Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

உலகம்

பொருளாதார நெருக்கடி.. 7 ஆயிரம் ஊழியர்களை நீக்குறது வாலட் டிஎஸ்னி..

உலகளாவிய மிகப்பெரிய கனவு தொழிற்சாலையை நடத்தி வரும் நிறுவனம் வால்ட் டிஸ்னி. இந்த நிறுவனம் பல்வேறு நாடுகளில் வால்ட் டிஸ்னி தீம் பார்க்குகளை நடத்தி வருகிறது.  உலகம் முழுவதிலும் வால்ட் டிஸ்னி நிறுவனங்களில் 2… Read More »பொருளாதார நெருக்கடி.. 7 ஆயிரம் ஊழியர்களை நீக்குறது வாலட் டிஎஸ்னி..

சில மணி நேரங்களில் உதவியது இந்தியா… நன்றி தெரிவித்த துருக்கி …

  • by Authour

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுமார் 1.40 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 6,000 கட்டிடங்கள்  விழுந்தன, 3 விமான நிலையங்கள் சேதமடைந்துள்ளது என இந்தியாவில் உள்ள துருக்கி நாட்டு தூதர் ஃபிராட் சுனால்… Read More »சில மணி நேரங்களில் உதவியது இந்தியா… நன்றி தெரிவித்த துருக்கி …

6வது முறையாக துருக்கியில் நிலநடுக்கம்..

துருக்கியில் கடந்த 2 நாட்களாக ஏற்பட்டு வரும் தொடர் நிலநடுக்கங்கள் அந்த நாட்டை முழுவதுமாக முடக்கி போட்டுள்ளது. துருக்கியின் காஜியான்டெப், கஹ்ராமன்மாராஸ், ஹடாய், ஒஸ்மானியே, அதியமான், மாலத்யா, சன்லியுர்ஃபா, அதானா, தியர்பாகிர் மற்றும் கிலிஸ்… Read More »6வது முறையாக துருக்கியில் நிலநடுக்கம்..

துருக்கியில் இன்று 2வது முறையாக நிலநடுக்கம்

  • by Authour

துருக்கி மற்றும் சிரியாவில் நேற்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது இது ரிகடர் அளவில் 7.8 ஆக பதிவாகி இரந்தது. தொடர்ந்து அடுத்தடுத்து  3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து போனது.… Read More »துருக்கியில் இன்று 2வது முறையாக நிலநடுக்கம்

துருக்கி… பலி 20 ஆயிரத்தை தாண்டும்?.. மீட்பு பணியில் இந்திய குழு ….வீடியோ…

  • by Authour

2004 டிசம்பர் மாதம் 26ம் தேதி காலை இந்தோனேசியா கடலில்  ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 9.1 என்ற அளவில் பதிவானது. இது மிககொடூரமான நிலநடுக்கம். இதனால் இந்தியா, இலங்கை, உள்பட பல நாடுகளில்… Read More »துருக்கி… பலி 20 ஆயிரத்தை தாண்டும்?.. மீட்பு பணியில் இந்திய குழு ….வீடியோ…

துருக்கி நிலநடுக்கம்…பலி 20 ஆயிரத்தை தாண்டும் ?

  • by Authour

2004 டிசம்பர் மாதம் 26ம் தேதி காலை இந்தோனேசியா கடலில்  ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 9.1 என்ற அளவில் பதிவானது. இது மிககொடூரமான நிலநடுக்கம். இதனால் இந்தியா, இலங்கை, உள்பட பல நாடுகளில்… Read More »துருக்கி நிலநடுக்கம்…பலி 20 ஆயிரத்தை தாண்டும் ?

துருக்கியில் இன்றும் நிலநடுக்கம்….. மீட்பு பணிகள் பாதிப்பு…. படங்கள்

துருக்கியில் நேற்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. நேற்று அடுத்தடுத்து மேலும் 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அங்கு பலியானார்கள். … Read More »துருக்கியில் இன்றும் நிலநடுக்கம்….. மீட்பு பணிகள் பாதிப்பு…. படங்கள்

உருக்குலைந்த நகரங்கள்….துருக்கி, சிரியாவில் எங்கும் மரண ஓலங்கள்

துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள சிறிய தொழில் நகரம் காசியான்டெப். இங்கு நேற்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 4.17 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம்… Read More »உருக்குலைந்த நகரங்கள்….துருக்கி, சிரியாவில் எங்கும் மரண ஓலங்கள்

நிலநடுக்கத்தில் பலி 4 ஆயிரம் ஆனது…. மீட்பு பணிக்கு துருக்கி விரைந்தது இந்திய குழு

துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் தொடர்ந்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் சிக்கி இதுவரை 4,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக   தெரியவந்துள்ளது.  பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என்று அஞ்சப்படுகிறது.. 5 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக… Read More »நிலநடுக்கத்தில் பலி 4 ஆயிரம் ஆனது…. மீட்பு பணிக்கு துருக்கி விரைந்தது இந்திய குழு

6500 ஊழியர்களை நீக்குகிறது டெல் நிறுவனம்…

  • by Authour

பொருளாதார மந்த நிலையின் காரணமாக ட்விட்டர் மற்றும் மெட்டா ஆகிய முக்கியமான டெக் நிறுவனங்கள் உலகம் முழுவதும் இருக்கும் தனது பணியாளர்களை வேலையை விட்டு நீக்கி வருகின்றன.  பொருளாதார நெருக்கடி, குறைந்த விற்பனை மற்றும்… Read More »6500 ஊழியர்களை நீக்குகிறது டெல் நிறுவனம்…

பிரேசிலில்…….ஜன்னலோர சீட்டுக்காக விமானத்தில் பெண்கள் அடிதடி

  • by Authour

பிரேசில் போயிங் 737 விமானம் பிரேசிலின் சால்வடார் விமான நிலையத்தில் இருந்தது சாவ் பாலோ விமான நிலையத்திற்கு புறப்பட தயாராக இருந்தது. அப்போது விமான பயணிகளுக்கு இடையே சண்டை ஏற்பட்டது. விமான நிலையத்தில் இருந்து… Read More »பிரேசிலில்…….ஜன்னலோர சீட்டுக்காக விமானத்தில் பெண்கள் அடிதடி

துருக்கி, சிரியா நிலநடுக்கம்…. இதுவரை 521 சடலங்கள் மீட்பு…. பலி மேலும் அதிகரிக்கும் அபாயம்

  • by Authour

துருக்கி- சிரியா எல்லையில் இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கியின் காசியண்டெப் நகர் அருகே 17 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.8 ஆக… Read More »துருக்கி, சிரியா நிலநடுக்கம்…. இதுவரை 521 சடலங்கள் மீட்பு…. பலி மேலும் அதிகரிக்கும் அபாயம்

தஞ்சை அருகே விவசாயிகள் சாலை மறியல்

பருவம் தவறி பெய்த மழை காரணமாக தஞ்சை டெல்டா மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா  பயிர்கள் தண்ணீரில் மூழ்கி கிடக்கிறது. இதற்கு நிரவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து… Read More »தஞ்சை அருகே விவசாயிகள் சாலை மறியல்

துருக்கி, சிரியா நிலநடுக்கம்… பலி எண்ணிக்கை 200ஆக உயர்வு

துருக்கி நாட்டின் நர்டஹி நகரில் இருந்து 23 கிலோமீட்டர் கிழக்கே 17 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 3.20 மணிக்கு ஏற்பட்ட இந்த… Read More »துருக்கி, சிரியா நிலநடுக்கம்… பலி எண்ணிக்கை 200ஆக உயர்வு

துருக்கி, சிரியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…. பலி 100 ஆனது

  • by Authour

துருக்கி நாட்டின் நர்டஹி நகரில் இருந்து 23 கிலோமீட்டர் கிழக்கே 17 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 3.20 மணிக்கு ஏற்பட்ட இந்த… Read More »துருக்கி, சிரியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…. பலி 100 ஆனது

துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்… 15 பேர் பலி

துருக்கி நாட்டின் நர்டஹி நகரில் இருந்து 23 கிலோமீட்டர் கிழக்கே 17 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 3.20 மணிக்கு ஏற்பட்ட இந்த… Read More »துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்… 15 பேர் பலி

பாக்., மாஜி அதிபர் முஷாரப் காலமானார்..

பாகிஸ்தானின் முன்னாள் அதிபராக இருந்த பர்வேஷ் முஷாரப் (78) காலமானார். . உடல் நலம் பாதிக்கப்பட்டு துபாயில் உள்ள மருத்துவமனையில் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாகவே சிகிச்சை பெற்று வந்த அவரது உடல் உறுப்புகள்… Read More »பாக்., மாஜி அதிபர் முஷாரப் காலமானார்..

சீன உளவு பலூனை சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா.. வீடியோ..

அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் உள்ள அணு ஆயுத தளத்துக்கு மேலே சீனாவின் ராட்சத உளவு பலூன் பறப்பதாக நேற்று முன்தினம் பரபரப்பு தகவல்கள் வெளியாகின.இதுப்பற்றி அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனின் மூத்த அதிகாரி கூறுகையில்,… Read More »சீன உளவு பலூனை சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா.. வீடியோ..

வங்கதேசத்தில் வெடிவிபத்து… பிரபல நடிகை தீயில் கருகி கவலைக்கிடம்

வங்காள தேசத்தைச் சேர்ந்தவர் ஷர்மீன் அகீ. 27 வயதாகும் இவர் ‘சின்சியர்லி யுவர்ஸ்’, ‘டாக்கா’, ‘பைஷே ஸ்ரபோன்’ மற்றும் ‘பாண்டினி’ போன்ற படங்களில் நடித்ததன் மூலம் வங்காளதேச சினிமாவில் இளம் முன்னணி நடிகையாக இருந்து… Read More »வங்கதேசத்தில் வெடிவிபத்து… பிரபல நடிகை தீயில் கருகி கவலைக்கிடம்

திருமணம் செய்யாமல் குழந்தை பெற்றாலும் சலுகை உண்டு… சீனா அதிரடி

சீனாவில் சமீபத்தில் ஆண்டுகளாக சில ஆண்டுகளாகக் குழந்தைகளின் பிறப்பு விதமானது தொடர்ந்து குறைந்து வருகிறது. அந்நாட்டில் பிறப்பு விகிதத்தை விட இறப்பு விகிதமானது அதிகமாக உள்ளது. இதன் காரணமாகக் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத… Read More »திருமணம் செய்யாமல் குழந்தை பெற்றாலும் சலுகை உண்டு… சீனா அதிரடி

பணக்காரர்கள் பட்டியல்…..ஒரே வாரத்தில் 15வது இடத்திற்கு தள்ளப்பட்டார் அதானி

அதானி குழுமத்தை சேர்ந்த 9 நிறுவனங்களின் பங்குகள் கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. குழுமத்தின் பிரதான நிறுவனமான அதானி என்டர்பிரைசஸ் பங்குகள் விலை 20 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. தொடர்ந்து அதானி குழுமத்தின் பங்குகள் கடும் சரிவை நோக்கி… Read More »பணக்காரர்கள் பட்டியல்…..ஒரே வாரத்தில் 15வது இடத்திற்கு தள்ளப்பட்டார் அதானி

காதலர் தினத்துக்கு தாய்லாந்து அரசு சிறப்பு பரிசு அறிவிப்பு

பிப்ரவரி 14-ம் தேதி  உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த காதலர் தினத்தில் காதலர்கள் சந்தித்துக் கொண்டு ஒருவருக்கு ஒருவர் அன்பை பரிமாறி கொள்வார்கள். மேலும் ஆட்டம், பாட்டம் என கோலாகலமாக… Read More »காதலர் தினத்துக்கு தாய்லாந்து அரசு சிறப்பு பரிசு அறிவிப்பு

மன்மோகன்சிங்குக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது….. இங்கிலாந்து வழங்குகிறது

இங்கிலாந்தில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய இந்திய மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர் சங்கம் மற்றும் இங்கிலாந்தின் சர்வதேச வர்த்தகத்துறை ஆகியவை இணைந்து இந்தியா-இங்கிலாந்து சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கி வருகிறது. இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் படித்த இந்திய… Read More »மன்மோகன்சிங்குக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது….. இங்கிலாந்து வழங்குகிறது

27 போலீஸ் உள்பட 90 பேர் பலி…. பாக். மனித வெடிகுண்டு தாக்குதலில்

  • by Authour

பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள மசூதியில் நேற்று மதியம் வழக்கம்போல தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்ட நிலையில் திடீரென அங்கு பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் பயங்கரவாதி ஒருவர் தனது… Read More »27 போலீஸ் உள்பட 90 பேர் பலி…. பாக். மனித வெடிகுண்டு தாக்குதலில்

இதற்காகவா கூகுள் அதிகாரி டிஸ்மிஸ் ஆனார்? பெண் அதிகாரி மீது பகீர்

உலகம் முழுவதும் மக்களிடையே சமூக ஊடகங்களின் பயன்பாடு அதிகரித்து விட்டது. அவற்றில், செய்திகள், புகைப்படங்கள் மற்றும் தங்களது எண்ணங்கள், விமர்சனங்கள் உள்ளிட்டவற்றை பயனாளர்கள் பகிர்ந்து வருகின்றனர்.கூகுள் நிறுவனத்தில் இருந்து கடந்த 2 வாரங்களுக்கு முன் … Read More »இதற்காகவா கூகுள் அதிகாரி டிஸ்மிஸ் ஆனார்? பெண் அதிகாரி மீது பகீர்

பணக்காரர்கள் பட்டியல்…..11வது இடத்துக்கு சரிந்த அதானி

  • by Authour

அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பா்க் ரிசா்ச் நிறுவனம் கடந்த புதன்கிழமை வெளியிட்ட ஆய்வு அறிக்கையில், அதானி குழுமத்தைச் சோ்ந்த 7 முக்கிய நிறுவனங்கள் தங்களது நிதிநிலையை உண்மைக்குப் புறம்பான முறையில் வலுவாகக் காட்டுவது,… Read More »பணக்காரர்கள் பட்டியல்…..11வது இடத்துக்கு சரிந்த அதானி

உக்ரைனுக்கு எப்-16 போர் விமானம் அனுப்பப்படாது…. அமெரிக்கா

நேட்டோவில் இணையும் உக்ரைனின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி இறுதியில் அந்நாடு மீது ரஷியா போர் தொடுத்தது. ராணுவ நடவடிக்கை பெயரிலான இந்த படையெடுப்பு 11 மாதங்களாக தொடர்ந்து… Read More »உக்ரைனுக்கு எப்-16 போர் விமானம் அனுப்பப்படாது…. அமெரிக்கா

பாகிஸ்தான் மசூதி குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 72 ஆக உயர்வு

பாகிஸ்தான் பெஷாவர் நகரில் மசூதி ஒன்றில் நேற்று   மனிதவெடிகுண்டு தாக்குதல் நடந்தது. இதில் உடனடியாக 17 பேர் கொல்லப்பட்டனர். 100க்கும் அதிகமானவர்கள் காயம் அடைந்தனர். அவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர்.  அங்கு சிகிச்சை பலனின்றி பலர்… Read More »பாகிஸ்தான் மசூதி குண்டுவெடிப்பில் பலி எண்ணிக்கை 72 ஆக உயர்வு

பாகிஸ்தான் மசூதியில் மனித குண்டு தாக்குதல்……17 பேர் பலி

பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள மசூதியில் இன்று மதியம் வழக்கம்போல தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்ட நிலையில் திடீரென அங்கு பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் பயங்கரவாதி ஒருவர் தனது… Read More »பாகிஸ்தான் மசூதியில் மனித குண்டு தாக்குதல்……17 பேர் பலி

பாக்-வங்கதேச தம்பதிக்கு பிறந்த குழந்தைக்கு பெயர் இந்தியா

  • by Authour

ஒமர் இசா என்பவர் பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல பாடகர் ஆவார். இவரது மனைவி வங்கதேசத்தை பூர்வீகமாக கொண்டவர். ஒமர் இசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது மனைவிக்கும் அவருக்கும் நடுவில் அவர் மகன் படுத்து… Read More »பாக்-வங்கதேச தம்பதிக்கு பிறந்த குழந்தைக்கு பெயர் இந்தியா

சீனா, கிர்கிஸ்தானில் திடீர் நிலநடுக்கம்

சீனாவின் ஜின்ஜியாங் உய்குர் சுயாட்சி பகுதிக்கு உட்பட்ட ஆக்சு மாகாணத்தில் ஆரல் என்ற நகரில் இருந்து தென்கிழக்கே 106 கி.மீ. தொலைவில் இன்று அதிகாலை 5.49 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது… Read More »சீனா, கிர்கிஸ்தானில் திடீர் நிலநடுக்கம்

இஸ்ரேலில் 7 பேர் சுட்டுக்கொலை.. – இனிப்பு வழங்கி கொண்டாடிய பாலஸ்தீனியர்கள்..

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் மேற்குகரை மற்றும் காசா முனை பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதற்கு இஸ்ரேல்… Read More »இஸ்ரேலில் 7 பேர் சுட்டுக்கொலை.. – இனிப்பு வழங்கி கொண்டாடிய பாலஸ்தீனியர்கள்..

நம்ம பக்கத்து நாட்டுல ..ஒரு டாலர் ரூ 262.60 பைசா தெரியுமா? ..

பாகிஸ்தான் நாடு கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது. இதன் காரணமாக உணவுப்பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எரிபொருள் தடுப்பாடு, விலைவாசி உயர்வு என பல்வேறு பிரச்சினைகளை பாகிஸ்தான் சந்தித்து வருகிறது. கடும் பொருளாதார நெருக்கடியை… Read More »நம்ம பக்கத்து நாட்டுல ..ஒரு டாலர் ரூ 262.60 பைசா தெரியுமா? ..

இந்த குடியரசு தினவிழாவில் முதன்முதலாக இடம்பெற்ற சிறப்புகள்

இந்தியாவின் 74-வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் உற்சாகமுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் மக்களுக்கு குடியரசு தின வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். இதனை முன்னிட்டு டெல்லியில்… Read More »இந்த குடியரசு தினவிழாவில் முதன்முதலாக இடம்பெற்ற சிறப்புகள்

அதானி சொத்து மதிப்பு சரிந்தது

ஹிண்டன்பர்க் ரிசர்ச் வெளியிட்ட அறிக்கையின் எதிரொலியாக கவுதம் அதானி, உலக பணக்காரர்கள் பட்டியலிலிருந்து சரிந்துள்ளார். பங்குகளை கையாளுதல் மற்றும் அக்கவுண்ட்ஸ் மோசடியில் பங்கேற்றதாக அதானி குழுமம் தொடர்பாக, ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் ஆய்வு மேற்கொண்டு… Read More »அதானி சொத்து மதிப்பு சரிந்தது

முதலாளி சம்பளம் தர மறுப்பு….ஓட்டலை மூடவைத்த தொழிலாளி….இது அமெரிக்காவில்

இங்கிலாந்து நாட்டின் லிங்கன் நகரத்தில் உள்ள ராயல் வில்லியம் என்ற உணவு விடுதியில் சமையற்கலை நிபுணராக டோனி வில்லியம்ஸ் வேலை பார்த்து வந்துள்ளார். அந்த உணவு விடுதியின் உரிமையாளருக்கும் சமையற்கலை நிபுணர் வில்லியம்ஸுக்கும் இடையே… Read More »முதலாளி சம்பளம் தர மறுப்பு….ஓட்டலை மூடவைத்த தொழிலாளி….இது அமெரிக்காவில்

மூர்க்கத்தனமான பாதுகாவலர் ‘ஜெ’.. அமெரிக்க அமைச்சர் புகழாராம்..

2017 முதல் 2019 வரை அமெரிக்காவின் அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி வகித்தார். அவரது ஆட்சி காலத்தில் 2017-18 வரை அமெரிக்காவின் உளவுத்துறையான சிஐஏ தலைவராக இருந்தவர் மைக் பாம்பியோ. சிஐஏ தலைவராக இருந்த… Read More »மூர்க்கத்தனமான பாதுகாவலர் ‘ஜெ’.. அமெரிக்க அமைச்சர் புகழாராம்..

வேட்டைக்கு சென்ற எஜமானரை சுட்டுக்கொன்ற நாய்… அமெரிக்காவில் அதிர்ச்சி

அமெரிக்காவில்  வாகனம் ஒன்றில் தனது செல்ல நாயுடன், அதன் உரிமையாளர் காட்டுக்கு வேட்டையாட துப்பாக்கியுடன் சென்றுள்ளார். அவர் முன்பக்கம் இருக்கையில் அமர்ந்து உள்ளார். பின்பகுதியில் சீட்டில் இருந்த துப்பாக்கியை, உடன் வந்த வளர்ப்பு நாய்… Read More »வேட்டைக்கு சென்ற எஜமானரை சுட்டுக்கொன்ற நாய்… அமெரிக்காவில் அதிர்ச்சி

நியூசி. புதிய பிரதமர் பதவியேற்பு

நியூசிலாந்து நாட்டின் பிரதமர் பொறுப்பில் இருந்து ஜெசிந்தா ஆர்டென் விலகுவதாக அறிவித்திருந்த நிலையில், புதிய பிரதமரை தேர்வு செய்ய ஆளும் தொழிலாளர் கட்சி முடிவெடுத்தது. இதற்கான போட்டியில் கிறிஸ் ஹிப்கின்ஸ் களமிறங்கிய நிலையில், மற்ற… Read More »நியூசி. புதிய பிரதமர் பதவியேற்பு

அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு…..9பேர் பலி

அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் பலியாகினர். நேற்று முன் தினம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சீனாவின் புத்தாண்டு கொண்டாட்டத்தை கொண்டாடிய மக்களை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.… Read More »அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு…..9பேர் பலி

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் எப்.பி.ஐ அதிரடி சோதனை …

அமெரிக்காவின் அதிபர் ஜோ பைடன் வீடு மற்றும் அவரது தனி அலுவலகத்தில் இருந்து அரசின் ரகசிய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவை அனைத்தும் ஜோ பைடன் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக இருந்த… Read More »அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீட்டில் எப்.பி.ஐ அதிரடி சோதனை …

ஒரு கையில் புல்லட்…மறு கையில் பீர்…. இறுதியில் என்ன ஆச்சு…?… வீடியோ…

  • by Authour

உபி காசியாபாத் நகரில் டில்லி-மீரட் விரைவு சாலையில் புல்லட் வண்டியில் சென்று கொண்டிருந்த நபர் ஒருவர் ஹெல்மெட் அணியாமல் பாதுகாப்பற்ற முறையில் பயணம் செய்தார்.  இந்நிலையில், அவர் ஒரு கையில் வண்டியை ஓட்டியபடியே மறு… Read More »ஒரு கையில் புல்லட்…மறு கையில் பீர்…. இறுதியில் என்ன ஆச்சு…?… வீடியோ…

12,000 ஊழியர்களை வேலையில் இருந்து தூக்கும் கூகுள்…

மைக்ரோசாப்ட் நிறுவனத்தை தொடர்ந்து கூகுள் நிறுவனம் 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. பணிநீக்கம் தொடர்பாக கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சை சார்பில் சம்பந்தப்பட்ட 12,000 ஊழியர்களுக்கு இமெயில் அனுப்பப்பட்டுள்ளது. அதேபோல் பணிநீக்கம் தொடர்பாக கூகுள்… Read More »12,000 ஊழியர்களை வேலையில் இருந்து தூக்கும் கூகுள்…

டீ குடித்தே 50 ஆண்டுகளாக உயிர் வாழும் அதிசய பெண்….

மேற்குவங்க மாநிலம், ஹூக்ளி மாவட்டம், சியாம் பஜார் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பெல்தியா கிராமத்தைச் சேர்ந்தவர் அனிமா சக்ரவர்த்தி ( 76). இவர், மகன், பேரன்பேத்திகளையும் பார்த்துவிட்டார். இளம் வயதில் குடும்ப சூழ்நிலை காரணமாக, வீட்டு… Read More »டீ குடித்தே 50 ஆண்டுகளாக உயிர் வாழும் அதிசய பெண்….

யானைகள் மீட்பு – மறுவாழ்வு மையத்தை பார்வையிட்ட 43 வன பாதுகாவலர்கள்….

இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த 43 வனப் பாதுகாவலர்கள், பயிற்சியாளர்கள் இன்று யானைகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தைப் பார்வையிட்டனர். உடன் சுப்ரமணியம் FRO,மிருகக்காட்சிசாலை மற்றும் பூங்கா ரேஞ்ச்,முருகேசன் FRO, வன விரிவாக்கம், ரவி FRO,… Read More »யானைகள் மீட்பு – மறுவாழ்வு மையத்தை பார்வையிட்ட 43 வன பாதுகாவலர்கள்….

ஒலிம்பிக் வீரர் உசேன் போல்ட்டிடம் ரூ.96 கோடி மோசடி

ஜமைக்காவில் பிறந்து உலகமே வியந்து பார்க்கும்  அளவுக்கு ஓட்டத்தில் சாதனை செய்தவர் மின்னல் வேக ஓட்டக்காரர் உசேன் போல்ட். பத்து வினாடிக்குள் 100 மீட்டர் தொலைவை கடந்து சாதனை புரிந்தவர். ஒலிம்பிக்கில் போல்ட் எட்டு… Read More »ஒலிம்பிக் வீரர் உசேன் போல்ட்டிடம் ரூ.96 கோடி மோசடி

புதிய நாடாளுமன்ற கட்டிட படங்கள்…. மத்திய அரசு வெளியீடு

மத்திய விஸ்டா மறுவடிவமைப்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் படங்கள் மற்றும் வரைபடத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்தியாவின் தற்போதைய நாடாளுமன்ற கட்டிடம், 100 ஆண்டுகள் பழமையானது. எனவே, புதிய… Read More »புதிய நாடாளுமன்ற கட்டிட படங்கள்…. மத்திய அரசு வெளியீடு

குஜராத் கலவரம்…பிபிசியின் ஆவணப்படம் ஏற்படுத்திய பரபரப்பு

குஜராத் மாநிலத்தில் கடந்த 2002-ம் ஆண்டு நடந்த கலவரத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியானார்கள். அப்போது குஜராத் முதல் மந்திரியாக நரேந்திர மோடி இருந்தார். இதற்கிடையே லண்டன் பி.பி.சி. நிறுவனம் குஜராத் கலவரம் குறித்து ‘இந்தியா:… Read More »குஜராத் கலவரம்…பிபிசியின் ஆவணப்படம் ஏற்படுத்திய பரபரப்பு

உக்ரைனில் ஹெலிகாப்டர் விபத்து…. உள்துறை அமைச்சர் பலி

  • by Authour

ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் கடந்த ஓராண்டாக போர் நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று உக்ரைனில் உள்ள ப்ரோவரி நகரில் உள்ள ஒரு பள்ளியில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. இதில் ஹெலிகாப்டரில் பயணித்த உக்ரைன் உள்துறை… Read More »உக்ரைனில் ஹெலிகாப்டர் விபத்து…. உள்துறை அமைச்சர் பலி

உலகின் மிக வயதான பெண்மணி காலமானார்….

  • by Authour

உலகின் மிக வயதான, பிரான்ஸ் கன்னியாஸ்திரி சகோதரி லூசில் ராண்டன் (118) காலமானார். நேற்று இரவு டூலோனில் உள்ள தனது முதியோர் இல்லத்தில் காலமானார். லூசில் ராண்டன் பிப்ரவரி 11, 1904 -ல் பிறந்தவர்.… Read More »உலகின் மிக வயதான பெண்மணி காலமானார்….

தலாய்லாமா இலங்கை செல்ல சீனா எதிர்ப்பு

இலங்கையை சேர்ந்த புத்தமத துறவிகள் சிலர் கடந்த வாரம் இந்தியாவில் திபெத் ஆன்மிக தலைவர் தலாய்லாமாவை சந்தித்தனர். அவரை இலங்கைக்கு வருமாறு கேட்டுக்கொண்டனர். அவர் ஒப்புக்கொண்ட போதிலும், அவரது பயண தேதி இன்னும் முடிவாகவில்லை.… Read More »தலாய்லாமா இலங்கை செல்ல சீனா எதிர்ப்பு

இந்தோனேசியாவில் இன்றும் நிலநடுக்கம்…. பாதிப்புகள் என்ன?

பசிபிக் படுகையில் உள்ள எரிமலைகள் மற்றும் பூமத்திய கோடுகளின் வளைவான “ரிங் ஆப் பயர்” மீது இந்தோனேசியா இருப்பதால் அடிக்கடி பூகம்பங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகளால் பாதிக்கப்படுகிறது. இந்நிலையில், இந்தோனேசியாவின் சுலாவேசி பகுதிகளில் இன்று… Read More »இந்தோனேசியாவில் இன்றும் நிலநடுக்கம்…. பாதிப்புகள் என்ன?

தொடரும் கொரோனா பாதிப்பு.. சீனாவில் மக்கள் தொகை குறைகிறது..

உலகின் மிகப்பெரிய மக்கள்தொகையைக் கொண்ட நாடான சீனாவில் 141 கோடி பேர் வசிக்கின்றனர். இந்நிலையில் அந்நாட்டின் தேசிய புள்ளியியல் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ‘சீனாவின் மக்கள்தொகை  கடந்தாண்டு 141.26 கோடியாக இருந்தது. ஆனால் தற்போது… Read More »தொடரும் கொரோனா பாதிப்பு.. சீனாவில் மக்கள் தொகை குறைகிறது..

பாக். ஐகோர்ட் வளாகத்தில் வக்கீல் சங்க தலைவர் சுட்டுக்கொலை

  • by Authour

பெஷாவர் மூத்த வழக்கறிஞரும் அரசியல்வாதியுமான அப்துல் லத்தீப் அப்ரிடி பெஷாவரில் ஐகோர்ட்டு வளாகத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் துப்பாக்கியால் ஆறு முறை சுடப்பட்டார். உடனடியாக அவரை பெஷாவரில் உள்ள லேடி ரீடிங் மருத்துவமனைக்கு கொண்டு… Read More »பாக். ஐகோர்ட் வளாகத்தில் வக்கீல் சங்க தலைவர் சுட்டுக்கொலை

இந்தியாவுடன் போரா? நல்ல பாடம் கற்றோம்…. பாக் பிரதமர் ஒப்புதல்

  கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஆளும் ஆட்சிக்கு எதிரான பாகிஸ்தானில் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். தடைசெய்யப்பட்ட அமைப்பான தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தானின் பயங்கரவாத தாக்குதல்களை அதிகரித்து வருகிறது. இந்த்… Read More »இந்தியாவுடன் போரா? நல்ல பாடம் கற்றோம்…. பாக் பிரதமர் ஒப்புதல்

கனடா அரசு பஸ்சில் தைப்பொங்கல் வாழ்த்து

கனடாவில்  இயக்கப்படும் அரசு பஸ்சில்  தைப் பொங்கல் வாழ்த்து செய்தி இடம்  பெற்றது.   தமிழர்களின் பெருமை, கலாச்சாரத்தை அறிந்த கனடா அரசு இந்த வாழ்த்து செய்தி வெளியிட்டதை அறிந்த கனடா வாழ் தமிழ் மக்கள் … Read More »கனடா அரசு பஸ்சில் தைப்பொங்கல் வாழ்த்து

பாக் கேப்டன் பாபர் அசாம், இன்னொரு வீரர் காதலியுடன் உல்லாசம்….

பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் அவரது அபாரமான பேட்டிங் மற்றும் கேப்டன்சி மூலம், பாகிஸ்தான் முழுவதும் பிரபலமாக உள்ளார். 20 ஓவர் பேட்டிங்கில் நான்காவது இடத்தில் உள்ளார். சில மாதங்களுக்கு முன்பு முதலிடத்தில் இருந்த… Read More »பாக் கேப்டன் பாபர் அசாம், இன்னொரு வீரர் காதலியுடன் உல்லாசம்….

72 பேர் பலியான நேபாள விமான விபத்து…கருப்பு பெட்டி மீட்பு

நேபாள தலைநகர் காட்மாண்டுவில் இருந்து சுற்றுலா தலமான பொக்காராவுக்கு நேற்று காலை 10.33 மணிக்கு ‘எட்டி ஏர்லைன்ஸ்’ விமானம் புறப்பட்டு சென்றது. அதில் 68 பயணிகள் மற்றும் 4 விமான ஊழியர்கள் என மொத்தம்… Read More »72 பேர் பலியான நேபாள விமான விபத்து…கருப்பு பெட்டி மீட்பு

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…..

மேற்கு இந்தோனேசியாவில் இன்று (திங்கள்கிழமை) அதிகாலை கடலுக்கு அடியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால், கடுமையான பொருட்சேதமோ, உயிரிழப்புகளோ ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் 48 கிலோமீட்டர்… Read More »இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…..

மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றார் …….அமெரிக்காவின் போனி கேப்ரியல்

அமெரிக்காவின் லூசியானாவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் 71வது பிரபஞ்ச அழகி போட்டி நடைபெற்றது. இதில் (மிஸ் யுனிவர்ஸ் 2022) பிரபஞ்ச அழகி 2022-ன் பெயர் அறிவிக்கப்பட்டது. இந்த முறை பிரபஞ்ச அழகி பட்டத்தை அமெரிக்காவின்… Read More »மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றார் …….அமெரிக்காவின் போனி கேப்ரியல்

நேபாள விமான விபத்து.. 5 இந்தியர்கள் உள்பட 67 பேர் பலி…

நேபாளத்தின் விவாமன்ம் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து காலை 10:33 மணிக்கு புறப்பட்ட எட்டி ஏர்லைன்ஸ் விமானம் பொக்காரா விமான நிலையத்தில் 68 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் 4 பேர் உள்பட… Read More »நேபாள விமான விபத்து.. 5 இந்தியர்கள் உள்பட 67 பேர் பலி…

பிரபஞ்ச அழகியாக அமெரிக்காவின் ஆர்போனி கேப்ரியல் தேர்வு….

  • by Authour

அமெரிக்காவில் லூசியானாவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் 71வது பிரபஞ்ச அழகி போட்டி (மிஸ் யுனிவர்ஸ் 2022) நடந்தது. இந்த முறை பிரபஞ்ச அழகி பட்டத்தை அமெரிக்காவின் ஆர்போனி கேப்ரியல் கைப்பற்றினார். இதில் 86-க்கும் மேற்பட்ட… Read More »பிரபஞ்ச அழகியாக அமெரிக்காவின் ஆர்போனி கேப்ரியல் தேர்வு….

நேபாளத்தில் விமானம் விழுந்து தீப்பிடித்தது….72 பேர் கதி என்ன?…

  • by Authour

நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து பொக்காராவுக்கு இன்று எட்டி ஏர்லைன்ஸ் விமானம் வந்தது. இதில் 68 பயணிகள், 4 ஊழியர்கள் என 72 பேர் இருந்தனர். காலை 11.45 மணியளவில் பொக்காரா விமான நிலையத்தில்… Read More »நேபாளத்தில் விமானம் விழுந்து தீப்பிடித்தது….72 பேர் கதி என்ன?…

திவாலாகிறது பாகிஸ்தான்…..?

பாகிஸ்தானில் கடந்த ஆண்டு பெய்த வரலாறு காணாத மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கு 80 சதவீதத்துக்கும் அதிகமான பயிர்கள் நீரில் மூழ்கி நாசமாகின. இதன் காரணமாக அங்கு கோதுமை உள்ளிட்ட பல்வேறு உணவு… Read More »திவாலாகிறது பாகிஸ்தான்…..?

ஆண் டாக்டர்களிடம் சிகிச்சை பெற பெண்களுக்கு தடை… தலிபான்கள் அதிரடி…

ஆப்கானிஸ்தானில் கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றினர். அப்போதில் இருந்தே பெண்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் வகையில் பல கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். குறிப்பாக, பெண்கள் கல்வி கற்க… Read More »ஆண் டாக்டர்களிடம் சிகிச்சை பெற பெண்களுக்கு தடை… தலிபான்கள் அதிரடி…

இந்த இருமல் மருந்தை பயன்படுத்த வேண்டாம்….உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு

  • by Authour

உத்தர பிரதேச மாநிலம், நொய்டாவில் செயல்படும் ‘மேரியன் பயோடெக்’ என்ற நிறுவனத்தின் தயாரிப்பான ‘டோக்-1 மேக்ஸ்’ என்ற இருமல் மருந்தை எடுத்துக் கொண்டதால், உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகள் இறந்ததாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் குற்றம்… Read More »இந்த இருமல் மருந்தை பயன்படுத்த வேண்டாம்….உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு

அமெரிக்க அதிபர் மனைவிக்கு புற்றுநோய் சிகிச்சை வெற்றி

  • by Authour

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மனைவி ஜில் பைடனுக்கு புற்றுநோய் சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 2 புற்றுநோய் கட்டிகள் அகற்றப்பட்டதால் ஆபத்தில் இருந்த ஜில்பைடன் மீண்டு விட்டதாக வெள்ளை மாளிகை… Read More »அமெரிக்க அதிபர் மனைவிக்கு புற்றுநோய் சிகிச்சை வெற்றி

ராஜபக்சே சகோதரர்கள் கனடா தடை..

இலங்கையில் நீடித்த கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் புரட்சி வெடித்ததை தொடர்ந்து, அங்கு ஆட்சியில் இருந்த ராஜபக்சே சகோதரர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன் பதவி விலகினர். அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே ஜூலையிலும்,… Read More »ராஜபக்சே சகோதரர்கள் கனடா தடை..

பேண்ட்டை கழற்றுங்க……..கொஞ்சம் சிரிக்கணும், அவ்வளவுதான்

உலகம் முழுவதும் பல வினோத செயல்களில் அவ்வப்போது மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதற்கு வரவேற்பும் காணப்படுகிறது. இதன்படி, இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் ஒரு பிரிவினர் மேற்கொண்ட ரெயில் பயணம் பார்ப்போரை ஆச்சரியத்தின் உச்சிக்கு… Read More »பேண்ட்டை கழற்றுங்க……..கொஞ்சம் சிரிக்கணும், அவ்வளவுதான்

இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்….. சுனாமி எச்சரிக்கை

  • by Authour

இந்தோனேசியா நாட்டில் நேற்று இரவு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் டனிம்பர் தீவு மாகாணத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நேற்று இரவு சரியாக 10.47 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர்… Read More »இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்….. சுனாமி எச்சரிக்கை

சீனாவில் ஒரு மாதத்தில் 20 விஞ்ஞானிகள் பலி….

  • by Authour

சீனாவில் உருமாறிய கொரோனா தொற்று கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில் சீன என்ஜினீயரிங் அகாடமியை சேர்ந்த முக்கிய என்ஜினீயர்கள் மற்றும் விஞ்ஞானிகள் 20 பேர் கடந்த ஒரு மாதத்துக்குள் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக டிசம்பர் 15… Read More »சீனாவில் ஒரு மாதத்தில் 20 விஞ்ஞானிகள் பலி….

பிரேசில் கலவரம்….. பிரதமர் மோடி கவலை

பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவின் ஆதரவாளர்கள் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல் , உச்சநீதிமன்றம் மற்றும் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு கண்டனம் தெரிவித்து டுவீட் செய்துள்ள பிரதமர்… Read More »பிரேசில் கலவரம்….. பிரதமர் மோடி கவலை

கார் விற்பனையில் உலக அளவில் இந்தியா 3-வது இடம்..

சர்வதேச அளவில் நடைபெறும் கார்கள் விற்பனை நிலவரம் குறித்த அறிக்கையை நிக்கெய் ஏசியா என்ற நிறுவனம் வெளியிட்டது. அதன்படி .. 2021-ம் ஆண்டு நிலவரத்தின்படி, சீனாவில் 2.6 கோடி கார்கள் விற்பனை ஆகியுள்ளதாக அந்த… Read More »கார் விற்பனையில் உலக அளவில் இந்தியா 3-வது இடம்..

பூமியை நோக்கி வேகமாக வரும் 2450 கிலோ செயற்கைக்கோள்.. நாசா எச்சரிக்கை..

நாசா அனுப்பிய பழைய செயற்கைக்கோள் 38 ஆண்டுகளுக்கு பிறகு பூமியில் விழுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.  அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அனுப்பிய செயற்கைக்கோள், ஆயுள் முடிந்து கீழே விழுகிறது. சுமார் 2450 கிலோ எடையுள்ள… Read More »பூமியை நோக்கி வேகமாக வரும் 2450 கிலோ செயற்கைக்கோள்.. நாசா எச்சரிக்கை..

ஆசிரியை துப்பாக்கியால் சுட்ட 6 வயது சிறுவன்… பள்ளியில் பயங்கரம்..

அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்தில் நியூபோர்ட் நியூஸ் பகுதியில் ரிக்நெக் என்ற பெயரிலான முதன்மை நிலை பள்ளி ஒன்று அமைந்து உள்ளது. இந்த பள்ளியில் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் படித்து வந்துள்ளனர். இதில், 30 வயதுடைய… Read More »ஆசிரியை துப்பாக்கியால் சுட்ட 6 வயது சிறுவன்… பள்ளியில் பயங்கரம்..

கொரோனா பாதித்த ஆண்களின் விந்தணுக்கள் தரம் பாதிப்பு……எய்ம்ஸ் ஆய்வில் அதிர்ச்சி தகவல்

சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் பரவிய கொரோனாவின் தாக்கம் இன்னும் முழுமையாக ஓயவில்லை. , கொரோனா வைரஸ், தொற்று பாதித்த ஆண்களின் விந்தணுக்களின் தரத்தை பாதிப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. இதுகுறித்துடில்லி, பாட்னா மற்றும்… Read More »கொரோனா பாதித்த ஆண்களின் விந்தணுக்கள் தரம் பாதிப்பு……எய்ம்ஸ் ஆய்வில் அதிர்ச்சி தகவல்

2022ல் 1.25லட்சம் இந்திய மாணவர்களுக்கு விசா வழங்கியது அமெரிக்கா

அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் பத்திரிகையாளர் சந்திப்பில்  கூறியதாவது: இந்தியாவில் உள்ள எங்களுடைய தூதரகம் மற்றும் தூதரக அதிகாரிகள், 2022 ஒற்றை நிதியாண்டில் மாணவர்களுக்கு விசா வழங்கியதில் இதுவரை இல்லாத… Read More »2022ல் 1.25லட்சம் இந்திய மாணவர்களுக்கு விசா வழங்கியது அமெரிக்கா

தெருவில் பிச்சை எடுத்தவர் உலக அழகி ஆனார்

டில்லியை சேர்ந்த நாஸ் ஜோஷி 2021-22 ம் ஆண்டு சர்வதேச திருநங்கை அழகி பட்டத்தை வென்றார். நாஸ் தோற்றத்தில் ஒரு ஆணைப் போலத் தெரிந்தாலும் அவரது சைகைகளும் பாவனைகளும் பெண்களைப் போலவே இருந்தன. நாஸ்… Read More »தெருவில் பிச்சை எடுத்தவர் உலக அழகி ஆனார்

பிளாஸ்டிக் பைகளில் சமையல் கியாஸ் நிரப்பி செல்லும் மக்கள்.. பாகிஸ்தானில் அவலம்..

பாகிஸ்தான் கடந்த சில ஆண்டுகளாக கடுமையான பொருளாதார நெருக்கடியில் தவித்து வருகிறது. சரிந்து வரும் பொருளாதாரத்தின் விளைவாக, பாகிஸ்தான் அரசாங்கம் அதன் மக்களுக்கு அடிப்படைத் தேவைகளை வழங்கத் தவறிவிட்டது. பணவீக்கம் காரணமாக அத்தியாவசிய பொருட்களின்… Read More »பிளாஸ்டிக் பைகளில் சமையல் கியாஸ் நிரப்பி செல்லும் மக்கள்.. பாகிஸ்தானில் அவலம்..

திருச்சி என்ஐடியில் பேரிடர் மேலாண்மைக்கான தொழில் நுட்ப தீர்வு… சர்வதேச கருத்தரங்கு

திருச்சி தேசிய தொழில் நுட்பக் கழகத்தில்,  ‘அவசர கால சேவை மற்றும் பேரிடர் மேலாண்மைக்கான அறிவார்ந்த தொழில் நுட்பத் தீர்வு (ISERDM 2023)’ என்னும் தலைப்பில் சர்வதேச அளவிலான கருத்தரங்கு வரும் 9 ம்… Read More »திருச்சி என்ஐடியில் பேரிடர் மேலாண்மைக்கான தொழில் நுட்ப தீர்வு… சர்வதேச கருத்தரங்கு

சீன பயணிகளுக்கு வெளிநாடுகள் நிபந்தனை… சீனா அலறல்….

  • by Authour

சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா உச்சத்தில் இருந்து வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒமைக்ரான் வைரசின் பிஎப்.7 வகை திரிபு சீனாவில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.… Read More »சீன பயணிகளுக்கு வெளிநாடுகள் நிபந்தனை… சீனா அலறல்….

நடிகைகள், அழகிகளை உளவு வேலைக்கு பயன்படுத்திய பாகிஸ்தான்….பகீர் தகவல்கள்

பாகிஸ்தானின் முன்னாள் ராணுவ அதிகாரி அடில் ராஜா  என்பவர் “சோல்ஜர் ஸ்பீக்ஸ்” என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார்,.அவருக்கு சுமார் 3 லட்சம் பார்வையாளர்கள் உள்ளனர்.பாகிஸ்தானைச் சேர்ந்த நடிகை சஜல் அலியை பாகிஸ்தான் ராணுவம்… Read More »நடிகைகள், அழகிகளை உளவு வேலைக்கு பயன்படுத்திய பாகிஸ்தான்….பகீர் தகவல்கள்

பனியை தொடர்ந்து கனமழை….அமெரிக்க மக்கள் அவதி

  • by Authour

அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்புயல் வீசியது. இதனால் அந்நாட்டின் பல்வேறு மாகாணங்கள் பனியால் சூழப்பட்டன. ரோடுகளில் பல அடி உயரத்துக்கு பனிக்கட்டிகள் உறைந்து போய் இருந்தது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு… Read More »பனியை தொடர்ந்து கனமழை….அமெரிக்க மக்கள் அவதி

சீன பயணிகளுக்கு தடை…

சீனாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அங்கிருந்து வரும் பயணிகள் தங்கள் நாட்டுக்குள் நுழைய மொராக்கோ தடை விதித்துள்ளது. ரபாத்: சீனாவில் தற்போது கொரோனா தொற்று பரவல் திடீரென வேகமெடுத்துள்ளது. அங்கு ஜெட்… Read More »சீன பயணிகளுக்கு தடை…

சீனாவில் அதிகரிக்கும் கொரோனா.. தினசரி 9 ஆயிரம் பேர் பலி…

தினமும் தொற்று அதிகரித்து வரும் நிலையில், சீன பயணிகளுக்கான புதிய கட்டுப்பாடுகளை இந்தியா, ஜப்பான், பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகள் விதித்துள்ளன. கனடாவும் இந்த முடிவை பின்பற்ற முடிவு செய்து அதற்கான அறிவிப்பை இன்று… Read More »சீனாவில் அதிகரிக்கும் கொரோனா.. தினசரி 9 ஆயிரம் பேர் பலி…

முன்னாள் போப் 16ம் பெனடிக்ட் காலமானார்….

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராக (போப் ஆண்டவர்) கடந்த 2005 முதல் 2013 வரை இருந்தவர் 16-ம் பெனடிக்ட். இவர் கடந்த 2013-ம் ஆண்டு தாமாக போப் ஆண்டவர் பதவியில் இருந்து விலகினார். அதன்பின்பு அவர்… Read More »முன்னாள் போப் 16ம் பெனடிக்ட் காலமானார்….

2023ம் ஆண்டு பிறந்தது… நியூசிலாந்து மக்கள் கொண்டாட்டம்… வீடியோ..

  • by Authour

உலகிலேயே முதல் நாடான நியூசிலாந்தில் 2023 புத்தாண்டு பிறந்தது. பட்டாசுகள் வெடிக்க மக்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறி உற்சாகம்.

கொரோனா… உண்மை தகவலை சொல்லுங்கள்…சீனாவுக்குஉலக சுகாதார அமைப்பு உத்தரவு

சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா புது வகையான பி.எப். 7 நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் தினமும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆஸ்பத்திரிகள் நிரம்பி வழிகிறது. கொரோனாவுக்கு பலர் இறந்து… Read More »கொரோனா… உண்மை தகவலை சொல்லுங்கள்…சீனாவுக்குஉலக சுகாதார அமைப்பு உத்தரவு

2023 புத்தாண்டு நாளை பிறக்கிறது….உலகம் முழுவதும் கொண்டாட்டத்துக்கு மக்கள் தயார்

ஆங்கில புத்தாண்டான 2023-ம் ஆண்டு இன்று நள்ளிரவில் பிறக்கிறது. புத்தாண்டை வரவேற்க மக்கள் உற்சாகத்துடன் தயாராகி வருகிறார்கள். தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் இன்று இரவு களை கட்டும். குறிப்பாக… Read More »2023 புத்தாண்டு நாளை பிறக்கிறது….உலகம் முழுவதும் கொண்டாட்டத்துக்கு மக்கள் தயார்

மோடியின் தாயார் மறைவுக்கு அமெரிக்க அதிபர் இரங்கல்

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் நேற்று அதிகாலை வயது மூப்பு காரணமாக மரணம் அடைந்தார். அவருக்கு வயது100. அவரது மறைவு செய்தி கேட்டதும் உடனடியாக குஜராத்… Read More »மோடியின் தாயார் மறைவுக்கு அமெரிக்க அதிபர் இரங்கல்

உபி., ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்து 2 பேர் பலி….

உத்தரபிரதேச மாநிலம் சந்தோலி மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே இன்று திடீரென ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். முகல்சராய் நகரின் ரவி நகர் பகுதியில் உள்ள தனியார்… Read More »உபி., ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்து 2 பேர் பலி….

பாம்பன் பாலம்….10ம் தேதி வரை ரயில் போக்குவரத்து ரத்து…..

  • by Authour

பராமரிப்புப் பணிகள் காரணமாக, பாம்பன் பாலத்தில் ரெயில் போக்குவரத்து வரும் ஜனவரி 10ஆம் தேதி வரை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது . பாம்பன் பாலம் வழியாக ரெயில்கள் செல்ல, வருகிற 31-ஆம் தேதி வரை தடை… Read More »பாம்பன் பாலம்….10ம் தேதி வரை ரயில் போக்குவரத்து ரத்து…..

ஆங்சான் சூகிக்கு மேலும் 7 ஆண்டு சிறை….மியன்மர் ராணுவ கோர்ட் தீர்ப்பு

மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல்வேறு போராட்டம் நடத்தியவர் ஆங்சான் சூகி (வயது77). இவர் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர். இவர் தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கூட்டணி கடந்த 2020-ம் ஆண்டு ஆட்சியை… Read More »ஆங்சான் சூகிக்கு மேலும் 7 ஆண்டு சிறை….மியன்மர் ராணுவ கோர்ட் தீர்ப்பு

பேஸ்புக்கில் ஒரே நேரத்தில் இருவருடன் காதல்…. இளம்பெண் கொலை…

  • by Authour

கேரள மாநிலம் திருவனந்தபுரம் வடசேரி கரையைச் சேர்ந்த ப்ரியா(17) (பெயர் மாற்றம்) . இவர் சம்பவத்தன்று நள்ளிரவில் திவ்யா ரத்த காயங்களுடன் தனது வீட்டு கதவை தட்டியுள்ளார். கதவை திறந்து பார்த்த பெற்றோர் பதறியுள்ளனர்.… Read More »பேஸ்புக்கில் ஒரே நேரத்தில் இருவருடன் காதல்…. இளம்பெண் கொலை…

இந்தியாவில் தயாரான இருமல் மருந்து குடித்த 18 குழந்தைகள் பலி…..உஸ்பெகிஸ்தானில் சோகம்

  • by Authour

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை குடித்ததால் 18 குழந்தைகள் பலியாகி இருப்பதாக உஸ்பெகிஸ்தான் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. உ.பி. மாநிலம்  நொய்டாவில் உள்ள மேரியன் பயோடெக்(Marion Biotech) என்ற நிறுவனம் தயரித்த இருமல் மருந்தான… Read More »இந்தியாவில் தயாரான இருமல் மருந்து குடித்த 18 குழந்தைகள் பலி…..உஸ்பெகிஸ்தானில் சோகம்

சீனாவில் இருந்து திருச்சி வந்தவர்களுக்கு பாசிட்டிவ் இல்லை…

  • by Authour

சீனா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் உருமாறிய பிஎப்7 கொரோனா கடுமையாக பரவி வருகிறது. எனவே வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு  விமான நிலையத்திலேயே கொரோனா டெஸ்ட் எடுக்க  அரசு உத்தரவிட்டு உள்ளது.… Read More »சீனாவில் இருந்து திருச்சி வந்தவர்களுக்கு பாசிட்டிவ் இல்லை…

போட்டோ மோகம்….. உறைந்த ஆற்றுக்குள் விழுந்த கணவன்-மனைவி… 3 பேர் பலி

ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்தவர் நாராயண முட்டனா (49). இவரது மனைவி ஹரிதா. இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். நாராயணா தனது குடும்பத்துடன் அமெரிக்காவின் அரிசோனா மாகாணம் சந்த்லர் நகரில் வசித்து வருகிறார்.… Read More »போட்டோ மோகம்….. உறைந்த ஆற்றுக்குள் விழுந்த கணவன்-மனைவி… 3 பேர் பலி

அமெரிக்காவில் பனிப்புயல் 60 பேர் பலி….15ஆயிரம் விமானங்கள் ரத்து

  • by Authour

ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, கனடா போன்ற பல்வேறு மேற்கத்திய நாடுகளில் ஆண்டு இறுதியில் குளிர்காலம் உச்சத்தில் இருக்கும். அந்த வகையில், பல்வேறு நாடுகளில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. குறிப்பாக, அமெரிக்கா கடந்த சில… Read More »அமெரிக்காவில் பனிப்புயல் 60 பேர் பலி….15ஆயிரம் விமானங்கள் ரத்து

ரொனால்டோவுக்கு காதலி அளித்த கிறிஸ்துமஸ் பரிசு

கால்பந்து விளையாட்டின் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் காதலியான ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் அவருக்கு இந்த கிறிஸ்துமஸுக்கு ரூ. 7 கோடி மதிப்புள்ள வெள்ளை நிற ரோல்ஸ் ராய்ஸ்  கார் ஒன்றை பரிசாக வழங்கினார். அதனைப் பார்த்த… Read More »ரொனால்டோவுக்கு காதலி அளித்த கிறிஸ்துமஸ் பரிசு

அவதார் -2 உலக அளவில் 7000 கோடி வசூல் செய்து சாதனை…

  • by Authour

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் அவதார் படத்தின் முதல் பாகம் 2009 டிசம்பர் மாதம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் உறைய வைத்தது. படத்தில் இடம்பெற்று இருந்த பண்டோரா கற்பனை உலகம் கண்கொள்ள காட்சியாக… Read More »அவதார் -2 உலக அளவில் 7000 கோடி வசூல் செய்து சாதனை…

4 மாதம் பயன்படுத்திக்கொண்ட ஷீஜன் கான்….. நடிகையின் தாயார் பரபரப்பு புகார்….

  • by Authour

பிரபல நடிகை துனீஷா சர்மா, அலிபாபா தஸ்தான்-இ-காபூல் என்ற தொலைக்காட்சி தொடருக்கான படப்பிடிப்பு தளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் தூக்கு போட்டு தற்கொலை செய்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இது திரையுலகில் பரபரப்பு ஏற்படுத்தியது.… Read More »4 மாதம் பயன்படுத்திக்கொண்ட ஷீஜன் கான்….. நடிகையின் தாயார் பரபரப்பு புகார்….

கொரோனா பாதிப்பால் சீனாவில் நிலைமை மோசம்.. இந்திய டாக்டர் தகவல்…

  • by Authour

சீனாவில் கொரோனா தீவிரம் அதிகமாகி உள்ள நிலையில், அங்குள்ள ஷாங்காய் சுன்டெக் மருத்துவமனையில் கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வரும் இந்தியாவை சேர்ந்த டாக்டர் சஞ்சீவ் சவுபே தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில்,… Read More »கொரோனா பாதிப்பால் சீனாவில் நிலைமை மோசம்.. இந்திய டாக்டர் தகவல்…

பிஎப்7 கொரோனா……சீனாவில் தினமும் 5 ஆயிரம் பேர் பலி

  • by Authour

சீனாவில் மீண்டும் கொரோனா அலை ஏற்பட்டுள்ளது. ஒமைக்ரானின் மாறுபாடான பி.எப்.7 என்ற வைரசால் தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் சீனாவில் அனைத்து ஆஸ்பத்திரிகளும் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. அதே போல உயிரிழப்புகளும்… Read More »பிஎப்7 கொரோனா……சீனாவில் தினமும் 5 ஆயிரம் பேர் பலி

சிறுமியின் தொண்டைக்குள் பென்சில் சிக்கி பலி…. உ.பியில் சோகம்….

  • by Authour

உத்தரபிரதேச மாநிலம் ஹமிர்பூர் பகுதியை சேர்ந்தவர் ஆர்த்திகா. மாணவி அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 1 ஆம் வகுப்பு பயின்று வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் மாணவி வழக்கம் தனது சகோதரர் அபிஷேக் மற்றும் தங்கை… Read More »சிறுமியின் தொண்டைக்குள் பென்சில் சிக்கி பலி…. உ.பியில் சோகம்….

பெண்ணுடன் இம்ரான்கான் ஆபாச உரையாடல்…. பாகிஸ்தானை கலக்கும் ஆடியோ

: பாகிஸ்தானில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பதவியை இழந்த முன்னாள் பிரதமர் இம்ரான்கான், தற்போதைய பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார். மேலும் பாராளுமன்ற… Read More »பெண்ணுடன் இம்ரான்கான் ஆபாச உரையாடல்…. பாகிஸ்தானை கலக்கும் ஆடியோ

பிஎப் 7…..புதியவகை கொரோனா10 லட்சம் பேரை கொல்லுமா? அறிகுறிகள் என்ன?

சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் திடீர் எழுச்சி பெற்று பரவி வருகிறது. இதற்கு காரணம், ஒமைக்ரானின் பிஎப்.7 துணை வைரஸ்கள்தான். இந்த வைரஸ் பிஏ.5.2.1.7 வைரஸ் போன்றுதான் என சொல்லப்படுகிறது. இந்த வைரஸ் அதிவேகமாக… Read More »பிஎப் 7…..புதியவகை கொரோனா10 லட்சம் பேரை கொல்லுமா? அறிகுறிகள் என்ன?

வேண்டுமென்றே கொரேனாவை வரவழைத்துக்கொண்ட சின பாடகி

சீனாவை சேர்ந்த பிரபல பாடகி ஜேன் ஜாங் இவருக்கு சமூக வலைத்தளத்தில் 4.3 பாலோயர்கள் உள்ளனர். இந்நிலையில், சமீபத்தில் அவர் தனது சமூக வலைப்பக்கத்தில் கொரோனாவிற்கு தயாராகி வருவதாகத் தெரிவித்திருந்தார். ஜாங் தனது புத்தாண்டு… Read More »வேண்டுமென்றே கொரேனாவை வரவழைத்துக்கொண்ட சின பாடகி

ஆந்திராவில் இளம்பெண்ணுக்கு புதிய வகை கொரோனா…..

  • by Authour

ஆந்திர மாநிலம் அயனவள்ளி, நெடுநூரி சவரம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் குவைத்தில் வேலை செய்து வந்தார். இவர் கடந்த 19-ந்தேதி குவைத்தில் இருந்து விமான மூலம் விஜயவாடா கண்ணவரம் விமான நிலையத்திற்கு வந்து… Read More »ஆந்திராவில் இளம்பெண்ணுக்கு புதிய வகை கொரோனா…..

வடகொரியாவில் 11 நாள் யாரும் சிரிக்க கூடாது….அதிபர் கிம் உத்தரவு

வடகொரியா இந்த உலகத்தை தங்கள் பக்கம் திரும்பிப் பார்க்க வைப்பதில் முன்னணி நாடாக திகழ்கிறது. அந்த விதத்தில் அங்கு சாதாரணமாக வெளிநாட்டினர் நுழைய முடியாது. கடும் கட்டுப்பாடுகள் கொண்ட நாடாக விளங்குகிறது. அங்குள்ள மக்களுக்கு… Read More »வடகொரியாவில் 11 நாள் யாரும் சிரிக்க கூடாது….அதிபர் கிம் உத்தரவு

முட்டாள்தனம் மிகுந்தவரை கண்டுபிடித்த உடன் ராஜினாமா…. எலான் மஸ்க் அறிவிப்பு

  • by Authour

, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை ரூ.3.6 லட்சம் கோடிக்குவாங்கினார். அப்போது முதல் அவர் டுவிட்டர் நிர்வாகத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். இதனால்… Read More »முட்டாள்தனம் மிகுந்தவரை கண்டுபிடித்த உடன் ராஜினாமா…. எலான் மஸ்க் அறிவிப்பு

ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள்…ஆப்ரிக்க பெண் கின்னஸ் சாதனை

  • by Authour

ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான மாலியைச் சேர்ந்தவர்  ஹலிமா சிஸ்ஸே(26) இவரது கணவர்  அப்துல்காதர் ஆர்பி. இவர் மாலி ராணுவத்தில் அதிகாரியாக இருக்கிறார். இந்த தம்பதிக்கு ஏற்கனவே  இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.… Read More »ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள்…ஆப்ரிக்க பெண் கின்னஸ் சாதனை

பாகிஸ்தான் மார்க்கெட்டில் சிலிண்டர் வெடித்து 12 பேர் பலி

பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானில் உள்ள லாஸ்பேலா நகரில் சந்தை  நேற்று பரபரப்புடன்  இயங்கி கொண்டிருந்தது. அப்போது அங்குள்ள ஒரு கடையில் வைக்கப்பட்டிருந்த கியாஸ் சிலிண்டர் திடீரென வெடித்து சிதறியது. இதில் கடையில் தீப்பற்றிய… Read More »பாகிஸ்தான் மார்க்கெட்டில் சிலிண்டர் வெடித்து 12 பேர் பலி

பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிக்க தலிபான்கள் தடை…

ஆப்கானிஸ்தானில் ஒரு ஆண்டுக்கும் மேலாக ஆட்சி செய்துவரும் தலிபான்கள் அந்நாட்டு மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். குறிப்பாக, அந்த நாட்டின் பெண்கள் பாலின பாகுபாட்டால் பல சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். ஆறாம் வகுப்பு மேல்… Read More »பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிக்க தலிபான்கள் தடை…

பாகிஸ்தான் சந்தையில் குண்டுவெடிப்பு

பாகிஸ்தான் நாட்டில் பலூசிஸ்தான் மாகாணம் குர்ஸ்தர் மாவட்டத்தில் உள்ள ஒரு சந்தையில் நேற்று இரவு குண்டு வெடித்தது. சந்தையில் நிறுத்தப்பட்டிருந்த பைக்கில் வைக்கப்பட்ட குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் 13 பேர் காயமடைந்தனர்.… Read More »பாகிஸ்தான் சந்தையில் குண்டுவெடிப்பு

காதல் திருமணம்…. வாலிபர் ஆணவ கொலை… பெண்ணின் தந்தை கைது….

கர்நாடகா மாநிலம் பாகல்கோட்டை மாவட்டம் ஜமகண்டி தாலுகா தக்கோட்டா கிராமத்தை சேர்ந்தவர் புஜபலி கர்ஜகி (34). இவரும், கிராமத்தை சேர்ந்த பாக்யஸ்ரீ என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். ஆனால் 2 பேரும் வேறு சாதியை… Read More »காதல் திருமணம்…. வாலிபர் ஆணவ கொலை… பெண்ணின் தந்தை கைது….

புயலில் சிக்கி…..100 வீரர்களுடன்…..தாய்லாந்து போர்க்கப்பல் கடலில் மூழ்கியது…..

  • by Authour

தாய்லாந்து நாட்டின் கடற்படைக்கு சொந்தமான போர்க் கப்பல் நேற்று நள்ளிரவு தாய்லாந்து வளைகுடா பகுதியில் உள்ள கடற்பகுதியில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது. அந்த போர்க் கப்பலில் கடற்படை வீரர்கள் உள்பட 106 பேர்… Read More »புயலில் சிக்கி…..100 வீரர்களுடன்…..தாய்லாந்து போர்க்கப்பல் கடலில் மூழ்கியது…..

தாய்லாந்தில் கடற்படை கப்பல் கடலில் மூழ்கியது…. 75 பேர் மீட்பு….

  • by Authour

தாய்லாந்து நாட்டின் கடற்படை கப்பல் தாய்லாந்து வளைகுட கடல் பகுதியில் ரோந்து சுற்றி வந்தது. அப்போது பலத்த காற்று வீசியது. இதனால் நிலை தடுமாறிய கப்பல் கடலில் கவிழ்ந்தது. கடல்நீர் கப்பலுக்குள் புகுந்ததால் மின்… Read More »தாய்லாந்தில் கடற்படை கப்பல் கடலில் மூழ்கியது…. 75 பேர் மீட்பு….

எங்களிடம் அணுகுண்டு இருப்பதை இந்தியா மறக்க வேண்டாம்…..பாகிஸ்தான் பெண் அமைச்சர் பூச்சாண்டி

  • by Authour

இந்திய பிரதமர் மோடி குறித்து பாகிஸ்தான் வெளி உறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ அவதூறு கருத்துக்களை தெரிவித்தார். இதற்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. இதற்கிடையே பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு பகுதிகளில் பாஜகவினர்… Read More »எங்களிடம் அணுகுண்டு இருப்பதை இந்தியா மறக்க வேண்டாம்…..பாகிஸ்தான் பெண் அமைச்சர் பூச்சாண்டி

நியாயமான தேர்தல் மூலமே பாகிஸ்தான் பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும்…… இம்ரான்கான்

  • by Authour

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மக்களிடையே நடைபெற்ற உரையாடலில் கூறியதாவது, பாகிஸ்தானில் பல பிரச்சனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்த பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வாக இருப்பது சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை… Read More »நியாயமான தேர்தல் மூலமே பாகிஸ்தான் பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும்…… இம்ரான்கான்

கேஸ் சிலிண்டர் வெடித்து 5 பேர் பலி…

ஆந்திர மாநிலம், மஞ்சரியாலா மாவட்டம், வெங்கடாபுரம் பகுதியை சேர்ந்தவர் சிவய்யா ( 50), அவரது மனைவி பத்மா (45), மகள் மோனிகா (23). மோனிகாவுக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் இருந்தனர். இந்த நிலையில்… Read More »கேஸ் சிலிண்டர் வெடித்து 5 பேர் பலி…

4 கால்களுடன் பிறந்த குழந்தை….

மத்தியபிரதேச மாநிலம் குவாலியரை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி ஆர்த்தி குஷவாஹா. இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆர்த்திக்கு இன்று பெண் குழந்தை பிறந்தது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் குழந்தை மொத்தம்… Read More »4 கால்களுடன் பிறந்த குழந்தை….

கீவ் நகரில் குடிநீர் விநியோகம், மெட்ரோ சேவைகள் தற்காலிக நிறுத்தம் ….

  • by Authour

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ந்தேதி படையெடுத்தது. இந்த போரில் உக்ரைனின் உள்கட்டமைப்புகள், மின் நிலையங்கள் ஆகியவற்றை தகர்ப்பதில் ரஷிய ராணுவம்… Read More »கீவ் நகரில் குடிநீர் விநியோகம், மெட்ரோ சேவைகள் தற்காலிக நிறுத்தம் ….

தாயாருக்கு மறுமணம் செய்து வைத்த மகள்….

  • by Authour

மும்பையைச் சேர்ந்த ஆர்த்தி ரியா சக்ரவர்த்தி என்ற பெண் தனது தாயார் மவுசுமிக்கு திருமணம் செய்து வைத்து உள்ளார். ஆர்த்தி ரியா சக்ரவர்த்தி இன்ஸ்டாகிராமில் கியூமன்ஸ் ஆப் பாம்பேவில் கிரப்பட்ட கதையில் ரியா மற்றும்… Read More »தாயாருக்கு மறுமணம் செய்து வைத்த மகள்….

ராகுல் பாதயாத்திரையில் ரிசர்வ் வங்கியின் மாஜி கவர்னர் ரகுராம் ராஜன்…

  • by Authour

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் ஒன்றான ராஜஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். காங்கிரஸ் இப்போது ஆட்சியில் இருக்கும் ஒரு சில மாநிலங்களில் ராஜஸ்தானும் ஒன்று. இதனால் மக்களுடன் நெருக்கமாக இந்த பாத யாத்திரையை முக்கியமானதாக ராகுல் காந்தி… Read More »ராகுல் பாதயாத்திரையில் ரிசர்வ் வங்கியின் மாஜி கவர்னர் ரகுராம் ராஜன்…

கல்லூரி மாணவியிடம் ரூ.16 லட்சம் நூதன மோசடி…

  • by Authour

ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், பிரஞ்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் 20 வயது கல்லூரி மாணவி. இவர் குண்டூரில் உள்ள தனியார் கல்லூரியில் இன்டர்மீடியட் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். தன்னுடைய தந்தை பீரோவில் வைத்திருந்த… Read More »கல்லூரி மாணவியிடம் ரூ.16 லட்சம் நூதன மோசடி…

ஜாம்பவான்களுக்கு அதிர்ச்சி அளிக்குமா மொராக்கோ, குரோசியா – நாளை அரையிறுதி தொடக்கம்

உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த மாதம் 20-ம் தேதி கத்தாரில் தொடங்கியது. இதில் 32 நாடுகள் பங்கேற்றன.  நாக் அவுட் சுற்றில் வென்றதன் மூலம் நெதர்லாந்து, அர்ஜென்டினா, பிரான்ஸ், இங்கிலாந்து, குரோசியா, பிரேசில்,… Read More »ஜாம்பவான்களுக்கு அதிர்ச்சி அளிக்குமா மொராக்கோ, குரோசியா – நாளை அரையிறுதி தொடக்கம்

6வது முறையாக 400 ரன்னை கடந்த இந்தியா அபார வெற்றி……

2007ம் ஆண்டு பெர்முடாவை எதிர்த்து 8 விக்கெட் இழப்பிற்கு 409 ரன்கள் 2009ம் ஆண்டு இலங்கையை எதிர்த்து 7 விக்கெட் இழப்பிற்கு 414 ரன்கள் 2010ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவை எதிர்த்து 3 விக்கெட்… Read More »6வது முறையாக 400 ரன்னை கடந்த இந்தியா அபார வெற்றி……

அதிக எடையால் நடுவழியில் நின்ற லிப்ட்….பீதியடைந்த மாணவர்கள்….

வெள்ளிக்கிழமை, தானேவின்  பொக்ரான் சாலையில் உள்ள சுலோச்னாதேவி சிங்கானியா பள்ளியில் 7 ஆம் வகுப்பு படிக்கும் 13 வயதான மாணவர்கள், குமார் ஷௌனக் தக்லே, குமார் ஷ்ரேயாஸ் பட்குஜர். இவர்கள் இருவரும் வெள்ளிக்கிழமை PET… Read More »அதிக எடையால் நடுவழியில் நின்ற லிப்ட்….பீதியடைந்த மாணவர்கள்….

பிரான்சில் வித்தியாசமான இலவச திட்டம்

  ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான இலவச திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. ஆனால்  பிரான்ஸ் அதிபர்மேக்ரான்  வித்தியாசமான இலவசத்தை அறிவித்து உள்ளார். அதன்படி பிரான்சில்  வசிக்கும் மக்களில் 25 வயது வரையிலான அனைவருக்கும் இலவச காண்டம்… Read More »பிரான்சில் வித்தியாசமான இலவச திட்டம்

வீடு புகுந்து பெண் டாக்டரை கடத்திய 100 பேர் கொண்ட கும்பல்… பரபரப்பு வீடியோ..

  • by Authour

தெலுங்கானாவின் ரெங்கா ரெட்டி மாவட்டத்தில் துர்கயாம்ஜல் நகராட்சி பகுதியில் அடிபட்லாவில் வசித்து வருகிறார் வைஷாலி ( 24). இவர் டாக்டராக உள்ளார். இந்நிலையில், இவரது வீட்டுக்கு திடீரென 100 பேர் கொண்ட கும்பல் புகுந்துள்ளது.… Read More »வீடு புகுந்து பெண் டாக்டரை கடத்திய 100 பேர் கொண்ட கும்பல்… பரபரப்பு வீடியோ..

நியூயார்க் ரிசர்வ் வங்கி துணைத்தலைவராக இந்திய பெண் சுஷ்மிதா தேர்வு

அமெரிக்காவில் உள்ள  நியூயார்க் ரிசர்வ் வங்கியின் துணைத்தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த  சுஷ்மிதா  சுக்லா(54) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  காப்பீட்டு துறையில் நீண்ட அனுபவம் பெற்ற சுஷ்மிதா, இந்த பதவியை வரும் மார்ச் மாதம் ஏற்பார்.

150 கோடி டுவிட்டர் கணக்குகள் நீக்கப்படும்…. – எலான் மஸ்க்கின் அடுத்த அதிரடி

சமூக ஊடக நிறுவனங்களில் ஒன்றான டுவிட்டரை உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்த அக்டோபர் இறுதியில் விலைக்கு வாங்கினார். இதனை தொடர்ந்து டுவிட்டர் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் நீக்கம், நிர்வாக குழு கூண்டோடு… Read More »150 கோடி டுவிட்டர் கணக்குகள் நீக்கப்படும்…. – எலான் மஸ்க்கின் அடுத்த அதிரடி

சிறுமியை திருமணம் செய்ய முயன்ற முதியவர்… ஓட்டம்…

ஜார்கண்ட் மாநிலம் பொகாரோவில் ஹர்லா பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் வங்கியில் கடன் வாங்க சென்றார். அங்கு அந்த பெண்ணை சந்தித்த 50 வயது நபர் ஒருவர் தனது பெயரை சஞ்சய் பெஸ்ரா என்று… Read More »சிறுமியை திருமணம் செய்ய முயன்ற முதியவர்… ஓட்டம்…

தென்கொரிய நாடகம் பார்த்த 2 மாணவர்கள் சுட்டுக்கொலை….வடகொரியாவில் கொடூரம்

  • by Authour

வடகொரியா அதிபர் கிம்ஜங் கடந்த ஆண்டு கடுமையான சட்டங்களை கொண்டு வந்தார். அதன்படி தென்கொரியா சினிமாக்கள், நாடகங்கள் இசை நிகழ்ச்சிகளை பார்க்க பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இணைய தளத்தை பார்க்க கூட கட்டுப்பாடுகள் விதிக்கப்… Read More »தென்கொரிய நாடகம் பார்த்த 2 மாணவர்கள் சுட்டுக்கொலை….வடகொரியாவில் கொடூரம்

மத சுதந்திரம்… இந்தியாவில் கவலைக்குரியதாக இருக்கிறது…. அமெரிக்க ஆணையம் தகவல்

  • by Authour

மக்கள் தங்கள் மத நம்பிக்கைகளை பின்பற்ற நாடுகள் சுதந்திரம் வழங்குகின்றனவா?, மதத்திற்காக நாடுகள் மக்களை கொடுமைபடுத்தி, சிறை தண்டனை, கொலை சம்பவங்கள் அரங்கேறுகின்றனவா என்பதை கணக்கில் கொண்டு நாடுகளின் பட்டியலை அமெரிக்க அரசின் சர்வதேச… Read More »மத சுதந்திரம்… இந்தியாவில் கவலைக்குரியதாக இருக்கிறது…. அமெரிக்க ஆணையம் தகவல்

பாகிஸ்தானில் இருந்து ஆளில்லா விமானம்…… போதை பொருளுடன் இந்தியாவுக்குள் ஊடுருவல்

  • by Authour

பாகிஸ்தான் நாட்டில் இருந்து பயங்கரவாதிகள் உதவியுடன், ஆயுதங்கள், போதை பொருட்கள் கடத்தப்பட்டு வருகின்றன என குற்றச்சாட்டு நீண்டகாலம் இருந்து வருகிறது. பயங்கரவாதம் மற்றும் போதை பொருள் ஒழிப்பு பற்றி சர்வதேச அளவில் இந்தியாவும் தொடர்ந்து… Read More »பாகிஸ்தானில் இருந்து ஆளில்லா விமானம்…… போதை பொருளுடன் இந்தியாவுக்குள் ஊடுருவல்

error: Content is protected !!