Skip to content

இந்தியா

பெட்ரோல், டீசல் கையிருப்பில் குறையில்லை: வதந்திகளை நம்ப வேண்டாம்-மத்திய அமைச்சர்

  • by Editor

மேற்காசியாவில் கடந்த 12 நாட்களாக நடந்து வரும் கடுமையான மோதல் போக்கு தொடர்ச்சியாக பல்வேறு நாடுகளிலும் அத்தியாவசிய உபயோகத்திற்கான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இந்தியாவில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.60 மற்றும்… Read More »பெட்ரோல், டீசல் கையிருப்பில் குறையில்லை: வதந்திகளை நம்ப வேண்டாம்-மத்திய அமைச்சர்

மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்பு

  • by Editor

தமிழக கவர்னராக இருந்த ஆர்.என். ரவி, மேற்கு வங்காள மாநில கவர்னராக மாற்றப்பட்டார். ஆர்.என்.ரவி மாற்றப்பட்ட நிலையில், கேரளாவின் கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், தமிழக கவர்னராக கூடுதல் பொறுப்பாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டது.… Read More »மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்பு

சிலிண்டர் தட்டுப்பாடு பீதி வேண்டாம்: முன்பதிவு செய்த 3 நாட்களில் டெலிவரி – மத்திய அரசு உறுதி

  • by Editor

ஈரான் போர் காரணமாக உலகம் முழுவதும் எரிபொருள்களுக்கு தட்டுப்பாடு உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இந்தியாவில் வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டருக்கு முன்னுரிமை அளித்தும், வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டருக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தும்… Read More »சிலிண்டர் தட்டுப்பாடு பீதி வேண்டாம்: முன்பதிவு செய்த 3 நாட்களில் டெலிவரி – மத்திய அரசு உறுதி

இந்திய எண்ணெய் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி

  • by Editor

இந்தியக் கொடி இடம்பெற்றுள்ள கப்பல்களை ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்ல அனுமதிப்பதாக ஈரான் அறிவித்துள்ளது. ஈரான் மீது அமெரிக்கா- இஸ்ரேல் நடத்திய தாக்குதலை அடுத்து, ஈரான் தன் வசமுள்ள ஹோர்முஸ் நீரிணையை கச்சா எண்ணெய்… Read More »இந்திய எண்ணெய் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி

“வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு மட்டுமே முன்னுரிமை” – மத்திய அரசு அதிரடி

  • by Editor

மேற்கு ஆசிய போர்ச்சூழல் காரணமாக எரிபொருள் வினியோகத்தில் உலகம் முழுவதும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இந்தியாவிலும் இந்த பாதிப்பை உணர முடிகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வதால் எதிர்வரும் நாட்களில் இந்தியாவில்… Read More »“வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு மட்டுமே முன்னுரிமை” – மத்திய அரசு அதிரடி

சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

  • by Editor

நாடாளுமன்ற மக்களவையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து விவாதம் நடந்தது. இதற்கு பதிலளித்து பேசுவது தொடர்பாக, குறிப்பிடப்பட்ட நாளில் பிரதமர் மோடி அவைக்கு வரவில்லை. எனினும், பின்னர் அவர்… Read More »சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

இன்ஸ்டாகிராம் காதல்: 17 வயது சிறுவனுடன் ஓடிய 21 வயது இளம்பெண்

  • by Editor

மத்திய பிரதேசத்தை சேர்ந்த 21 வயது இளம்பெண்ணுக்கும், குஜராத் மாநிலம் ராஜ்கோர்ட்டை சேர்ந்த 17 வயது சிறுவனுக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் மூலம்… Read More »இன்ஸ்டாகிராம் காதல்: 17 வயது சிறுவனுடன் ஓடிய 21 வயது இளம்பெண்

மகளுடன் பேசிய ஆத்திரம்: வாலிபரை ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்ட தந்தை கைது

  • by Editor

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் முகேஷ் (22). இவர் கேரள மாநிலம் மங்களூருவில் உள்ள ரப்பர் தோட்டத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர் கண்ணூர்யஷ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்து வந்துள்ளார்.அவருடன் ரப்பர்… Read More »மகளுடன் பேசிய ஆத்திரம்: வாலிபரை ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்ட தந்தை கைது

புகெட் விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்து

  • by Editor

ஐதராபாத்தில் இருந்து தாய்லாந்து சென்ற ஏர் இந்தியா விமானத்தின் டயர் வெடித்து விபத்து ஏற்பட்டது. புகெட் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியபோது தரையில் வேகமாக விமானம் மோதியதில் முன்பக்க டயர் வெடித்தது. இதனால் விமானம்… Read More »புகெட் விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்து

துபாயில் ட்ரோன் விபத்து… இந்தியர் உட்பட 4 பேர் படுகாயம்!

  • by Editor

சர்வதேச விமான நிலையம் அருகே ஈரான் அனுப்பிய ட்ரோன்கள் விழுந்து நொறுங்கிய சம்பவத்தில் இந்தியர் உட்பட 4 பேர் காயமடைந்துள்ளனர். ஈரான் – இஸ்ரேல் – அமெரிக்கா இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில்,… Read More »துபாயில் ட்ரோன் விபத்து… இந்தியர் உட்பட 4 பேர் படுகாயம்!

error: Content is protected !!