்தில், ஏழைகளுக்கு வழங்கப்படும் பொது விநியோகத்… Read More »ரேஷன் பொருட்கள் ஊழலில் சிக்கிய திரிணாமுல் எம்பிக்கு சம்மன்

போலி ENO , Nescafe தயாரித்த கும்பல் கைது..

  • by Editor

தலைநகர் டெல்லியில் போலியான ‘ENO’ மற்றும் ‘Nescafé’ காஃபி தயாரித்து விநியோகித்து வந்த ஒரு பெரிய மோசடி கும்பலை, டெல்லி காவல்துறையின் குற்றப்பிரிவு அதிகாரிகள் அதிரடியாக கைது செய்து உள்ளனர். அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய… Read More »போலி ENO , Nescafe தயாரித்த கும்பல் கைது..

கள்ளக்காதலுக்கு இடையூறு: கணவனைக் கொன்று விபத்து என நாடகமாடிய மனைவி

  • by Editor

மைசூரு மாவட்டம் சரகூரு தாலுகா கூர் னேகால் கிராமத்தை சேர்ந்தவர் ஜவரப்பா (38). கூலி தொழிலாளியான இவர், கடந்த 16-ந்தேதி சாலையோரம் காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சரகூரு போலீசார், உடலை… Read More »கள்ளக்காதலுக்கு இடையூறு: கணவனைக் கொன்று விபத்து என நாடகமாடிய மனைவி

காஷ்மீரில் கோர விபத்து: பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 21 பேர் பலி

  • by Editor

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் உதம்பூர் மாவட்டம் ராம்நகர் பகுதியில் இன்று காலை பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 50 பேர் பயணித்தனர்.மலைப்பகுதியில் ககோர் கிராமம் அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் மலைப்பாதை… Read More »காஷ்மீரில் கோர விபத்து: பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 21 பேர் பலி

இந்தியாவிற்கு பெருமை சேர்த்த நடிகர் அஜித்… ரேஸிங் அணிக்கு பாராட்டு

  • by Editor

உன்னை பெற்றதில் பெருமைக் கொள்ளுது நாடு… பெல்ஜியத்தில் நடைபெற்ற 24H SERIES தொடரில்“ GT3 PRO பிரில் 2ம் இடம்பிடித்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ள அஜித்குமார் ரேஸிங் அணிக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.

மனைவி மீது சந்தேகம்; இரட்டைபெண் குழந்தைகள் கொடூரக் கொலை – தந்தை கைது

  • by Editor

உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சசி ரஞ்சன் மிஸ்ரா(48). இவரது மனைவி ரேஷ்மா. இந்த தம்பதிக்கு 6 வயதில் ஒரு ஆண் குழந்தையும், 11 வயதில் ரித்தி மற்றும் சித்தி என்ற… Read More »மனைவி மீது சந்தேகம்; இரட்டைபெண் குழந்தைகள் கொடூரக் கொலை – தந்தை கைது

error: Content is protected !!