Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

உலகம்

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

  • by Authour

ஜப்பானில் இன்று  சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஹோன்சூ  கடலோர பகுதியில்   இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. இது ரிக்டர் அளவி்ல் 6.1ஆக பதிவானது. சேத விவரங்கள்  உடனடியாக தெரியவில்லை.பூமிக்கு அடியில் 32 கி. மீ… Read More »ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

வானில் தோன்றும் அற்புத நிகழ்வு…..வால்நட்சத்திரம்…….. தொலைநோக்கி மூலம் பார்க்கலாம்…

வால் நட்சத்திரம்’ என்பது சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றி வரும் பனி, தூசி மற்றும் பாறைகளால் ஆன ஒரு விண் பொருள் ஆகும். ஒரு வால் நட்சத்திரமானது சூரியகுடும்பத்தின் உட்புற மண்டலத்தை நெருங்கும்போது, சூரியனின்… Read More »வானில் தோன்றும் அற்புத நிகழ்வு…..வால்நட்சத்திரம்…….. தொலைநோக்கி மூலம் பார்க்கலாம்…

தைவானில் பயங்கர நிலநடுக்கம்….. ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை

  • by Authour

தைவான் நாட்டின் தலைநகரான தைப்பேவில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகி இருந்தது. இதனை தைவான் நாட்டு மத்திய வானிலை ஆய்வு அமைப்பு தெரிவித்து… Read More »தைவானில் பயங்கர நிலநடுக்கம்….. ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை

அருணாசல பிரதேசத்தில் 30 இடங்களுக்கு பெயர் சூட்டிய சீனா….. பரபரப்பு தகவல்

கச்சத்தீவை திமுகவும், காங்கிரசும்  இலங்கைக்கு தாரை வார்த்து விட்டதாக  பிரதமர் மோடியும், மத்திய அமைச்சர்  ஜெய்சங்கரும்  கூறி வந்தனர்.  தேர்தல் நேரத்தில் திமுக மீது களங்கம் கற்பிக்க இவர்கள் இப்போது கச்சத்தீவு பிரச்னையை கிளப்புகிறார்கள்… Read More »அருணாசல பிரதேசத்தில் 30 இடங்களுக்கு பெயர் சூட்டிய சீனா….. பரபரப்பு தகவல்

தென்னாப்பிரிக்கா பஸ் விபத்து 45 பேர் கருகி பலி….ஒரு சிறுமி உயிர் தப்பிய அதிசயம்

  • by Authour

தென்னாப்பிரிக்காவின் வடக்கு மாகாணமான லிம்போபோவில் உள்ள மோரியா என்ற நகரத்திற்கு, ஈஸ்டர் திருநாள் கொண்டாட்டத்திற்காக பயணிகளுடன் சென்ற பஸ் ஒன்று மாமட்லகலாவில் உள்ள பாலத்தை கடக்கும் போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில்… Read More »தென்னாப்பிரிக்கா பஸ் விபத்து 45 பேர் கருகி பலி….ஒரு சிறுமி உயிர் தப்பிய அதிசயம்

பிஜி தீவில் கடும் நில நடுக்கம்

  • by Authour

பசிபிக் பெருங்கடலில், நியூசிலாந்து  வடக்கு தீவில் இருந்து வடகிழக்கே 1100 கடல் மைல் தூரத்தில் உள்ளது பிஜி தீவு. இந்த பிஜி தீவின் தலைநகர் சுவா பகுதியில் இன்று காலை 6.58 மணியளவில் கடுமையான… Read More »பிஜி தீவில் கடும் நில நடுக்கம்

பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்…5 சீன பொறியாளர்கள் பலி

  • by Authour

பாகிஸ்தானி்ல் பெரும்பாலான கட்டுமான பணிகள் சீன நிறுவனத்திடம் தான் கான்ட்ராக்ட் விடப்பட்டுள்ளது. இதற்கு பாகிஸ்தானில் ஒரு பகுதியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் கைபர் பக்துன்வா என்ற இடத்தில் ஒரு அணை… Read More »பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்…5 சீன பொறியாளர்கள் பலி

அமெரிக்காவில் கப்பல் மோதி…..பாலம் இடிந்து விழுந்தது

  • by Authour

அமெரிக்காவில் பால்டிமோர் பகுதியில் பிரான்சிஸ் ஸ்காட் என்ற பெயரிலான மிக பெரிய பாலம் நதியின் மீது அமைந்துள்ளது. இதன் மீது பெரிய கப்பல் ஒன்று இன்று அதிகாலை திடீரென மோதி விபத்து ஏற்பட்டது. சிங்கப்பூர்… Read More »அமெரிக்காவில் கப்பல் மோதி…..பாலம் இடிந்து விழுந்தது

ரஷ்யாவில் தீவிரவாதிகள் தாக்குதல்….70 பேர் பலி

  • by Authour

ரஷிய தலைநகர் மாஸ்கோவில் கிரோகஸ் சிட்டி அரங்கு உள்ளது. இந்த அரங்கில்   பிரபல பிகினிக் இசைக்குழுவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது. இந்த இசை நிகழ்ச்சியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.அப்போது, இசை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள்… Read More »ரஷ்யாவில் தீவிரவாதிகள் தாக்குதல்….70 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்

  • by Authour

ஆப்கானிஸ்தானில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி காலை 6 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவானதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகர்… Read More »ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்

ரஷ்ய தேர்தல் …. வாக்குப்பதிவு விறுவிறுப்பு….. புதின் மீண்டும் அதிபராக வாய்ப்பு

ரஷியாவில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று தொடங்கியது. இந்த தேர்தல் இன்றும், நாளையும் நடக்கிறது. உக்ரைனுடான போருக்கு மத்தியில் ரஷியா முழுவதிலும் அமைதியாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் 1… Read More »ரஷ்ய தேர்தல் …. வாக்குப்பதிவு விறுவிறுப்பு….. புதின் மீண்டும் அதிபராக வாய்ப்பு

போட்டோ சர்ச்சை… மன்னிப்பு கேட்ட வேல்ஸ் இளவரசி

வேல்ஸ் இளவரசி கேத்தரின், கடந்த ஜனவரி மாதம் வயிற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டபிறகு பொதுவெளியில் அவரது புகைப்படங்கள் எதையும் வெளியிடவில்லை. அறுவை சிகிச்சைக்கு பிறகான தனது முதல் அதிகாரப்பூர்வ படத்தை பிரிட்டனின் அன்னையர் தினத்தன்று… Read More »போட்டோ சர்ச்சை… மன்னிப்பு கேட்ட வேல்ஸ் இளவரசி

இந்தோனேசியாவில் நிலச்சரிவு….26 பேர் பலி

இந்தோனேசியாவின் தெற்கு சுமத்ரா தீவில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் பெசிசிர் செலாட்டான், படாங் பரிமான் உள்ளிட்ட பல நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இதனால் ஆயிரக்கணக்கான வீடுகள்… Read More »இந்தோனேசியாவில் நிலச்சரிவு….26 பேர் பலி

ஆஸ்கார் விருது விழாவில்……… மேடையில் நிர்வாணமாக தோன்றிய மல்யுத்த வீரர்

  • by Authour

திரைத்துறையில் உலக அளவில் உயரிய விருதாக ஆஸ்கர் உள்ளது. 1929ம் ஆண்டு முதல் ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த விருது வழங்கும் விழா அமெரிக்க நேரப்படி நேற்று இரவு நடந்தது. இந்திய நேரப்படி… Read More »ஆஸ்கார் விருது விழாவில்……… மேடையில் நிர்வாணமாக தோன்றிய மல்யுத்த வீரர்

அமெரிக்க தொழில் அதிபர்……92 வயதில் 5ம் திருமணம்…..காதலியை கரம்பிடிக்கிறார்

  • by Authour

‘நோயில்லா உடலிருந்தால் நூறு வரை காதல் வரும்’…….. என்று ……. காதலிக்க நேரமில்லை என்ற  பாடலில் ஒரு வரி இடம் பெற்றிருக்கும்.  அந்த வரிகளுக்கு உதாரணம்  தான் தீ வால் ஸ்டிரிட் ஜர்னல், பாக்ஸ்… Read More »அமெரிக்க தொழில் அதிபர்……92 வயதில் 5ம் திருமணம்…..காதலியை கரம்பிடிக்கிறார்

பறந்த விமானத்தில் இருந்து டயர் கழன்று விழுந்தது….

  • by Authour

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் இருந்து ஜப்பானுக்கு யுனைடெட் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று புறப்பட்டுச் சென்றது. அதில் 235 பயணிகள், 14 ஊழியர்கள் பயணித்தனர். விமானம் டேக்-ஆப் ஆனபோது விமானத்தின் ஒரு… Read More »பறந்த விமானத்தில் இருந்து டயர் கழன்று விழுந்தது….

மகளிர் தினம் கொண்டாட்டம்… கூகுள் வெளியிட்ட சிறப்பு டூடுல்

  • by Authour

உலகம் முழுவதும் இன்று (மார்ச்8) சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.  இதையொட்டி இன்று பெண்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து பரிசுகள் வழங்கி கவுரவித்து வருகிறார்கள். சிறந்த சேவயைாற்றிய பெண்களும் இன்றைய தினத்தில் கவுரவிக்கப்படுகிறார்கள். அந்த வகையில்… Read More »மகளிர் தினம் கொண்டாட்டம்… கூகுள் வெளியிட்ட சிறப்பு டூடுல்

பேஸ்புக், இன்ஸ்டா சேவை பாதிப்பு….. ரூ.25 ஆயிரம் கோடி இழப்பு

2004ல் அமெரிக்காவை மையமாக கொண்டு மார்க் ஜூக்கர்பர்க் என்பவர் தனது நண்பர்களுடன் தொடங்கிய நிறுவனம், பேஸ்புக். உலகெங்கிலும் உள்ள இணையதள பயனர்களுக்கு கருத்து மற்றும் தகவல் பரிமாற்றத்திற்கான சமூக வலைதளமாக பேஸ்புக் முன்னணியில் உள்ளது.… Read More »பேஸ்புக், இன்ஸ்டா சேவை பாதிப்பு….. ரூ.25 ஆயிரம் கோடி இழப்பு

இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்

இலங்கை நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி மாதம் சர்ச்சைக்குரிய ஆன்லைன் பாதுகாப்பு சட்டமசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா கருத்து சுதந்திரத்தை பறிக்கும் என எதிர்க்கட்சிகளும், சர்வதேச உரிமைகள் அமைப்புகள் குற்றம் சாட்டின. மேலும் இந்த… Read More »இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்

உலக பணக்காரர்கள் பட்டியலில்…..இந்தியர்கள் இடம் என்ன?

உலக பணக்காரர்கள் குறித்த புதிய பட்டியலை ‛புளூம்பெர்க்’ நிறுவனம் வெளியிட்டு உள்ளது. அதன்படி, 200 பில்லியன் டாலர் சொத்துகளுடன் அமேசான் நிறுவனர் பெசோஸ் மீண்டும் முதலிடத்தில் உள்ளார். டெஸ்லா நிறுவனத்தின் சி.இ.ஓ., எலான் மஸ்க்… Read More »உலக பணக்காரர்கள் பட்டியலில்…..இந்தியர்கள் இடம் என்ன?

இளவரசி கேத்….. கோமா நிலைக்கு சென்றாரா….. இங்கிலாந்தில் பரபரப்பு

  • by Authour

பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த வேல்ஸ்  இளவரசர் வில்லியம், அவரது மனைவி கேத் மிடில்டன். இவர்கள் திருமணம் 2011-ம் ஆண்டு ஏப்ரல் 29-ல், லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் கோலாகலமாக நடைபெற்றது. திருமணமாகி கென்சிங்டன் அரண்மனையில் வசித்து… Read More »இளவரசி கேத்….. கோமா நிலைக்கு சென்றாரா….. இங்கிலாந்தில் பரபரப்பு

ஒட்டு மொத்த வெற்றி வரை போர் தொடரும்….. இஸ்ரேல் பிரதமர் சபதம்

  • by Authour

காசாவில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு சுரங்கங்களை அமைத்து அதற்குள் பதுங்கி இருந்தபடி செயல்பட்டு, இஸ்ரேலுக்கு சவாலாக இருந்து வருகிறது. இதனால், அந்த அமைப்புக்கு எதிரான போரானது தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு… Read More »ஒட்டு மொத்த வெற்றி வரை போர் தொடரும்….. இஸ்ரேல் பிரதமர் சபதம்

ரஷிய எதிர்க்கட்சித் தலைவர் நவால்னி சிறையில் உயிரிழப்பு….

  • by Authour

ரஷிய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸ் நவால்னி உயிரிழந்துள்ளார். புதினை கடுமையாக விமர்சித்து வந்த நவால்னி, அறக்கட்டளை மூலமாக பணத்தை கையாடல் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். கடந்த 2021-ம் ஆண்டு முதல் சிறையில் அடைக்கப்பட்டு… Read More »ரஷிய எதிர்க்கட்சித் தலைவர் நவால்னி சிறையில் உயிரிழப்பு….

பொங்கி வழிந்த காதலர் தினம்… உச்சம் தொட்ட ரோஜா, சாக்லேட் விற்பனை

  • by Authour

உலகம் முழுவதும் ஆண்டுதோறும்  நேற்று( பிப்ரவரி 14)  காதலர் தினம் கொண்டாடப்பட்டது.  காதலர்  தினத்தில் காதலர்கள், தம்பதிகள் தங்கள் இணையருக்கு ரோஜாக்கள், சாக்லேட்டுகள் உள்ளிட்ட அன்பளிப்புகளை வழங்குவது வழக்கம். இதனால் அன்பளிப்பு பொருட்களின் விற்பனை… Read More »பொங்கி வழிந்த காதலர் தினம்… உச்சம் தொட்ட ரோஜா, சாக்லேட் விற்பனை

சிறையில் இருந்தபடி பிரச்சாரம் செய்த இம்ரான்கான்… புலம்பும் எதிர்கட்சியினர்…

  • by Authour

பாகிஸ்தான் நாட்டில் கடந்த பிப்.8ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. அதன் பிறகு வாக்கு எண்ணிக்கை தொடங்கி 3 நாட்கள் முடிந்த பிறகும் இன்னுமே கூட தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், முதற்கட்ட முடிவுகளை… Read More »சிறையில் இருந்தபடி பிரச்சாரம் செய்த இம்ரான்கான்… புலம்பும் எதிர்கட்சியினர்…

இங்கிலாந்து மன்னர் சார்லசுக்கு புற்றுநோய்

  • by Authour

இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் ஏற்கெனவே  புரோஸ்டேட் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு லண்டன் தனியார் மருத்துவமனை ஒன்றில் அவருக்கு புரோஸ்டேட் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தனது புரோஸ்டேட் சிகிச்சை … Read More »இங்கிலாந்து மன்னர் சார்லசுக்கு புற்றுநோய்

சிலியில் பயங்கர காட்டுத்தீ….112பேர் கருகி சாவு

தென் அமெரிக்க  நாடுகளில் ஒன்றான  சிலியின் வினாடெல்மார் மலைப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவியது.இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்தனர். அவர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் தண்ணீரை… Read More »சிலியில் பயங்கர காட்டுத்தீ….112பேர் கருகி சாவு

பாகிஸ்தானில் 8ம் தேதி தேர்தல்…. இம்ரான்கான் ஆதரவு வேட்பாளர் சுட்டுக்கொலை

பாகிஸ்தானில் வரும்  8-ந்தேதி பொது தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழலில், பாகிஸ்தானை ஒட்டிய ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் உள்ள பஜார் என்ற பழங்குடியின மாவட்டத்தில் சுயேட்சை வேட்பாளரான ரெஹான் ஜெப் கான் என்பவரை… Read More »பாகிஸ்தானில் 8ம் தேதி தேர்தல்…. இம்ரான்கான் ஆதரவு வேட்பாளர் சுட்டுக்கொலை

முதல்வர் ஸ்டாலின்….. ஸ்பெயின் நிறுவனத்துடன் ரூ.2500 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்

  • by Authour

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தமிழகத்திற்கு தொழில் முதலீட்டை ஈர்க்கும் வகையில் வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார்.  அந்த வகையில் ஸ்பெயின் நாட்டுக்கு சென்றுள்ள முதல்வரை  ,  சரக்கு முனையங்கள் மற்றும் சரக்கு கையாளும்… Read More »முதல்வர் ஸ்டாலின்….. ஸ்பெயின் நிறுவனத்துடன் ரூ.2500 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்

டாக்டர், நர்ஸ் வேடத்தில் ஆஸ்பத்திரிக்குள் புகுந்த இஸ்ரேல்.. ஹமாஸ் முக்கிய தளபதிகளை சுட்டுக்கொன்றது…

இஸ்ரேல் மீது ஹமாஸ் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக ஹமாஸ் மீது போர் அறிவித்த இஸ்ரேல், காசா முனையில் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலுக்கும், ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கும்… Read More »டாக்டர், நர்ஸ் வேடத்தில் ஆஸ்பத்திரிக்குள் புகுந்த இஸ்ரேல்.. ஹமாஸ் முக்கிய தளபதிகளை சுட்டுக்கொன்றது…

இம்ரான்கானுக்கு 10 ஆண்டு சிறை….. பாக். கோர்ட் அதிரடி

  • by Authour

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான், பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சித் தலைவராக உள்ளார். 71 வயதான இம்ரான் கான், 2018 முதல் ஏப்ரல் 2022, வரையிலான காலகட்டத்தில் பாகிஸ்தானின்… Read More »இம்ரான்கானுக்கு 10 ஆண்டு சிறை….. பாக். கோர்ட் அதிரடி

தமிழகத்துக்கு தொழில் தொடங்க வாருங்கள்… ஸ்பெயின் தொழில் அதிபர்களுக்கு முதல்வர் அழைப்பு

  • by Authour

தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளிநாடு பயணம் மேற்கொண்டு உள்ளார். அவர் நேற்று ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் நகரில் நடந்த  முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது:… Read More »தமிழகத்துக்கு தொழில் தொடங்க வாருங்கள்… ஸ்பெயின் தொழில் அதிபர்களுக்கு முதல்வர் அழைப்பு

மாலத்தீவு அதிபரை பதவி நீக்கம் செய்ய தீர்மானம்…. எதிர்க்கட்சிகள் முடிவு

  • by Authour

மாலத்தீவில் மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டு அதிபராக முகமது முய்சு செயல்பட்டு வருகிறார். இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை  கொண்டவர் முய்சு. அதே நேரம் சீனாவின் கைப்பாவையாக இவர் செயல்படுகிறார்.… Read More »மாலத்தீவு அதிபரை பதவி நீக்கம் செய்ய தீர்மானம்…. எதிர்க்கட்சிகள் முடிவு

ஸ்பெயினில் முதல்வர் ஸ்டாலின்… இந்திய தூதர் வரவேற்பு..

  • by Authour

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த சனிக்கிழமை இரவு ஸ்பெயினுக்கு புறப்பட்டு சென்றார். 8 நாள் அரசுமுறைப்பயணமாக  வெளிநாடு  சென்றுள்ள முதல் அமைச்சர் மு.கஸ்டாலின், இன்று  ஸ்பெயினில்  நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார்.… Read More »ஸ்பெயினில் முதல்வர் ஸ்டாலின்… இந்திய தூதர் வரவேற்பு..

மாலத்தீவு நாடாளுமன்றத்தில் எம்.பிக்கள் கட்டிப்புரண்டு சண்டை

மாலத்தீவில் மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டு அதிபராக முகமது முய்சு உள்ளார்.  இந்தியாவுக்கு எதிரான, அதே நேரத்தில் சீன ஆதரவு  நிலைப்பாட்டை கொண்டுள்ள முய்சு பல்வேறு சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளை… Read More »மாலத்தீவு நாடாளுமன்றத்தில் எம்.பிக்கள் கட்டிப்புரண்டு சண்டை

ஜப்பானில் ஆண்கள் நிர்வாண திருவிழாவில் பெண்களுக்கும் அனுமதி…

  • by Authour

ஜப்பானின் ‘நிர்வாண ஆண்’ திருவிழா 1650 ஆண்டுகாலப் பாரம்பரியம் கொண்டது. அடுத்த மாதம் 22 ம்  தேதி இந்தத் திருவிழா நடைபெறவுள்ளது. ஹடக்கா மட்சுரி என அழைக்கப்படும் இந்தத் திருவிழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்பது… Read More »ஜப்பானில் ஆண்கள் நிர்வாண திருவிழாவில் பெண்களுக்கும் அனுமதி…

இந்தியா-இலங்கை இடையே பாலம்…. மத்திய அரசு திட்டம்

  • by Authour

தமிழ்நாட்டின் தனுஷ்கோடி மற்றும் இலங்கையின் தலைமன்னாரை இணைக்கும் வகையில் கடலின் குறுக்கே 23 கிலோமீட்டர் நீளமுள்ள பாலம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு குறித்து மத்திய அரசு ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக    தெரிகிறது.  23 கி.மீ… Read More »இந்தியா-இலங்கை இடையே பாலம்…. மத்திய அரசு திட்டம்

ஒரே நேரத்தில் 5 பேரை கர்ப்பமாக்கி…… வளைகாப்பு நடத்திய 22 வயது இசைக்கலைஞர்

அமெரிக்காவை சேர்ந்த இசைக்கலைஞர் ஸெடி வயது 22.  இவர் தன்னைவிட   வயது வித்தியாசம் கொண்ட 5 பெண்களை கர்ப்பமாக்கியுள்ளார்.5 பேருடன் பல நேரங்களில் தொடர்பு வைத்திருந்தபோதிலும், அனைவரும் சில நாட்கள் வித்தியாசத்தில் கர்ப்பம் அடைந்துள்ளனர்.… Read More »ஒரே நேரத்தில் 5 பேரை கர்ப்பமாக்கி…… வளைகாப்பு நடத்திய 22 வயது இசைக்கலைஞர்

சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…. நூற்றுகணக்கானோர் பலி

சீனாவின் கிர்கிஸ்தான் மற்றும் ஜின்ஜியாங் இடையேயான எல்லைப் பகுதியில் நேற்றிரவு 11.39 மணி அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 80 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2-ஆக பதிவானது.… Read More »சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…. நூற்றுகணக்கானோர் பலி

அமெரிக்காவில்……. 3 வாரத்தில்…… துப்பாக்கி சூட்டில் 875 பேர் பலி

அமெரிக்காவின் சிகாகோ அருகில் உள்ள இல்லினாய்ஸ் மாநிலத்தின் ஜோலியட் என்ற பகுதியில் வாலிபர் ஒருவர் இரண்டு வீட்டிற்குள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில்8 பேர் குண்டு பாய்ந்து இறந்தனர் என போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.… Read More »அமெரிக்காவில்……. 3 வாரத்தில்…… துப்பாக்கி சூட்டில் 875 பேர் பலி

சோயிப் மாலிக்கின் கள்ளக்காதல் தான் .. சானியா பிரிவுக்கு காரணம்..

  • by Authour

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவை சேர்த்து மொத்தம் 6 சாம்பியன் பட்டங்களை வென்றவரும், இரட்டையர் பிரிவில் நம்பர் ஒன் இடத்தை அலங்கரித்தவருமான இந்திய டென்னிஸ் நட்சத்திர வீராங்கனையான சானியா… Read More »சோயிப் மாலிக்கின் கள்ளக்காதல் தான் .. சானியா பிரிவுக்கு காரணம்..

சானியாவுக்கு அவுட் கொடுத்த சோயிப் மாலிக் ஹாட்ரிக் திருமணம்….

  • by Authour

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. இவர் கடந்த 2010ம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்தார். சோயிப் மாலிக்கிற்கு 2002ம் ஆண்டு ஆயிஷா என்ற பெண்ணுடன்… Read More »சானியாவுக்கு அவுட் கொடுத்த சோயிப் மாலிக் ஹாட்ரிக் திருமணம்….

5வது நாடாக…… ஜப்பானும் நிலவில் தடம் பதித்தது

  • by Authour

நிலவில் ஆய்வு மேற்கொள்ள  ஜப்பான் அனுப்பிய விண்கலமான ஸ்மார்ட் லேன்டர் ஃபார் இன்வெஸ்டிகேடிங் மூன் (SLIM) நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதன் மூலம் நிலவில் தரையிறங்கிய 5-வது நாடு என்ற பெருமையை ஜப்பான் பெற்றிருக்கிறது.… Read More »5வது நாடாக…… ஜப்பானும் நிலவில் தடம் பதித்தது

மனித குலத்தை அழிக்கக்கூடிய கொடிய வைரஸ்….. சீனா ஆய்வு….. உலகம் முழுவதும் நோய் பரவும் ஆபத்து

சீனாவின் உகான் மாநிலத்தில் இருந்து தான்  கொரோனா வைரஸ் பரவியதாக  சொல்லப்பட்டது. கொரோனாவால்  சுமார் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பலியானார்கள். இன்னும் கொரோனா முற்றியலும் ஒழிக்கப்படாத நிலையில்  உருமாறி  தாக்குதல் நடத்திக்கொண்டு தான்… Read More »மனித குலத்தை அழிக்கக்கூடிய கொடிய வைரஸ்….. சீனா ஆய்வு….. உலகம் முழுவதும் நோய் பரவும் ஆபத்து

பிறப்பு குறைகிறது….. இறப்பு அதிகரிப்பு…. சீனாவுக்கு புது சிக்கல்

  • by Authour

சீனாவில் மக்கள் தொகையை குறைக்க ஒரு குழந்தை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் தொகை கணிசமாக குறைந்த நிலையில், 2016-ம் ஆண்டில் ஒரு குழந்தை கொள்கையை சீன அரசு தளர்த்தியது. இதில் ஓரளவுக்கு பலன்… Read More »பிறப்பு குறைகிறது….. இறப்பு அதிகரிப்பு…. சீனாவுக்கு புது சிக்கல்

திடீரென பாகிஸ்தான், ஈராக் மற்றும் சிரியா நாடுகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்..

  • by Authour

ஈரான் பாதுகாப்புப்படையில் ஈரான் புரட்சிப்படை என்ற பிரிவு உள்ளது. இந்த புரட்சிப்படை ஈரானின் நலனுக்காக வெளிநாடுகளில் பல்வேறு ராணுவ, அரசியல் ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள உருவாக்கப்பட்டது. இந்த புரட்சிப்படை பிரிவில் ‘குவாட்ஸ்’ என்ற சிறப்பு… Read More »திடீரென பாகிஸ்தான், ஈராக் மற்றும் சிரியா நாடுகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்..

அமெரிக்க அதிபர் தேர்தல்….. விவேக் ராமசாமி திடீர் விலகல்

  • by Authour

அமெரிக்காவில், வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. தற்போதைய அதிபரான ஜோ பைடன், ஜனநாயக கட்சி சார்பில் மீண்டும் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர்… Read More »அமெரிக்க அதிபர் தேர்தல்….. விவேக் ராமசாமி திடீர் விலகல்

இஸ்ரேல் உளவு அமைப்பு மீது ஈரான் தாக்குதல்….. பதற்றம் அதிகரிப்பு

ஈராக் மற்றும் சிரியாவில் பயங்கரவாதிகள் இருக்கும் பல்வேறு இடங்களை குறிவைத்து ஈரான் பாதுகாப்புப் படை தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரான் வீசிய ஏவுகணைகள், ஈராக் குர்திஸ்தான் பிராந்தியத்தில் உள்ள இஸ்ரேல் உளவுத் துறை அலுவலகம் மீதும்… Read More »இஸ்ரேல் உளவு அமைப்பு மீது ஈரான் தாக்குதல்….. பதற்றம் அதிகரிப்பு

மாலத்தீவு மேயர் தேர்தலில் ஆளும் கட்சி படுதோல்வி.. இந்தியா ஆதரவு கட்சி வெற்றி…

சமீபத்தில் மாலத்தீவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அதிபராக சீன ஆதரவு நிலைப்பாடு கொண்ட முகமது முய்சு பதவியேற்றார். அதன்பிறகு சீனாவுடன் அந்த நாடு நெருக்கம் காட்ட தொடங்கியது. இதற்கிடையே, அண்மையில் மாலத்தீவு மந்திரிகள் சிலர்… Read More »மாலத்தீவு மேயர் தேர்தலில் ஆளும் கட்சி படுதோல்வி.. இந்தியா ஆதரவு கட்சி வெற்றி…

மாலத்தீவின் உள் விவகாரங்களில் வெளிநாடுகள் தலையீட்டை எதிர்க்கிறோம்…… சீனா

  • by Authour

மாலத்தீவு அதிபராக முகம்மது மொய்சு சமீபத்தில் பதவி ஏற்றார். இவர் தீவிர சீனா ஆதரவாளர். எனவே  அவர் இந்தியாவை எதிர்க்கும் நிலைப்பாட்டில்  இருக்கிறார்.  இதன் எதிரொலியாகவே பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும், இந்தியாவுக்கு எதிராகவும் மாலத்தீவு… Read More »மாலத்தீவின் உள் விவகாரங்களில் வெளிநாடுகள் தலையீட்டை எதிர்க்கிறோம்…… சீனா

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பின் மாமியார் காலமானார்

  • by Authour

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மனைவி  மெலனியா டிரம்பின் தாயார் 78 வயதான அமெலியா நாவ்ஸ் (Amalija Knavs).  உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார்.  உடனடியாக  மியாமி  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் இறந்தார்.இத்துயர… Read More »அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பின் மாமியார் காலமானார்

சாலை விபத்தில் 2 இன்ஸ்பெக்டர்கள் பலி…ஹரியானாவில் அதிர்ச்சி்….

ஹரியானாவின் சோனிபட் மாவட்டத்தில் குண்டலி அருகே நேற்று இரவு லாரி மீது கார் மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இருவர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் வடமேற்கு மாவட்டத்தில் சிறப்பு நிலையில்… Read More »சாலை விபத்தில் 2 இன்ஸ்பெக்டர்கள் பலி…ஹரியானாவில் அதிர்ச்சி்….

ஜப்பானில் இன்றும் நிலநடுக்கம்….

  • by Authour

ஜப்பானின் இஷிகாவா மாகாணம் மற்றும் மேற்கு கடற்கரை பகுதியில் புத்தாண்டு தினத்தன்று அடுத்தடுத்து 150 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. அவற்றில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.6 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கம் காரணமாக 161 பேர் பலியாகி உள்ளனர்.… Read More »ஜப்பானில் இன்றும் நிலநடுக்கம்….

பிரதமர் மோடியை விமர்சனம் செய்த மாலத்தீவு மந்திரிகள் 3 பேர் சஸ்பெண்ட்..

சமீபத்தில் லட்சத்தீவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அங்கு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதைத் தொடர்ந்து லட்சத்தீவு கடற்கரையில் நடைப்பயிற்சி மேற்கொண்ட அவர், பின்னர் ஸ்நோர்கெலிங் முறையில் கடலில் நீந்தினார். இது… Read More »பிரதமர் மோடியை விமர்சனம் செய்த மாலத்தீவு மந்திரிகள் 3 பேர் சஸ்பெண்ட்..

விமான விபத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் குடும்பத்துடன் பலி..

  • by Authour

பிரபல ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டின் ஆலிவர் (51). ஸ்பீட் ரேசர், இண்டியானா ஜோன்ஸ், ஹண்டர்ஸ் உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். கிறிஸ்டின் ஆலிவரின் மனைவி ஜெசிகா. இந்த தம்பதிக்கு அகிக் (10), மடிடா லிப்சர்… Read More »விமான விபத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் குடும்பத்துடன் பலி..

இஸ்ரேல் நடத்திய டிரோன் தாக்குதலில் ஹமாஸ் துணைத் தலைவர் பலி..

தெற்கு பெய்ரூட் புறநகர் பகுதியில் இஸ்ரேல் நடத்திய டிரோன் தாக்குதலில் ஹமாசின் துணைத் தலைவர் சலே அல் அரூரி கொல்லப்பட்டதாக லெபனானின் ஹிஸ்புல்லா குழு தெரி ஹிஸ்புல்லா குழு தெரிவித்துள்ளது. ஹமாசின் ராணுவப் பிரிவை… Read More »இஸ்ரேல் நடத்திய டிரோன் தாக்குதலில் ஹமாஸ் துணைத் தலைவர் பலி..

சோதனை மேல் சோதனை….. ஜப்பான் விமானம் தீப்பிடித்தது…400 பயணிகள் கதி என்ன?

ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு  சொந்தமான விமானம் இன்று தலைநகர் டோக்கியோவில் உள்ள   ஹனேடா விமான நிலையத்தில் தரை இறங்கியது. அதில் 400 பயணிகள் இருந்தனர்.  ஓடுதளத்தில் செல்லும்போது அந்த விமானம் இன்னொரு விமானத்துடன் மோதியது.… Read More »சோதனை மேல் சோதனை….. ஜப்பான் விமானம் தீப்பிடித்தது…400 பயணிகள் கதி என்ன?

ஜப்பான் நிலநடுக்கம்… பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு

  • by Authour

பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடான ஜப்பான், அடிக்கடி நிலநடுக்கம் மற்றும் சுனாமி பேரலைகளால் பாதிக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் நேற்றும் அங்கு அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு ஒட்டுமொத்த நாட்டையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது.… Read More »ஜப்பான் நிலநடுக்கம்… பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்….. சுனாமி தாக்குதல்…. மக்கள் ஓட்டம்

  • by Authour

ஜப்பானின் மேற்கு பகுதியான  இஷிகா என்ற இடத்தில் இன்று மதியம் திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம்  கடலில் ஏற்பட்டது.  ரிக்டர் அளவில் அது 7.4 ஆக பதிவாகி இருந்தது.  இந்த நில நடுக்கம் ஏற்பட்ட சிறிது… Read More »ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்….. சுனாமி தாக்குதல்…. மக்கள் ஓட்டம்

புத்தாண்டு முதலில் பிறந்த தீவும், கடைசியாக பிறக்கப்போகும் தீவும்

  • by Authour

 ஜனவரி 1-ம் தேதியை புத்தாண்டாக அறிவித்தவர் ஜூலியஸ் சீசர்.  இவர் ரோம பேரரசின் சர்வாதிகாரியாக இருந்தவர்.  கி.மு. 60ல் இவர் ரோமை ஆண்டார்.  இவர் தான் ஜனவரி 1ம் தேதியை புத்தாண்டாக அறிவித்தவர்.  பிற்காலத்தில்… Read More »புத்தாண்டு முதலில் பிறந்த தீவும், கடைசியாக பிறக்கப்போகும் தீவும்

விஜயகாந்த் மறைவு……..உலக தமிழ் இனத்துக்கு பேரிழப்பு

தேமுதிக  நிறுவனத் தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக இன்று  காலை 6.10 மணிக்கு காலமானார். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில்,  நிமோனியா காரணமாக அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக  ெசன்னை மியாட்… Read More »விஜயகாந்த் மறைவு……..உலக தமிழ் இனத்துக்கு பேரிழப்பு

துபாயில் இருந்து 303 இந்தியர்கள் கடத்தல்?விமானத்தை தரையிறக்கி பிரான்ஸ் விசாரணை

  • by Authour

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் இருந்து கடந்த வியாழக்கிழமை நிக்கராகுவா நாட்டிற்கு பயணிகள் விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் 303 இந்தியர்கள் பயணித்தனர். மத்திய அமெரிக்காவில் உள்ள நிக்கராகுவா நாட்டின் தலைநகர் மனகுவாவிற்கு சென்றுகொண்டிருந்தது.… Read More »துபாயில் இருந்து 303 இந்தியர்கள் கடத்தல்?விமானத்தை தரையிறக்கி பிரான்ஸ் விசாரணை

கடும் சித்தாந்தங்களை கைவிடுங்கள்…. கா்தினால்களுக்கு போப் ஆண்டவர் அறிவுறுத்தல்

  • by Authour

கிறிஸ்துமஸ் விழாவையொட்டி போப் பிரான்சிஸ் நேற்று வாடிகனில் நடந்த நிகழ்வில் கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தி பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது: கடுமையான சித்தாந்த நிலைப்பாடுகளை கைவிட வேண்டும் என்றும், அவை இன்றைய யதார்த்தங்களை… Read More »கடும் சித்தாந்தங்களை கைவிடுங்கள்…. கா்தினால்களுக்கு போப் ஆண்டவர் அறிவுறுத்தல்

செக் குடியரசு……பல்கலையில் மாணவர் நடத்திய துப்பாக்கி சூடு….15 மாணவர் பலி

  • by Authour

செக் குடியரசு தலைநகரான பராகுவேவில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பலர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.  துப்பாக்கி சூடு நடைபெற்றதை… Read More »செக் குடியரசு……பல்கலையில் மாணவர் நடத்திய துப்பாக்கி சூடு….15 மாணவர் பலி

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் 100க்கும் அதிகமானோர் பலி

  • by Authour

சீனாவின் வடமேற்கே கன்சு மாகாணத்தில் ஜிஷிஷான் கவுன்டி பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகி உள்ளது என மாகாண நிலநடுக்க நிவாரண தலைமையக செய்தி தெரிவித்தது.… Read More »சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் 100க்கும் அதிகமானோர் பலி

மும்பை குண்டுவெடிப்பு பயங்கரவாதி……. தாவூத்தை விஷம் கொடுத்து கொல்ல முயற்சியா?……

  • by Authour

மும்பையில் நிழல் உலக தாதாவாக இருந்து மும்பை குண்டுவெடிப்பின் மூளையாக செயல்பட்டவர் தாவூத் இப்ராஹிம். பின்னர் இந்தியாவிலிருந்து தப்பியோடி தற்போது பாகிஸ்தானில் தஞ்சமடைந்தார். கராச்சியில் வசித்துவருவதாக கூறப்படும் தாவூத் இப்ராஹிம் கடந்த சில மாதங்களுக்கு… Read More »மும்பை குண்டுவெடிப்பு பயங்கரவாதி……. தாவூத்தை விஷம் கொடுத்து கொல்ல முயற்சியா?……

தென்னாப்பிரிக்க பாடகி ஜஹாரா மரணம்

  • by Authour

புலேல்வா ம்குடுகானா என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் ஜஹாரா, தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த பிரபலமான பாடகி ஆவார். இவர்-பாடலாசிரியரும் கூட. இந்தநிலையில், துரதிர்ஷ்டவசமாக அவர் கடந்த 11 அன்று தனது 36 வயதில் காலமானார். சில… Read More »தென்னாப்பிரிக்க பாடகி ஜஹாரா மரணம்

பாக். ராணுவ தளத்தில் தற்கொலைப்படை தாக்குதல்…23பேர் பலி

  • by Authour

பாகிஸ்தானின் கைபர் பக்துவா மாகாணம் டிரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் ராணுவ தளம் உள்ளது. இது ஆப்கானிஸ்தான் எல்லை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்நிலையில், இந்த ராணுவ தளத்தில் இன்று அதிகாலை தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது.… Read More »பாக். ராணுவ தளத்தில் தற்கொலைப்படை தாக்குதல்…23பேர் பலி

இருட்டில் மூழ்கியது இலங்கை.. நாடு முழுவதும் பவர் கட்..

  • by Authour

இலங்கை நாடு தழுவிய அளவில் மின் தடையை அனுபவித்து வருகிறது. மின் தடை காரணமாக இலங்கை நாடு முழுவதும் இணைய தடைகள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. கொத்மலை – பியகம மின் விநியோக பாதையில் ஏற்பட்ட… Read More »இருட்டில் மூழ்கியது இலங்கை.. நாடு முழுவதும் பவர் கட்..

  • by Authour

பாலஸ்தீனத்தின் காசாவில் உள்ள ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. ஹமாஸ் இயக்கத்தினரை ஒழித்து கட்டுவோம் என்ற சூளூரையுடன் இஸ்ரேல் தீவிர தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. சுமார் 2 மாத காலமாக… Read More »

அமெரிக்க அதிபர் தேர்தலில் களமிறங்க ஆயத்தமாகும் இந்திய வம்சாவளி விவேக்

  • by Authour

அமெரிக்க அதிபர்  தேர்தல்  அடுத்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது.  அமெரிக்காவை பொருத்தவரை அதிபர் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் கட்சி உறுப்பினர்களின் ஆதரவைப் பெறவேண்டும் என்பதால், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.… Read More »அமெரிக்க அதிபர் தேர்தலில் களமிறங்க ஆயத்தமாகும் இந்திய வம்சாவளி விவேக்

பெண்கள் அமைப்புகள் மீது…. இஸ்ரேல் பிரதமர் கடும் கண்டனம்

  • by Authour

இஸ்ரேலியப் பெண்களுக்கு எதிராக ஹமாஸ் நடத்திய கற்பழிப்புகள் மற்றும் பிற அட்டூழியங்கள் குறித்துப் பேசத் தவறியதற்காக சர்வதேச மனித உரிமை அமைப்புகள், பெண்கள் குழுக்கள் மற்றும் ஐ.நா. மீது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு… Read More »பெண்கள் அமைப்புகள் மீது…. இஸ்ரேல் பிரதமர் கடும் கண்டனம்

நைஜீரியாவில் ராணுவ தாக்குதல்…. குறி தவறியதால் பொதுமக்கள் 85 பேர் பலி..

  • by Authour

ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான  நைஜீரியாவில் அரசுக்கு எதிராக ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போராளி குழுக்களுக்கு எதிராக ராணுவம் தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, போராளிக் குழுவினரை குறிவைத்து அடிக்கடி வான் தாக்குதல்களை… Read More »நைஜீரியாவில் ராணுவ தாக்குதல்…. குறி தவறியதால் பொதுமக்கள் 85 பேர் பலி..

ஹமாஸ் தலைவர்களை தேடிப்பிடித்து கொல்லுங்கள்.. மொசாட்டிற்கு இஸ்ரேல் பிரதமர் உத்தரவு..

  • by Authour

இஸ்ரேல் மீது கடந்த அக்டோபர் 7ம் தேதி காசா முனையில் செயல்படும் ஹமாஸ், இஸ்லாமிக் ஜிகாத் போன்ற ஆயுதக்குழுக்கள் பயங்கரவாத தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் 3, 000 பேர் கொல்லப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த… Read More »ஹமாஸ் தலைவர்களை தேடிப்பிடித்து கொல்லுங்கள்.. மொசாட்டிற்கு இஸ்ரேல் பிரதமர் உத்தரவு..

7 நாளுக்கு பின்னர்…..பாலஸ்தீனம் மீது மீண்டும் தாக்குதல் தொடங்கியது இஸ்ரேல்

  • by Authour

இஸ்ரேல் மீது,  பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பு கடந்த மாதம் 7ம் தேதி திடீர் தாக்குதல் நடத்தி  ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை கொன்று குவித்ததுடன், 200 பேரை கடத்திச்சென்றது. இதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. … Read More »7 நாளுக்கு பின்னர்…..பாலஸ்தீனம் மீது மீண்டும் தாக்குதல் தொடங்கியது இஸ்ரேல்

அமெரிக்க ராணுவ விமானம் கடலில் விழுந்தது… வீரர்கள் கதி என்ன?

அமெரிக்க ராணுவத்தின் ஆஸ்பிரே விமானம், ஜப்பானின் தென்பகுதியில் யாகுஷிமா தீவு அருகே கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்து நடந்த பகுதிக்கு அருகில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள், ஜப்பான் கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து… Read More »அமெரிக்க ராணுவ விமானம் கடலில் விழுந்தது… வீரர்கள் கதி என்ன?

பப்புவா நியூகினியா தீவில் நிலநடுக்கம்

பசிபிக் பெருங்கடலின் தென்பகுதியில் அமைந்துள்ள தீவு  பப்புவா நியூ கினியா.   இதன் மக்கள் தொகை 50 லட்சம். இந்த தீவின்  வடக்கு கடற்கரையில் இன்று 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல்… Read More »பப்புவா நியூகினியா தீவில் நிலநடுக்கம்

தமிழீழத்துக்கு போராட வேண்டியது நமது கடமை… பிரபாகரன் மகள் துவாரகா பரபரப்பு பேச்சு…

  • by Authour

உலகளவில் தமிழர்கள் மற்றும் தமிழர் அமைப்புகள் சார்பில் இன்று மாவீரர் நாள் அனுசரிக்கப்பட்டது. இந்த நிலையில், தமிழீழ தலைவர் பிரபாகரனின் மகள் நான், எனது பெயர் துவாரகா எனக் கூறி ஒரு வீடியோ வெளியாகி… Read More »தமிழீழத்துக்கு போராட வேண்டியது நமது கடமை… பிரபாகரன் மகள் துவாரகா பரபரப்பு பேச்சு…

பணயகைதிகள் அனைவரும் திரும்பும் வைர ஓயமாடடோம்…. அமெரிக்க அதிபர்

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு, அக்டோபர் 7-ந்தேதி ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதுடன் எல்லை பகுதியையும் சூறையாடி, வன்முறையில் ஈடுபட்டது. இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. இரு தரப்பினருக்கும் இடையேயான… Read More »பணயகைதிகள் அனைவரும் திரும்பும் வைர ஓயமாடடோம்…. அமெரிக்க அதிபர்

காசா மருத்துவமனை சுரங்கத்தில் தீவிரவாதிகள் பதுங்கல்… வீடியோ வெளியிட்டது இஸ்ரேல்

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே நீண்டநெடுங்காலமாக மோதல் தொடர்ந்து வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆக்கிரமித்து வைத்திருந்த இஸ்ரேல் கடந்த 2005-ம் ஆண்டு அங்கிருந்து வெளியேறியது. அதன் பின்னர் பாலஸ்தீனத்தின் போராளிகள் குழுவான ஹமாசின் கட்டுப்பாட்டுக்குள் காசா… Read More »காசா மருத்துவமனை சுரங்கத்தில் தீவிரவாதிகள் பதுங்கல்… வீடியோ வெளியிட்டது இஸ்ரேல்

நயாகரா நீர்வீழ்ச்சி அருகே கார் வெடித்து சிதறியது…. தீவிரவாதிகள் தாக்குதலா?

  • by Authour

அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையே நயாகரா நீர்வீழ்ச்சிக்கு அருகில் ரெயின்போ பாலம் உள்ளது. இந்த பாலம் ஒண்டாரியோவை நியூயார்க் உடன் இணைக்கும் 4 எல்லையை கடக்கும் பாதைகளில் ஒன்றாகும்.  மற்றவை லூயிஸ்டன், வேர்ல்பூல் மற்றும் பீஸ்… Read More »நயாகரா நீர்வீழ்ச்சி அருகே கார் வெடித்து சிதறியது…. தீவிரவாதிகள் தாக்குதலா?

மேற்கூரை இடிந்து விழுந்து 2 பேர் உயிரிழப்பு…

தெலங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டத்தில் கட்டுமானத்தில் உள்ள உள் விளையாட்டு அரங்க மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 2 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்… Read More »மேற்கூரை இடிந்து விழுந்து 2 பேர் உயிரிழப்பு…

லண்டன் கல்லறை தோட்டத்தில் செல்லூர் ராஜூ

  • by Authour

தமிழ்நாடு, கேரளா எல்லையில்  உள்ள முல்லைப்பெரியார் அணையை கட்டியவர்  லண்டனை சேர்ந்த பொறியாளர் ஜான் பென்னி குவிக்.  இந்த அணை கட்டுவதற்கு  அரசு ஒதுக்கிய நிதியயில் அவர் அணையை கட்டினார். திடீரென வந்த வெள்ளத்தில்… Read More »லண்டன் கல்லறை தோட்டத்தில் செல்லூர் ராஜூ

காசா மருத்துவமனையில், ஹமாஸ் சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு

  • by Authour

காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல்ஷிபா மருத்துவமனையில், ஹமாஸ் அமைப்பினரின் சுரங்கப்பாதையை கண்டுபிடித்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப்படை தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மீது கடந்த மாதம் 7ம் தேதி ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் போன்ற ஆயுதக்குழுவினர் பயங்கரவாத… Read More »காசா மருத்துவமனையில், ஹமாஸ் சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு

தண்டவாளத்தில் கட்டைகள்… ரயிலை கவிழ்க்க சதி.. 3 ஒடிசாவினர் கைது…

கர்நாடகா மாநிலம் சமாராஜநகர் மற்றும் மைசூரு இடையே இயக்கப்படும் ரயில் (எண் 06275) தண்டவாளத்தில் பொருட்கள் கிடைப்பதை லோகோ பைலட் பார்த்துள்ளார். இதையடுத்து ரயிலை நிறுத்திப் பார்த்த போது தண்டவாளத்தில் மரக்கடை மற்றும் இரும்பு… Read More »தண்டவாளத்தில் கட்டைகள்… ரயிலை கவிழ்க்க சதி.. 3 ஒடிசாவினர் கைது…

பொருளாதார நெருக்கடிக்கு பக்சே சகோதரர்களே காரணம்… இலங்கை உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…

  • by Authour

இலங்கையில் கடந்த 2021ம் ஆண்டு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் பற்றாக்குறையால் மக்கள் அவதியடைந்தனர். மக்களின் போராட்டங்களால் ராஜபக்சே குடும்பத்தினர் ஆட்சி அதிகாரத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டனர்.… Read More »பொருளாதார நெருக்கடிக்கு பக்சே சகோதரர்களே காரணம்… இலங்கை உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…

இலங்கையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

  • by Authour

இந்திய பெருங்கடலில் இன்று நண்பகல் 12.31 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து 1,326 கிலோ மீட்டர் தொலைவில் இந்திய பெருங்கடலில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.… Read More »இலங்கையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

கவர்னர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீச்சு…..என்ஐஏ விசாரணைக்கு எடுத்தது

  • by Authour

சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை 1வது நுழைவுவாயில் முன் கடந்த மாதம் 25ம் தேதி பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இந்த சம்பவத்தில்  ஈடுபட்ட ரவுடி கருக்கா வினோத்தை  போலீசார் கைது செய்து புழல்… Read More »கவர்னர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீச்சு…..என்ஐஏ விசாரணைக்கு எடுத்தது

மருத்துவமனைகளில் சுரங்கம் அமைத்து ஹமாஸ் பதுங்கல்….. இஸ்ரேல் பகீர் வீடியோ

ஹமாஸ் பயங்கரவாதிகளை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் காசாவில் தாக்குதல் நடத்தி வருகிறது. மருத்துவமனைக்கு அடியில் சுரங்கம் அமைத்து ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி இருப்பதாக இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. ஆனால் பாலஸ்தீன அரசும்,… Read More »மருத்துவமனைகளில் சுரங்கம் அமைத்து ஹமாஸ் பதுங்கல்….. இஸ்ரேல் பகீர் வீடியோ

தாத்தா ஓட்டிய காரின் சக்கரத்தில் சிக்கி 2வயது குழந்தை பலி….

கேரளா மாநிலம், காசர்கோடில் கடந்த 10-ம் தேதி வீட்டின் வெளியே 5 வயது மதிக்கத்தக்க சிறுவனும், 2 வயது நிரம்பிய சிறுவனும் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, அந்த குழந்தைகளின் தாத்தா காரில் வீட்டிற்குள் வந்துள்ளார். அதனைப்… Read More »தாத்தா ஓட்டிய காரின் சக்கரத்தில் சிக்கி 2வயது குழந்தை பலி….

இங்கிலாந்து உள்துறை அமைச்சர் சுயல்லா பிரேவர்மேன் டிஸ்மிஸ்…

  • by Authour

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே தொடங்கிய போர் ஒரு மாதத்திற்கு மேலாகத் தொடர்ந்து வருகிறது. இந்த சண்டை தொடங்கிய பிறகு, இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக உலகெங்கும் போராட்டங்களும் நடந்து வருகிறது. அப்படி தான்… Read More »இங்கிலாந்து உள்துறை அமைச்சர் சுயல்லா பிரேவர்மேன் டிஸ்மிஸ்…

காசா ஆஸ்பத்திரிக்கு எரிபொருள் அனுப்பிய இஸ்ரேல்….. ஏற்க மறுத்தது ஹமாஸ்

  • by Authour

இஸ்ரேல் – ஹமாஸ் போர் ஒரு மாதத்துக்கும் மேலாக நீடிக்கும் நிலையில் பிணைக் கைதிகளை விடுவிக்குமாறு ஹமாஸுடன் இஸ்ரேல் பேரம் பேசி வருவதாகத் தெரிகிறது. இது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு என்பிசி செய்தி நிறுவனத்துக்கு… Read More »காசா ஆஸ்பத்திரிக்கு எரிபொருள் அனுப்பிய இஸ்ரேல்….. ஏற்க மறுத்தது ஹமாஸ்

இங்கிலாந்து பிரதமர் ரிஷிக்கு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் வழங்கிய தீபாவளி பரிசு

இந்திய வம்சாவளி ரிஷி சுனக், இங்கிலாந்து பிரதமராக இருக்கிறார். அவர் நேற்று இந்திய பாரம்பரிய முறைப்படி லண்டனில் உள்ள பிரதமர் இல்லத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாடினார். வீடு முழுவதும் தீபங்கள் ஏற்றப்பட்டிருந்தது. நெருங்கிய நண்பர்கள் … Read More »இங்கிலாந்து பிரதமர் ரிஷிக்கு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் வழங்கிய தீபாவளி பரிசு

36வது நாளாக இஸ்ரேல் போர்… இதுவரை 12 ஆயிரம் பேர் பலி

இஸ்ரேல் மீது கடந்த மாதம் 7ம் தேதி ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் போன்ற ஆயுதக்குழுவினர் பயங்கரவாத தாக்குதல் நடத்தினர்.  அப்போது இஸ்ரேலில் இருந்து 200க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடத்தி… Read More »36வது நாளாக இஸ்ரேல் போர்… இதுவரை 12 ஆயிரம் பேர் பலி

நிதிஷ்குமார் கருத்துக்கு….. அமெரிக்க பாடகியும் எதிர்ப்பு

  • by Authour

பீகார் சட்டசபையில் பெண் கல்வியின் பங்கு மற்றும் மக்கள்தொகை கட்டுப்பாட்டில் பெண்களின் பங்கு ஆகியவற்றை பற்றி முதல் மந்திரி நிதிஷ்குமார் நேற்று முன்தினம் பேசினார். அப்போது சர்ச்சைக்குரிய வகையில் சில விஷயங்களைக் குறிப்பிட்டது உறுப்பினர்களிடையே… Read More »நிதிஷ்குமார் கருத்துக்கு….. அமெரிக்க பாடகியும் எதிர்ப்பு

சிரியா ஆயுதகிடங்கில் அமெரிக்கா தாக்குதல்….. 9 பேர் பலி

  • by Authour

மத்திய கிழக்கு பகுதிகளில் உள்ள பெரும்பாலான நாடுகளில் ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதம் ஏந்திய பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. ஈரான், சிரியா உள்ளிட்ட நாடுகளில் பயங்கரவாதிகளை ஒழிப்பதற்கு அமெரிக்கா பல்வேறு நடவடிக்கை எடுத்து… Read More »சிரியா ஆயுதகிடங்கில் அமெரிக்கா தாக்குதல்….. 9 பேர் பலி

போர் நடந்து வரும் காசாவில் பள்ளிக்கூடம் திறப்பு…. இஸ்ரேல் நடவடிக்கை

  • by Authour

இஸ்ரேல் நாட்டின் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 3 ஆயிரம் பயங்கரவாதிகள், கடந்த அக்டோபர் 7-ந்தேதி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். பின்னர் அந்நாட்டு எல்லைக்குள் அதிரடியாக புகுந்து,… Read More »போர் நடந்து வரும் காசாவில் பள்ளிக்கூடம் திறப்பு…. இஸ்ரேல் நடவடிக்கை

இலங்கை மலையகத்தமிழர் விழா…முதல்வர் ஸ்டாலின் உரை ஒளிபரப்பு மோடி அரசு தடை

  • by Authour

இலங்கையில் மலையகத்தமிழர்கள் குடியேறி 200 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி இங்கு விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பங்கேற்றார். தமிழகத்தின் சார்பில் நிதி அமைச்சர்  தங்கம் தென்னரசு பங்கேற்க… Read More »இலங்கை மலையகத்தமிழர் விழா…முதல்வர் ஸ்டாலின் உரை ஒளிபரப்பு மோடி அரசு தடை

ஏர்-இந்தியா விமானத்தில் நவ.19ல் குண்டு வெடிக்கும்.. தீவிரவாதி மிரட்டல்

  • by Authour

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த தடை செய்யப்பட்ட காலிஸ்தானி தீவிரவாத அமைப்பின் தலைவன் குர்பத்வந்த் சிங் பன்னு, வெளிநாட்டில் இருந்து கொண்டு வெளியிட்ட வீடியோ பதிவில், ‘டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் வரும்… Read More »ஏர்-இந்தியா விமானத்தில் நவ.19ல் குண்டு வெடிக்கும்.. தீவிரவாதி மிரட்டல்

மாதுளைச்சாறு கேட்ட பயணிக்கு நேர்ந்த கதி…… போர்ச்சுக்கல் நாட்டில் பரபரப்பு

போர்ச்சுக்கல் நாட்டின் தலைநகரமான லிஸ்பனில் உள்ள ஒரு ஓட்டலுக்கு, கடந்த சில தினங்களுக்கு முன் அஜர்பைஜானைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் வந்துள்ளார். 36 வயது நிரம்பிய அவருக்கு ரஷிய மொழிதான் பேசத் தெரியும்.… Read More »மாதுளைச்சாறு கேட்ட பயணிக்கு நேர்ந்த கதி…… போர்ச்சுக்கல் நாட்டில் பரபரப்பு

இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய ஹமாஸ் தளபதி பலி…..

  • by Authour

இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் இன்று 26-வது நாளை எட்டியது. கடந்த காலங்களில் இருதரப்புக்கும் இடையில் ஏற்பட்ட 4 போர்களை விடவும் இந்த போர் அதிக உயிரிழப்புகளையும், கடுமையான மனிதாபிமான நெருக்கடியையும் ஏற்படுத்தி வருகிறது. எனவே… Read More »இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய ஹமாஸ் தளபதி பலி…..

இஸ்ரேல் போர் … இதுவரை 31 பத்திரிகையாளர்கள் பலி

  • by Authour

ஹமாஸ், இஸ்ரேல் இடையே போர் நடந்து வருகிறது.  25-வது நாளாக  இன்றும் தாக்குதல்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில், போர் பற்றிய விவரங்களை  சேகரிப்பதற்காக அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள்… Read More »இஸ்ரேல் போர் … இதுவரை 31 பத்திரிகையாளர்கள் பலி

காசாவில் …..ஹமாஸ் அமைத்துள்ள 500கி.மீ. சுரங்கம்….தரைமட்டமாக்க இஸ்ரேல் திட்டம்

  இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போர், அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துவரும் நிலையில், காசா பகுதியே போர்க்களமாக மாறியுள்ளது. பொதுவாக போர் நடைபெற்றுவரும் காசா பகுதியை நகரம் என குறிப்பிட்டு வரும் பலருக்கு தெரியாத… Read More »காசாவில் …..ஹமாஸ் அமைத்துள்ள 500கி.மீ. சுரங்கம்….தரைமட்டமாக்க இஸ்ரேல் திட்டம்

அமெரிக்காவில் மர்ம நபர் துப்பாக்கி சூடு… 16பேர் பலி

அமெரிக்காவின் மெய்னே மாகாணத்தின் லூயிஸ்டன் நகரில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் அதிரடியாக துப்பாக்கி சூடு நடத்தினார். இந்த சம்பவத்தில் 16 பேர் உயிரிழந்தனர். 60 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு… Read More »அமெரிக்காவில் மர்ம நபர் துப்பாக்கி சூடு… 16பேர் பலி

வாஷிங் மெஷினில் ரூ.1.30 கோடி பணம் கடத்தல்….

  • by Authour

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் விமான நிலைய போலீசார் என்.டி.ஏ  சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுப்பட்டு வந்தனர். அப்போது ஒரு சரக்கு ஆட்டோவில் புதிய வாஷிங் மிஷன்கள் கொண்டு செல்வதை பார்த்த போலீசார் வாகனத்தை நிறுத்தி… Read More »வாஷிங் மெஷினில் ரூ.1.30 கோடி பணம் கடத்தல்….

தரைவழி தாக்குதல்…. தாமதம் ஏன்? இஸ்ரேல் தளபதி புதிய தகவல்

  • by Authour

இஸ்ரேல் நாட்டின் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள், கடந்த 7-ந்தேதி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. பின்னர் அந்நாட்டு எல்லைக்குள் அதிரடியாக புகுந்து ஆண்கள் மற்றும் பெண்கள் என சிக்கியவர்களை கடுமையாக… Read More »தரைவழி தாக்குதல்…. தாமதம் ஏன்? இஸ்ரேல் தளபதி புதிய தகவல்

ரஷிய அதிபர் புதினுக்கு என்ன ஆச்சு? அரசு அதிகாரி விளக்கம்

ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு தீவிர உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது என தகவல்கள்  பரவியது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அதிபர் புதின் உடல்நலக் குறைவுக்கு ஆளானதுடன், தரையில் கிடக்கிறார் என்றும், சுற்றுமுற்றும் பார்த்தபடி காணப்பட்டார்… Read More »ரஷிய அதிபர் புதினுக்கு என்ன ஆச்சு? அரசு அதிகாரி விளக்கம்

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல்….. இஸ்ரேல் வருகை

  • by Authour

போா் நடந்து  கொண்டிருக்கும் இஸ்ரேலுக்கு,  பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் சென்றுள்ளார். ஏற்கனவே அமெரிக்க அதிபர், பிரிட்டன் பிரதமர்  ரிஷி சுனக் ஆகியோர் இஸ்ரேலுக்கு சென்ற நிலையில் பிரான்ஸ் அதிபரும்  இன்று இஸ்ரேல் தலைநகர்… Read More »பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல்….. இஸ்ரேல் வருகை

தெருநாய்களால் உயிரிழந்த தொழிலதிபர்…. குஜராத்தில் சோகம்

  • by Authour

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இயங்கி வரும் பிரபல டீ நிறுவனம் வாஹா பக்ரி டீ குரூப். இதன் உரிமையாளர்  பரக் தேசாய் (49). இவர் கடந்த 15ம் தேதி மாலையில் தன் வீட்டின் அருகில்… Read More »தெருநாய்களால் உயிரிழந்த தொழிலதிபர்…. குஜராத்தில் சோகம்

வங்க கடலில் புயல் சின்னம்….. 25ம் தேதி வங்கதேசத்தில் கரை கடக்கும்

  • by Authour

மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 18 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக் கூடும் என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்… Read More »வங்க கடலில் புயல் சின்னம்….. 25ம் தேதி வங்கதேசத்தில் கரை கடக்கும்

காசாவில் 1600 குழந்தைகள் பலி… 4000 பேர் படுகாயம்…. யுனிசெப் தகவல்…

  • by Authour

பாலஸ்தீனம் இஸ்ரேல் இடையே போர் நீடித்து வரும் நிலையில், இஸ்ரேலிய தாக்குதலால் காசாவில் மட்டுமே 1,600 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக மத்திய கிழக்கு நாடுகளுக்கான UNICEF  (யுனிசெப்) இயக்குநர் அறிவித்துள்ளார்.  பாலஸ்தீனத்தின் காசாவில் இருக்கும் ஹமாஸ்… Read More »காசாவில் 1600 குழந்தைகள் பலி… 4000 பேர் படுகாயம்…. யுனிசெப் தகவல்…

இஸ்ரேல் போரை நிறுத்துங்கள்….. ஐ.நாவுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,  இஸ்ரேல்-ஹமாஸ் போரை உலக நாடுகளும், ஐநாவும் முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.  ஆஸ்பத்திரியில் தாக்குதல் நடத்தி பலரை கொன்று குவித்துள்ளதை ஏற்க முடியாது. என்றும் அவர்… Read More »இஸ்ரேல் போரை நிறுத்துங்கள்….. ஐ.நாவுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

500 போ் பலி…காசா மருத்துவமனை மீது குண்டு வீசியது யார்?

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான இன்று 12வது நாளாக  போர் நடந்து வருகிறது.  காசாவில் உள்ள அல்-அக்லி அரபு மருத்துவமனையில் நேற்று குண்டு வெடிப்பு நடந்தது. மருத்துவமனைக்கு பின்புறத்தில் நடந்த இந்த குண்டுவெடிப்பில் 500… Read More »500 போ் பலி…காசா மருத்துவமனை மீது குண்டு வீசியது யார்?

போர்நிறுத்தம்…..ஐ.நா.வில் ரஷ்யா கொண்டு வந்த தீர்மானம் நிராகரிப்பு

  • by Authour

இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் இடையிலான போர் தீவிரமடைந்து வருகிறது.தொடர்ந்து 11வது நாளாக இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையே, போர் நிறுத்தம், பிணைக்கைதிகளை விடுவிக்க வேண்டும், பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்ற வேண்டும் என… Read More »போர்நிறுத்தம்…..ஐ.நா.வில் ரஷ்யா கொண்டு வந்த தீர்மானம் நிராகரிப்பு

அமெரிக்க அதிபர் பைடன்…. இஸ்ரேல் போர்முனைக்கு செல்ல திட்டம்

இஸ்ரேல்- ஹமாஸ் இடையே  போர் நடந்து வருகிறது.  இதனால் காசாவில் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு உதவ  அமெரிக்கா முன்வந்துள்ளது. காசா-எகிப்து இடையேயான ரபா எல்லை வழியாக அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மனிதாபிமான… Read More »அமெரிக்க அதிபர் பைடன்…. இஸ்ரேல் போர்முனைக்கு செல்ல திட்டம்

இஸ்ரேல் போர்…ஹமாஸ் முக்கிய தலைவர் கொல்லப்பட்டார்

இஸ்ரேல் மீது கடந்த 7ம் தேதி ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் போன்ற ஆயுதக்குழுவினர் பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழு மீது இஸ்ரேல் போர்… Read More »இஸ்ரேல் போர்…ஹமாஸ் முக்கிய தலைவர் கொல்லப்பட்டார்

காசாவை ஆக்கிரமிக்க கூடாது.. இஸ்ரேலுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை…

கடந்த 1967-ம் ஆண்டுக்கு முன்பு, பாலஸ்தீனத்தின் காசா பகுதி எகிப்தின்கட்டுப்பாட்டில் இருந்தது. 1967-ம் ஆண்டில்6 நாட்கள் நடந்த போரில், எகிப்திடம் இருந்து காசா பகுதியை இஸ்ரேல் ராணுவம் கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து, கடந்த 2005-ம்… Read More »காசாவை ஆக்கிரமிக்க கூடாது.. இஸ்ரேலுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை…

உலக அழகி போட்டியாளர்… புற்றுநோய்க்கு பலி

உருகுவே நாட்டை சேர்ந்த முன்னாள் உலக அழகி போட்டியாளர் 26 வயதில் மரணம் அடைந்துள்ளார். மோன்டிவீடியோ, உருகுவே நாட்டை சேர்ந்த ஷெரிகா டி அர்மாஸ் (வயது 26) 2015-ம் ஆண்டில் உலக அழகி போட்டியாளராக… Read More »உலக அழகி போட்டியாளர்… புற்றுநோய்க்கு பலி

காஸாவை , இஸ்ரேல் ஆக்ரமிப்பு செய்யக்கூடாது…. அமெரிக்கா கண்டிப்பு

இஸ்ரேலுக்கும், ஹமாஸ்  இயக்கத்துக்கும் தீவிர போர் நடந்து வரும் நிலையில் அமெரிக்க அதிபர்  ஜோ பைடன்   கூறியதாவது:ஹமாசை கண்டிப்பாக இஸ்ரேல் அழிக்க வேண்டும். இந்த போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா துணையாக நிற்கும்.  ஆனால்  காஸாவை … Read More »காஸாவை , இஸ்ரேல் ஆக்ரமிப்பு செய்யக்கூடாது…. அமெரிக்கா கண்டிப்பு

வடக்கு காசா மக்களுக்கு 3 மணி நேரம் அவகாசம்..

காசாவில் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து மக்கள் தெற்குப் பகுதிக்குச் செல்லுமாறு வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், இந்த நிலையில் 3 மணிநேரத்தில்  காசாவின் வடக்கே உள்ளவர்கள் தெற்கு நோக்கிச் செல்ல இஸ்ரேல் அவகாசம்… Read More »வடக்கு காசா மக்களுக்கு 3 மணி நேரம் அவகாசம்..

24 மணி நேரத்தில் வெளியேறுங்கள்… 11 லட்சம் மக்களுக்கு இஸ்ரேல் கெடு..

கடந்த 7-ம் தேதி பாலஸ்தீனத்தின் காசா முனை பகுதியில் இருந்து இஸ்ரேல் நகரங்களை குறிவைத்து ஹமாஸ் தீவிரவாதிகள் 5,000-க்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகளை வீசினர். மேலும் 1,200-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் தரை, வான்,கடல் வழியாக… Read More »24 மணி நேரத்தில் வெளியேறுங்கள்… 11 லட்சம் மக்களுக்கு இஸ்ரேல் கெடு..

உலககோப்பை கிரிக்கெட்… இந்தியா-பாகிஸ்தான் இன்று மோதல்…

உலக அளவில் கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் இந்தியா – பாகிஸ்தான் போட்டி இன்று அகமதாபாத்தில் மோடி விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.  உலக கோப்பையில் விளையாடுவதற்கான இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் அணி, தனது முதல்… Read More »உலககோப்பை கிரிக்கெட்… இந்தியா-பாகிஸ்தான் இன்று மோதல்…

காஸா மீது தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்….போர் தீவிரமாகிறது

ஹமாஸ் ஆயுதக் குழுவினரை அழிக்கும் வகையில் காஸா மீது தரைவழித் தாக்குதலுக்கு தயாராகி வருவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் ஏற்கெனவே காஸா உருக்குலைந்த நிலையில், தரைவழித் தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தொடங்கினால்,… Read More »காஸா மீது தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்….போர் தீவிரமாகிறது

இந்தியர்களை அழைத்து வர இஸ்ரேல் சென்ற சிறப்பு விமானம்…

  • by Authour

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கு இடையே போர் நடைபெற்று வருகிறது.இதில் இருதரப்பிலும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்து உள்ளனர். பலர் காயம் அடைந்துள்ளனர். இந்த சூழலில் இஸ்ரேல் நாட்டில் இந்தியர்கள் பலர் வசித்து… Read More »இந்தியர்களை அழைத்து வர இஸ்ரேல் சென்ற சிறப்பு விமானம்…

104 வயதில் ஸ்கை டைவிங் செய்த மூதாட்டி மரணம்

  • by Authour

அமெரிக்காவில் 104 வயது மூதாட்டி டோரத்தி ஹர்ஃப்னர் என்பவர் கடந்த 1ம் தேதி ஸ்கை டைவிங் செய்து உலக சாதனை படைத்தார். இல்லினாய்ஸின் ஒட்டாவாவில் உள்ள ஸ்கை டைவ் சிகாகோவில் ஒரு விமானத்தில் இருந்து… Read More »104 வயதில் ஸ்கை டைவிங் செய்த மூதாட்டி மரணம்

லெபனான் மீதும் இஸ்ரேல் தாக்குதல்…… சிரியாவும் போரில் குதித்தது

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த சனிக்கிழமை திடீரென ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. எல்லை பகுதியிலும் புகுந்து அந்த பகுதியில் இருந்த மக்களை  சுட்டுக்கொன்றது. இதில், பெண்கள், முதியவர்கள் என… Read More »லெபனான் மீதும் இஸ்ரேல் தாக்குதல்…… சிரியாவும் போரில் குதித்தது

ஆப்கானிஸ்தானில் இன்றும் பயங்கர நிலநடுக்கம்…..

  • by Authour

ஆப்கானிஸ்தானில் கடந்த சனிக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதில் பெரும்பாலானோர் பெண்கள், குழந்தைகள் ஆவார்கள். மீட்புப்பணி இன்னும் முழுமையாக முடிவடையவில்லை.இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் இன்று… Read More »ஆப்கானிஸ்தானில் இன்றும் பயங்கர நிலநடுக்கம்…..

தீவிரமடையும் இஸ்ரேல் தாக்குதல்… காஸாவிலிருந்து 2.6 லட்சம் மக்கள் வெளியேற்றம்…

  • by Authour

ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் நாட்டின் மீது போர் தொடுத்து தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால் இஸ்ரேல் தரப்பும் பதில் தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது. இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே 5வது நாளாக… Read More »தீவிரமடையும் இஸ்ரேல் தாக்குதல்… காஸாவிலிருந்து 2.6 லட்சம் மக்கள் வெளியேற்றம்…

ஹமாஸ் அமைப்பின் நிதி மந்திரி சுட்டுக்கொலை…

  • by Authour

இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையே கடுமையான போர் நடந்து வருகிறது. போரில் இதுவரை இருதரப்பிலும் 2,400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ஹமாஸ் அமைப்பின் நிதி விவகாரங்களை முழுமையாக நிர்வகித்து வந்தவர் ஜவாத் அபு ஷமாலா. இவர்… Read More »ஹமாஸ் அமைப்பின் நிதி மந்திரி சுட்டுக்கொலை…

போர் நிலவரம்… இஸ்ரேல் பிரதமரிடம் விசாரித்த மோடி

  • by Authour

ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த  7ம் தேதி திடீரென இஸ்ரேலுக்குள்  ஊடுருவி  கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் 700க்கும் மேற்பட்டவர்கள் சுட்டு கொல்லப்பட்டனர்.  இஸ்ரேல் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில்  இந்திய பிரதமர் … Read More »போர் நிலவரம்… இஸ்ரேல் பிரதமரிடம் விசாரித்த மோடி

இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு விலை….. நாங்கள் நிர்ணயிப்போம்…. இஸ்ரேல் பிரதமர் ஆவேசம்

  • by Authour

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா முனையை ஹமாஸ் என்ற ஆயுதக்குழு அமைப்பும், மேற்குகரை பகுதியை முகமது அப்பாஸ் தலைமையிலான அரசும் நிர்வகித்து வருகின்றன. அதேவேளை, காசா… Read More »இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு விலை….. நாங்கள் நிர்ணயிப்போம்…. இஸ்ரேல் பிரதமர் ஆவேசம்

தான்சானியா அதிபர் சமியா….4 நாள் பயணமாக இந்தியா வந்தார்

தான்சானியா அதிபர் சமியா சுலுஹு ஹசன் 4 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். தனி விமானம் மூலம் நேற்று மாலை டில்லி வந்த சமியாவை மத்திய மந்திரிஅன்னபூர்ணதேவி வரவேற்றார். அதிபர் சமியா… Read More »தான்சானியா அதிபர் சமியா….4 நாள் பயணமாக இந்தியா வந்தார்

ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல்…., இஸ்ரேல் பதிலடி

  • by Authour

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த 7ம் தேதி காலை தாக்குதல் தொடங்கினர். இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் போர் அறிவித்தது. இரு தரப்புக்கும் இடையே போர் இன்று 3ம் நாளாக நீடித்து வருகிறது.… Read More »ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல்…., இஸ்ரேல் பதிலடி

ஹமாஸ் தாக்குதலில் நிலைகுலைந்த இஸ்ரேல்… பலி எண்ணிக்கை 400, 3000 பேர் படுகாயம்…

பாலஸ்தீனத்தின் ஆயுதம் தாங்கிய ஹமாஸ் இஸ்லாமிய ஜிஹாதி அமைப்பு நேற்று காலை 6.30 மணிக்கு  Operation Al-Aqsa Flood என்ற பெயரில் இஸ்ரேலுக்குள் ஊடுருவி கடல், தரை மற்றும் வான்வழியில் இத்தாக்குதல்களை நடத்தியது. இந்த… Read More »ஹமாஸ் தாக்குதலில் நிலைகுலைந்த இஸ்ரேல்… பலி எண்ணிக்கை 400, 3000 பேர் படுகாயம்…

53 கிலோ மகளிர் மல்யுத்த பிரிவில் வெண்கலம்…அசத்திய ஆன்டிம் பங்கள்….

  • by Authour

சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடைபெற்று வரும் 2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று நடைபெற்ற 53 கிலோ மகளிர் மல்யுத்த பிரிவில் இந்தியா வெண்கலம் வென்றுள்ளது. அதன்படி, இந்திய வீராங்கனை ஆன்டிம் பங்கள் மல்யுத்த… Read More »53 கிலோ மகளிர் மல்யுத்த பிரிவில் வெண்கலம்…அசத்திய ஆன்டிம் பங்கள்….

வேதியியல் நோபல் பரிசு…3 பேருக்கு அளிக்கப்படுகிறது

  • by Authour

வேதியியலுக்கான நோபல் பரிசு  இன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நடப்பாண்டில் அமெரிக்காாவைச் சேர்ந்த இரண்டு விஞ்ஞானிகள் மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு விஞ்ஞானிக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. அமெரிக்காவை சேர்ந்த மவுங்கி பவெண்டி, லூயிஸ் புரூஸ் மற்றும்… Read More »வேதியியல் நோபல் பரிசு…3 பேருக்கு அளிக்கப்படுகிறது

இயற்பியலுக்கான நோபல் பரிசு…. 3பேருக்கு அறிவிப்பு

  • by Authour

இந்த ஆண்டுக்கான  இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அதன்படி நடப்பாண்டில் அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்வீடன் நாடுகளை சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு இந்த விருது பகிர்ந்தளிக்கப்படுகிறது. பியரி அகோஸ்தினி, பெரங்க் க்ரவுஸ், ஆனி ஹூலியர் ஆகிய… Read More »இயற்பியலுக்கான நோபல் பரிசு…. 3பேருக்கு அறிவிப்பு

அமெரிக்காவை சேர்ந்த 2 பேருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

சுவீடன் நாட்டில் உள்ள நோபல் அகாடமி ஒவ்வொரு ஆண்டும்,  மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம்,  இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் தலை சிறந்தவர்களுக்கு நோபல்  பரிசு வழங்குகிறது. இந்த ஆண்டுக்கான  மருத்துவத்துறை நோபல் பரிசு அமெரிக்காவை… Read More »அமெரிக்காவை சேர்ந்த 2 பேருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

மெக்சிகோ தேவாலயம் இடிந்து விழுந்தது…9பேர் பலி

  • by Authour

அமெரிக்கா அருகே உள்ள நாடு மெக்சிகோ. இங்குள்ள  தமவுலிபாஸ் என்ற மாநிலத்தில்  சான்டாகுரூஸ் தேவாலயத்தில் இன்று ஞானஸ்நானம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் 100க்கும்  மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். ஆராதனை நடந்து கொண்டிருந்தபோது திடீரென … Read More »மெக்சிகோ தேவாலயம் இடிந்து விழுந்தது…9பேர் பலி

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு….. 35 பேர் பலி… 50 பேர் காயம்

பாகிஸ்தானில்  பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள மஸ்தூஸ் மாவட்டத்தில் இன்று நபிகள் நாயகம் பிறந்தநாள் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் அங்கு திரண்டிருந்த  சுமார் 35 பேர்… Read More »பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு….. 35 பேர் பலி… 50 பேர் காயம்

இந்திய, அமெரிக்க வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு… கனடா விவகாரம் குறித்து ஆலோசனை

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த வாரம் ஐ.நா. பொது சபையின் கூட்டத்தொடர் நடந்தது. இதில், மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டு பேசினார்.  அமெரிக்கா தலைநகர் வாஷிங்டன் நகரில் அந்நாட்டு வெளியுறவு மந்திரி… Read More »இந்திய, அமெரிக்க வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு… கனடா விவகாரம் குறித்து ஆலோசனை

புற்றுநோய்……நெல்சன் மண்டேலாவின் பேத்தி மரணம்

  • by Authour

தென் ஆப்பிரிக்கா நாட்டில் ஜனநாயக முறைப்படி முதல் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் நெல்சன் மண்டேலா. நிற வெறிக்கு எதிராக போராடிய தலைவர்களில் முக்கியமானவராக திகழ்ந்தார். இவரது பேத்தி ஜோலேகா மண்டேலா (வயது 43). இவர் புற்று… Read More »புற்றுநோய்……நெல்சன் மண்டேலாவின் பேத்தி மரணம்

ஈராக் திருமண மண்டபத்தில் தீ…. 100 பேர் கருகி சாவு

ஈராக்கின் நினிவே மாகாணத்தில் உள்ள ஹம்தானியா மாவட்டத்தில்   நேற்று நடந்த ஒரு திருமண கொண்டாட்டத்தில் மண்டபத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.  தீ மளமளவென பரவியதில் மண்டபத்தில் இருந்த வர்களில் சுமார் 100 பேர்… Read More »ஈராக் திருமண மண்டபத்தில் தீ…. 100 பேர் கருகி சாவு

நியூசிலாந்தில் நிலநடுக்கம்

நியூசிலாந்து நாட்டின் மேற்கு கிறிஸ்சர்ச்  நகரில் இருந்து 124 கிலோ மீட்டர் தொலைவில் மத்திய தெற்கு தீவில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.  ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால்… Read More »நியூசிலாந்தில் நிலநடுக்கம்

கனடா தூதர் 5 நாளில் வெளியேற வேண்டும்…. இந்தியா அதிரடி

  • by Authour

கடந்த ஜூன் மாதத்தில் கனடாவின் சுர்ரே நகரில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்ற காலிஸ்தானிய தலைவர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். காலிஸ்தான் அமைப்பு இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்பாகும். இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட … Read More »கனடா தூதர் 5 நாளில் வெளியேற வேண்டும்…. இந்தியா அதிரடி

காலிஸ்தான் தலைவர் கொலையில்…. இந்தியா தொடர்பு?… கனடா பிரதமர் பகீர்

  • by Authour

கனடா நாட்டில் இந்து கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகின்றன என நீண்டகால குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்த தாக்குதல்களில் காலிஸ்தானியர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் கூறப்பட்டது. கனடாவில் இந்து கோவில்கள் மீது முகமூடி அணிந்த மர்ம… Read More »காலிஸ்தான் தலைவர் கொலையில்…. இந்தியா தொடர்பு?… கனடா பிரதமர் பகீர்

லிபியா வெள்ளத்தில் 1லட்சம் பேர் பலியா? முரண்பட்ட தகவல்கள்….

  • by Authour

வடக்கு ஆப்பிரிக்க நாடான லிபியாவில் கடந்த வாரம் புயல் காரணமாக கனமழை பெய்தது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும், பழமையான இரண்டு அணைகள் உடைந்து நகருக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் பலி எண்ணிக்கை அதிக… Read More »லிபியா வெள்ளத்தில் 1லட்சம் பேர் பலியா? முரண்பட்ட தகவல்கள்….

விமானத்தில் கழிவறைறை திறந்த பணிப்பெண்….. ஓ மை காட்

இங்கிலாந்தின் லூடன் நகரில் இருந்து இபிசா நகருக்கு கடந்த 8ம்தேதி ஈசிஜெட் நிறுவனத்தின் பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது. இதில் பயணித்த ஒரு தம்பதியர், விமான கழிவறைக்குள் சென்று உடலுறவில் ஈடுபட்டுள்ளனர்.  வெகுநேரம் கதவு… Read More »விமானத்தில் கழிவறைறை திறந்த பணிப்பெண்….. ஓ மை காட்

இசை கச்சேரி……டிக்கெட் நகலை அனுப்புங்கள்… ஏஆர் ரஹ்மான் வேண்டுகோள்

  • by Authour

ஏ.ஆர்.ரகுமானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி நேற்று மாலை சென்னை ஈசிஆர் சாலையில் உள்ள பனையூரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை காண ஆயிரக்கணக்கானோர் பனையூரில் குவிந்தனர். இதனால், ஈசிஆர் சாலையில் பெரும் போக்குவரத்து நெரிசல்… Read More »இசை கச்சேரி……டிக்கெட் நகலை அனுப்புங்கள்… ஏஆர் ரஹ்மான் வேண்டுகோள்

மொராக்கோ நிலநடுக்கம்… பலி 820 ஆக உயர்வு…

  • by Authour

வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு மொராக்கோ. இந்நாட்டில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3.15 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.2ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் அந்நாட்டின் மாரகேஷ், அல்-ஹவுஸ், அஷிலால்,… Read More »மொராக்கோ நிலநடுக்கம்… பலி 820 ஆக உயர்வு…

மொரோக்கோ நிலநடுக்கம்….பலி 650ஐ தாண்டியது

வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு மொராக்கோ. இந்நாட்டில் நேற்று இரவு (இந்திய நேரப்படி இன்று காலை) பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டு நேரப்படி இரவு 11.11 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.8… Read More »மொரோக்கோ நிலநடுக்கம்….பலி 650ஐ தாண்டியது

பிரதமர் மோடி முயற்சியால் ஜி20 அமைப்பு …. ஜி 21 ஆனது

  • by Authour

டில்லியில் ஜி20 உச்சி மாநாடு  இன்று காலை தொடங்கியது. அமெரிக்கா, இங்கிலாந்து, வங்கதேசம், உள்ளிட்ட 20 நாடுகளின் தலைவர்கள் இதில் பங்கேற்றனர்.  ஜி20 அமைப்பின் தலைவர் என்ற முறையில் இந்திய பிரதமர் மோடி துவக்க… Read More »பிரதமர் மோடி முயற்சியால் ஜி20 அமைப்பு …. ஜி 21 ஆனது

டில்லி விழாக்கோலம்….. ஜ20 உச்சிமாநாடு தொடக்கம்…. உலக தலைவர்கள் பங்கேற்பு

  • by Authour

ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமை தாங்கியுள்ள நிலையில், அந்த அமைப்பின் 18-வது உச்சிமாநாடு டில்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இந்தியாவில் ஜி20 உச்சி மாநாடு நடப்பது இதுவே… Read More »டில்லி விழாக்கோலம்….. ஜ20 உச்சிமாநாடு தொடக்கம்…. உலக தலைவர்கள் பங்கேற்பு

பூமி, நிலாவை செல்பி எடுத்த ஆதித்யா எல்1 விண்கலம்

  • by Authour

சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்(இஸ்ரோ) கடந்த 2-ந்தேதி ‘ஆதித்யா எல்-1’ விண்கலத்தை விண்ணில் ஏவியது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட்… Read More »பூமி, நிலாவை செல்பி எடுத்த ஆதித்யா எல்1 விண்கலம்

ரஷியாவுக்கு ஆயுதம் வழங்கினால்…. வடகொரியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

உக்ரைன் -ரஷியா இடையிலான போர் ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக தொடர்ந்து நீடித்துவருகிறது. இந்த சூழலில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ரஷிய அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்து உக்ரைன் போருக்கு ஆயுதங்களை வழங்குவதற்கான… Read More »ரஷியாவுக்கு ஆயுதம் வழங்கினால்…. வடகொரியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

காதலி ஆர்டர் செய்த காளான் சூப்பில் எட்டி பார்த்த எலி… அதிர்ச்சியான காதலன்…

இங்கிலாந்து நாட்டின் கென்ட் நகரை சேர்ந்தவர் சாம் ஹேவர்டு. இவருடைய காதலி எமிலி. இவர், சீன உணவு விடுதியில் சூப் ஒன்றை, ஆசையாக ஆர்டர் செய்து உள்ளார். அதனை வீட்டுக்கு கொண்டு வந்து காளான்… Read More »காதலி ஆர்டர் செய்த காளான் சூப்பில் எட்டி பார்த்த எலி… அதிர்ச்சியான காதலன்…

சீனப்பெருஞ்சுவர்…. சேதப்படுத்திய 2 பேர் கைது

  • by Authour

சீனாவில் வரலாற்று சிறப்புமிக்க சீன பெருஞ்சுவர் இன்றளவும் பிரசித்தி பெற்ற ஒன்றாக உள்ளது. இதனை காண ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர். 13-ம் நூற்றாண்டில் மிங் வம்ச காலத்தில் கட்டப்பட்ட சீன பெருஞ்சுவரின்… Read More »சீனப்பெருஞ்சுவர்…. சேதப்படுத்திய 2 பேர் கைது

அமெரிக்க அதிபர் மனைவி…. ஜில் பைடனுக்கு கொரோனா

அமெரிக்க அதிபரின் மனைவி ஜில் பைடனுக்கு கொரோனா பாதிப்பு மீண்டும் உறுதியாகி உள்ளது. இதனையடுத்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது. ஆனால் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தெரிய… Read More »அமெரிக்க அதிபர் மனைவி…. ஜில் பைடனுக்கு கொரோனா

விண்கல் மாதிரியுடன் நாசா விண்கலம் 24ம் தேதி தரையிறங்குகிறது

  • by Authour

விண்வெளி ஆய்வில் தீவிரம் காட்டி வரும் நாசா, பூமிக்கு அருகில் உள்ள பென்னு என்ற விண்கல்லை ஆய்வு செய்வதற்காக ஓசிரிஸ் ரெக்ஸ் என்ற விண்கலத்தை கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி செலுத்தியது. … Read More »விண்கல் மாதிரியுடன் நாசா விண்கலம் 24ம் தேதி தரையிறங்குகிறது

பாம்புகளுடன் தூங்கும் தில் சிறுமி… வீடியோ வைரல்…

  • by Authour

பாம்பு என்றாலே படையும் நடுங்கும் என்பார்கள். சிலர் பாம்பை கையால் பிடித்தாலே பெரிய சாகசமாக நினைப்பது உண்டு. ஆனால் இதற்கெல்லாம் மேலாக அரியானா என்ற சிறுமி பாம்புகளுடன் எந்தவித பயமும் இல்லாமல் படுத்து தூங்கும்… Read More »பாம்புகளுடன் தூங்கும் தில் சிறுமி… வீடியோ வைரல்…

நிலவில் 40 செமீ உயரம் பறந்து வேறு இடத்துக்கு சென்ற லேண்டர்…..இஸ்ரோ தகவல்

  • by Authour

நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3-ன் விக்ரம் லேண்டர் கடந்த 23-ம் தேதி வெற்றிகரமாக தரையிறங்கியது. இதையடுத்து, விக்ரம் லேண்டரில் இருந்து வெளிவந்த பிரக்யான் ரோவர் 14 நாட்கள் அதன் ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டது.… Read More »நிலவில் 40 செமீ உயரம் பறந்து வேறு இடத்துக்கு சென்ற லேண்டர்…..இஸ்ரோ தகவல்

ஓனரின் மனைவிக்கு பாலியல் தொல்லை…. வாலிபருக்கு மொட்டையடித்து அடிஉதை….

  • by Authour

பீகார் மாநிலம், காதிர்கர் மாவட்டம் காபர் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த். இவர் அங்குள்ள ஒரு மாவு மில்லில் வேலை பார்த்து வந்தார். வேலை தொடர்பாக உரிமையாளரின் வீட்டுக்கு செல்வது வழக்கம். அப்போது அவரது மனைவிடம்… Read More »ஓனரின் மனைவிக்கு பாலியல் தொல்லை…. வாலிபருக்கு மொட்டையடித்து அடிஉதை….

சிங்கப்பூரின் அதிபராக தமிழர்…பிரதமர் மோடி வாழ்த்து….

  • by Authour

சிங்கப்பூர் அதிபராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழரான தர்மன் சண்முகரத்னம் 70 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து, சிங்கப்பூரின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தர்மன் சண்முகரத்னத்திற்கு பிரதமர் மோடி வாழ்த்து… Read More »சிங்கப்பூரின் அதிபராக தமிழர்…பிரதமர் மோடி வாழ்த்து….

மனைவியை சுட்டுக்கொன்ற சில நிமிடத்தில் கணவன் அட்டாக்கில் பலி…

மராட்டிய மாநிலம், தானே மாவட்டம் கல்வா பகுதியை சேர்ந்தவர் திலீப் சால்வி (56). இவரது மனைவி பிரமிளா (51). திலீப் சால்வே தானே மாவட்ட முன்னாள் மேயர் கணேஷ் சால்வியின் சகோதரன் ஆவார். திலீப்… Read More »மனைவியை சுட்டுக்கொன்ற சில நிமிடத்தில் கணவன் அட்டாக்கில் பலி…

‘ரியல் ரசிகராக மாறிய விஜய்…. “ஈக்குவலைசர் 3” படத்தின் முதல் ஷோவை பார்த்தார்…

  • by Authour

நடிகர் விஜய்-ன் 67 வது திரைப்படம் லியோ. இப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். இந்தப்படத்தில் திரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், மிஷ்கின் உள்பட ஏராளமானோர் நடித்துள்ளனர். இப்படம் அக்டோபர்… Read More »‘ரியல் ரசிகராக மாறிய விஜய்…. “ஈக்குவலைசர் 3” படத்தின் முதல் ஷோவை பார்த்தார்…

ரஷ்யா… வாக்னர் குழு பிரிகோஜின் உயிருடன் இருக்கிறார்…. வீடியோ வெளியீடு

ரஷியாவில் வாக்னர் குழு என்ற தனியார் ராணுவ அமைப்பு செயல்பட்டு வருகிறது. உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷிய ராணுவத்துடன் இணைந்து இவர்கள் முக்கிய பங்காற்றினர்.  இந்த வாக்னர் குழுவின் தலைவராக யெவ்ஜெனி பிரிகோஜின் இருந்தார்.… Read More »ரஷ்யா… வாக்னர் குழு பிரிகோஜின் உயிருடன் இருக்கிறார்…. வீடியோ வெளியீடு

தென் ஆப்பிரிக்கா…மாடி கட்டிடத்தில் தீ……..64 பேர் கருகி பலி

  • by Authour

தென்ஆப்பிரிக்காவின் முக்கிய வணிக மாவட்டமாக கருதப்படுவது ஜோகன்னஸ்பர்க். தென்ஆப்பிரிக்காவில் உள்ள மிகப்பெரிய நகரமான இங்குள்ள ஐந்து மாடி கட்டிடத்தில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. ஐந்து மாடிகளைக் கொண்ட மிகப்பெரிய அடுக்குமாடிக் குடியிருப்பில்… Read More »தென் ஆப்பிரிக்கா…மாடி கட்டிடத்தில் தீ……..64 பேர் கருகி பலி

குளத்தில் மூழ்கி 3 சகோதரிகள் உயிரிழப்பு… தந்தை கண்முன்னே பரிதாபம்….

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மன்னார்காடு பீமநாடு பகுதியை சேர்ந்தவர் ரஷீத். இவரது மனைவி அஸமா. இவர்களுக்கு நிஷிதா (26), ரமீஷா(23), ரின்ஷி(18) என்ற மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவர்களில் நிஷிதா, ரமீஷா… Read More »குளத்தில் மூழ்கி 3 சகோதரிகள் உயிரிழப்பு… தந்தை கண்முன்னே பரிதாபம்….

அருணாசல பிரதேசத்தை சேர்த்து வரைபடம்….. சீனா அடாவடி பதில்

  • by Authour

இந்தியாவின் அருணாசல பிரதேசம், சர்ச்சைக்குரிய அக்சாய் சின் ஆகிய பகுதிகளை தங்கள் நாட்டுடன் இணைத்து புதிய வரைபடத்தை சீனா வெளியிட்டுள்ளது. சீனாவின் இந்த வரைபடத்தை நிராகரித்த இந்தியா, இது தொடர்பாக அந்த நாட்டுக்கு கடும்… Read More »அருணாசல பிரதேசத்தை சேர்த்து வரைபடம்….. சீனா அடாவடி பதில்

ஊருக்குள் வந்த சிறுத்தையுடன் பொதுமக்கள் செல்பி….

  • by Authour

மத்தியப் பிரதேசத்தின் இக்லேராவைச் சேர்ந்த கிராமவாசிகள் சிறுத்தையை துன்புறுத்தும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் தேவாஸ் மாவட்டத்தில் உள்ள இக்லேரா அருகே உள்ள வனப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டது. இந்நிலையில்,… Read More »ஊருக்குள் வந்த சிறுத்தையுடன் பொதுமக்கள் செல்பி….

நிலவில் ஹைட்ரஜன் இருக்கா? ரோவர் தேடுதல் வேட்டை

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை விண்ணுக்கு ஏவியது. இந்த விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்ற லேண்டர் வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது.… Read More »நிலவில் ஹைட்ரஜன் இருக்கா? ரோவர் தேடுதல் வேட்டை

‘லிப் லாக்’ முத்தம் கொடுத்தால்… செவித்திறன் பாதிக்கும்….காதலர்களே உஷார்

  • by Authour

காதலர்கள் தங்களது அன்பைப் பரிமாறிக் கொள்ளும் மவுனமொழியே முத்தம். காதலர்கள் முத்தமிட்டுக் கொள்வதில் லிப்லாக் முத்தம் கொடுக்கும்போது, உடலில் குறிப்பாக நரம்பு மண்டலங்களில் நிறைய மாற்றங்கள் நிகழ்கின்றன. அவை நல்ல மாற்றங்களை உடலில் ஏற்படுத்துகின்றன.… Read More »‘லிப் லாக்’ முத்தம் கொடுத்தால்… செவித்திறன் பாதிக்கும்….காதலர்களே உஷார்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நிர்வாகியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற மாஜி ராணுவ வீரர்….

கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம், ஹரிப்பாடு அருகே உள்ள பள்ளிப்பாடு நீண்டூர் பகுதியை சேர்ந்தவர் சோமன் (56). இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பிரமுகராவார். அவரது உறவினர் பிரசாத்(50). ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவரான… Read More »மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நிர்வாகியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற மாஜி ராணுவ வீரர்….

தண்டனை நிறுத்திவைப்பு… இம்ரான்கான் விரைவில் விடுதலை ஆகிறார்

  • by Authour

பாகிஸ்தானில் முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான்கான் (வயது 70) கடந்த 1996-ம் ஆண்டு தெஹ்ரீக் இ இன்சாப் என்ற கட்சியை தொடங்கினார். பின்னர் 2018-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் வெற்றி பெற்ற அவர் அந்த… Read More »தண்டனை நிறுத்திவைப்பு… இம்ரான்கான் விரைவில் விடுதலை ஆகிறார்

விமானத்தில் அடல்ட் ஒன்லி இருக்கைகள்….கோரண்டன் ஏர்லைன்ஸ் திட்டம்

விமானங்களில் பயணம் செய்யும்போது சிலர் குடும்பத்தினருடன் அரட்டை அடித்துக்கொண்டே பயணிப்பார்கள். சிலர் தங்களின் குழந்தைகளுடன் விளையாடுவார்கள். குழந்தைகள் அழுகை சத்தமும் அவ்வப்போது கேட்கும். இதுபோன்ற சூழல், அமைதியாக பயணிக்க விரும்புவோருக்கு இடையூறாக இருக்கும். சில… Read More »விமானத்தில் அடல்ட் ஒன்லி இருக்கைகள்….கோரண்டன் ஏர்லைன்ஸ் திட்டம்

நீட் தேர்வு பயிற்சி மாணவர்கள் அடுத்தடுத்த தற்கொலை… ராஜஸ்தானில் அதிர்ச்சி..

ராஜஸ்தானின் கோட்டா நகரில் நீட் தேர்வு பயிற்சிக்காக தங்கி, படித்த வெளிமாநில மாணவர்கள் 2 பேர் பயிற்சி மையத்தில் தேர்வை எழுதிய பின்னர் நேற்று அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது… Read More »நீட் தேர்வு பயிற்சி மாணவர்கள் அடுத்தடுத்த தற்கொலை… ராஜஸ்தானில் அதிர்ச்சி..

குண்டுவைத்து ரஷ்ய வாக்னர் குழு தலைவர் கொல்லப்பட்டார்….

ரஷியாவில் செயல்பட்டு வரும் தனியார் ராணுவ அமைப்பு வாக்னர் குழு. இதன் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜின். இவர் கடந்த மாதம் அதிபர் புதின் அரசுக்கு எதிராக போர்க் கொடி உயர்த்தியதன் மூலம் உலகின் கவனத்துக்கு… Read More »குண்டுவைத்து ரஷ்ய வாக்னர் குழு தலைவர் கொல்லப்பட்டார்….

நிலவில் தரையிறங்கிய லேண்டர், ரோவர்அடுத்த 14 நாளில் என்ன ஆகும்?

நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தை தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. உறைந்த நீர் இருப்பதாக விஞ்ஞானிகள் நம்பும் இதுவரை அறியப்படாத தென் துருவ பகுதிக்கு இந்தியா ஒரு வரலாற்றுப் பயணத்தை… Read More »நிலவில் தரையிறங்கிய லேண்டர், ரோவர்அடுத்த 14 நாளில் என்ன ஆகும்?

வீராங்கனைக்கு முத்தமிட்ட ஸ்பெயின் கால்பந்து சங்க தலைவர் ராஜினாமா….

  • by Authour

சமீபத்தில் நடைபெற்ற பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை தோற்கடித்து முதல்முறையாக உலகக் கோப்பையை உச்சிமுகர்ந்தது. பரிசளிப்பு விழாவின் போது ஸ்பெயின்… Read More »வீராங்கனைக்கு முத்தமிட்ட ஸ்பெயின் கால்பந்து சங்க தலைவர் ராஜினாமா….

கிரீஸ் சென்றார் பிரதமர் மோடி…. இந்திய வம்சாவளியினர் வரவேற்பு

இந்திய பிரதமர் மோடி தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கடந்த 22-ந்தேதி இந்தியாவில் இருந்து தென்ஆப்பிரிக்கா புறப்பட்டு சென்றார். தென்ஆப்பிரிக்கா சென்றடைந்த அவர், நேற்று வரை தென்ஆப்பிரிக்காவில் பிரிக்ஸ் மாநாடு, தலைவர்கள்… Read More »கிரீஸ் சென்றார் பிரதமர் மோடி…. இந்திய வம்சாவளியினர் வரவேற்பு

தேர்தல் மோசடி வழக்கு… அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் கைது… உடனடி ஜாமீன்

அமெரிக்காவில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில், குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்டு டொனால்ட்  டிரம்ப் வெற்றி பெற்றார்.  அவர் ஆட்சியில் இருந்தபோது டிரம்ப் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் எழுந்தன.மேலும் ஜார்ஜியா மாகாணத்தில்… Read More »தேர்தல் மோசடி வழக்கு… அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் கைது… உடனடி ஜாமீன்

பிரிக்ஸ் அமைப்பில் மேலும் 6 புதிய நாடுகள் சேர்ப்பு

பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கிய ‘பிரிக்ஸ்’ மாநாடு நேற்று முன்தினம் தென்ஆப்பிரிக்க நாட்டின் ஜோகன்னஸ்பர்க் நகரில் தொடங்கியது. இது 3 நாள் மாநாடு ஆகும். கொரோனா காரணமாக,… Read More »பிரிக்ஸ் அமைப்பில் மேலும் 6 புதிய நாடுகள் சேர்ப்பு

வயிற்றெரிச்சலில் புழுங்கிய இங்கிலாந்துகாரன்…. பதிலடி கொடுத்த இந்தியர்கள்

சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்தது. இதன்மூலம் நிலவின் தென்துருவத்தில் கால்பதித்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இந்த சாதனைக்கு பங்காற்றிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டுக்கள்… Read More »வயிற்றெரிச்சலில் புழுங்கிய இங்கிலாந்துகாரன்…. பதிலடி கொடுத்த இந்தியர்கள்

இஸ்ரோவின் அடுத்த இலக்கு சூரியன்…..

நிலவின் தென் துருவ பகுதியில் தடம் பதித்ததன் மூலம் இந்தியா உலக சாதனை படைத்துள்ளது. ரஷியா, அமெரிக்கா, சீனா நாடுகளுக்கு அடுத்தபடியாக நிலவு ஆராய்ச்சியில் ஈடுபட்ட இந்தியா, ‘சந்திரயான்3’ மூலம்  நேற்று (புதன்கிழமை) மாலை… Read More »இஸ்ரோவின் அடுத்த இலக்கு சூரியன்…..

நிலவில் இந்தியா…. அமெரிக்க துணை அதிபர் கமலா வாழ்த்து

  • by Authour

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோவால் அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் 41 நாட்கள் பயணம் செய்து இலக்கை அடைந்து விட்டது. விண்கலத்தில் இணைக்கப்பட்டிருந்த விக்ரம் லேண்டர் நேற்று மாலை 6.04 மணிக்கு வெற்றிகரமாக… Read More »நிலவில் இந்தியா…. அமெரிக்க துணை அதிபர் கமலா வாழ்த்து

நிலவை நோக்கி 280 கோடி கண்கள்…. வெற்றி இன்னும் சிறிது நேரத்தில்

சந்திரயான்-3 விண்கலம் இன்று மாலை சரியாக 6.04 மணிக்கு  நிலவின் தென் துருவத்தில் தரை இறங்குகிறது. இதையடுத்து பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்தில் விஞ்ஞானிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் இன்று… Read More »நிலவை நோக்கி 280 கோடி கண்கள்…. வெற்றி இன்னும் சிறிது நேரத்தில்

லேண்டரை நிலவில் இறக்கும் பணி 5.44 மணிக்கு தொடங்கும்- இஸ்ரோ

  • by Authour

சந்திரயான 3 மூலம் நிலவுக்கு அனுப்பப்பட்ட லேண்டர் இன்று மாலை 6 மணி 4 நிமிடத்திற்கு நிலவில் தரையிறங்கும் என   இஸ்ரோ விஞ்ஞானிகள்  அறிவித்துள்ளனா். லேண்டரை பாதுகாப்பாக நிலவில் இறக்குவதற்கான பணி மாலை 5.44… Read More »லேண்டரை நிலவில் இறக்கும் பணி 5.44 மணிக்கு தொடங்கும்- இஸ்ரோ

நிலவில் இந்தியா ……உலகமே எதிர்பார்க்கும் மாலை 6.04 மணி….. நேரடி ஒளிபரப்பு

நிலவு குறித்த  ஆராய்ச்சியில்  அமெரிக்கா, ரஷியா,  சீனா ஆகிய நாடுகள் முன்னணியில் இருந்துவருகின்றன. அந்த வரிசையில், கடந்த 2008-ம் ஆண்டு ‘சந்திரயான்-1’ விண்கலத்தை நிலவுக்கு அனுப்பி இந்தியா சாதனை படைத்தது. நிலவில் தண்ணீர் இருப்பதையும்… Read More »நிலவில் இந்தியா ……உலகமே எதிர்பார்க்கும் மாலை 6.04 மணி….. நேரடி ஒளிபரப்பு

பொதுவெளியில் ஆபாசபடம்…. ஈராக்கில் அதிர்ச்சி சம்பவம்

அரபு நாடுகளில் ஒன்று ஈராக். இதன் தலைநகரம் பாக்தாத். அந்நாட்டின் பல இடங்களில் பிரமாண்ட மின்னணு விளம்பர பலகைகள் உள்ளன. இவற்றை நிறுவி, செயல்படுத்துதை தனியார் நிறுவனங்கள் அங்கு கையாள்கின்றன. இந்த விளம்பர பலகைகளில்… Read More »பொதுவெளியில் ஆபாசபடம்…. ஈராக்கில் அதிர்ச்சி சம்பவம்

திட்டமிட்டபடி நாளை லேண்டர் நிலவில் இறங்கும்…. மாலை 5.20 முதல் நேரடி ஒளிபரப்பு

சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டர், நாளை மாலை நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அதன்பின் நேரத்தில் சற்று மாற்றம் செய்யப்பட்டது. இதற்கிடையே சந்திரயான் தரையிறங்குவது 27-ந்தேக்கு தள்ளிப்போகலாம் என்ற செய்தி வெளியானது.… Read More »திட்டமிட்டபடி நாளை லேண்டர் நிலவில் இறங்கும்…. மாலை 5.20 முதல் நேரடி ஒளிபரப்பு

நாளை மாலை 6.04 மணிக்கு நிலவில் இறங்கும் லேண்டர்……கடைசி 15 நிமிடங்களில் நடப்பது என்ன?

பூமியின் துணைக் கோளான நிலவு (சந்திரன்) பற்றிய ஆராய்ச்சியில், ரஷியா, அமெரிக்கா, சீனா, ஜப்பானுக்கு அடுத்தபடியாக, இந்தியா முன்னணியில் இருக்கிறது. இதுவரை, சந்திரயான்-1, சந்திரயான்-2 ஆகிய இரண்டு விண்கலங்களை நிலவுக்கு அனுப்பி, அங்கு தண்ணீர்… Read More »நாளை மாலை 6.04 மணிக்கு நிலவில் இறங்கும் லேண்டர்……கடைசி 15 நிமிடங்களில் நடப்பது என்ன?

பிரிக்ஸ் மாநாடு… பிரதமர் மோடி தென் ஆப்பிரிக்கா புறப்பட்டார்

  • by Authour

பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் அமைப்பின் 15-வது உச்சி மாநாடு தென்ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.  கொரோனா காரணமாக கடந்த சில ஆண்டுகளாக காணொலி… Read More »பிரிக்ஸ் மாநாடு… பிரதமர் மோடி தென் ஆப்பிரிக்கா புறப்பட்டார்

40 நாள் பயணத்துக்கு பிறகு சந்திரயான்-3 நாளை நிலவில் தரையிறங்குகிறது…

நிலவில் தரையிறங்கி ஆராய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை சுமார் ரூ.615 கோடியில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்தது. இந்த விண்கலம் எல்விஎம்-3 ராக்கெட் மூலம் கடந்த ஜூலை 14-ம் தேதி விண்ணில்செலுத்தப்பட்டது. அதன்பிறகு,… Read More »40 நாள் பயணத்துக்கு பிறகு சந்திரயான்-3 நாளை நிலவில் தரையிறங்குகிறது…

ரஷியா அனுப்பிய லூனா- 25 தோல்வி அடைந்தது ஏன்? பரபரப்பு தகவல்

இந்திய விண்வெளி ஆய்வு மையமான ‘இஸ்ரோ’ நிலவை ஆய்வு செய்வதற்காக ‘சந்திரயான்-3’ விண்கலத்தை கடந்த மாதம் 14-ந் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இதற்கு முன்பு எந்த விண்கலமும்… Read More »ரஷியா அனுப்பிய லூனா- 25 தோல்வி அடைந்தது ஏன்? பரபரப்பு தகவல்

சந்திரயான் 3 நிலவில் இறங்கும் காட்சி நேரடி ஒளிபரப்பு ….. இஸ்ரோ தகவல்

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 வின்கலம் எல்விஎம் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. வரும்  23-ந்தேதி மாலை 6.04… Read More »சந்திரயான் 3 நிலவில் இறங்கும் காட்சி நேரடி ஒளிபரப்பு ….. இஸ்ரோ தகவல்

காங்., பெண் எம்.எல்.ஏ. மீது கத்தியால் தாக்குதல்….

சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கொன் மாவட்டம் குஜி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஷகினி சந்து சாஹூ. இவர் நேற்று மாநிலை தன் தொகுதிக்கு உள்பட்ட ஜோத்ரா கிராமத்தில் நடைபெறவிருந்த அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றார். புதிய… Read More »காங்., பெண் எம்.எல்.ஏ. மீது கத்தியால் தாக்குதல்….

சந்திரயான்-3 …விக்ரம் லேண்டரால் எடுக்கப்பட்ட நிலவின் புதிய படங்கள்….

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 வின்கலம் எல்விஎம் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. நிலவின் சுற்று வட்டப்பாதையில் உள்ள… Read More »சந்திரயான்-3 …விக்ரம் லேண்டரால் எடுக்கப்பட்ட நிலவின் புதிய படங்கள்….

வெடித்து சிதறியது.. ரஷ்யாவின் லூனா-25..

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக லூனா-25 என்ற விண்கலத்தை கடந்த 10ம் தேதி ரஷியா விண்ணில் செலுத்தியது. இந்த விண்கலத்தை நாளை நிலவின் தென் துருவத்தில் தரையிறக்க திட்டமிட்டு இருந்தது. கடந்த 17ம்… Read More »வெடித்து சிதறியது.. ரஷ்யாவின் லூனா-25..

திடீர் சிக்கல்: திட்டமிட்டபடி நிலவில் தரையிறங்குமா ரஷியாவின் லூனா-25 …

  • by Authour

நிலவின் தென் துருவத்தை ஆராய்ச்சி செய்வதற்காக இஸ்ரோ, சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் செலுத்தியது. வரும் 23 ஆம் தேதி மாலை நிலவின் தென் துருவத்தில் மென்மையான முறையில்… Read More »திடீர் சிக்கல்: திட்டமிட்டபடி நிலவில் தரையிறங்குமா ரஷியாவின் லூனா-25 …

உக்ரைன் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல்… 5 பேர் பலி…

  • by Authour

உக்ரைன் – ரஷியா இடையேயான போர் இன்று 542வது நாளாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, ரஷிய தலைநகர் மாஸ்கோ மீது உக்ரைன் நேற்று அதிகாலை டிரோன் தாக்குதல் நடத்தியது.… Read More »உக்ரைன் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல்… 5 பேர் பலி…

உபி துணை முதல்வருடன் ”ஜெயிலர்” படம் பார்த்த ரஜினி…

நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம், கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியானது. இயக்குநர் நெல்சன் இயக்கி இருந்த இந்தத் திரைப்படத்தில் தமன்னா, சுனில், மோகன்லால், சிவராஜ்குமார் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.… Read More »உபி துணை முதல்வருடன் ”ஜெயிலர்” படம் பார்த்த ரஜினி…

லடாக்கில் பைக் ரைட் செய்த ராகுல் காந்தி…

  • by Authour

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி கடந்த சில மாதங்களுக்கு முன்பு கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்தார். அதன்பின்னரும் தான் செல்லாத பகுதிகளுக்கு சென்று மக்களிடம் பேசி… Read More »லடாக்கில் பைக் ரைட் செய்த ராகுல் காந்தி…

நீதி கேட்டு…. மோடி அரசுக்கு வாக்களித்த விரலை வெட்டி உள்துறை மந்திரிக்குஅனுப்பிய நபர்..

  • by Authour

மராட்டிய மாநிலம் மும்பையின் உல்ஹாஸ்நகரில் நந்தகுமார் நானாவரே என்பவர் முகாம் எண்.4ல் உள்ள அஷாலேபாடா பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் நந்தகுமார் கடந்த 20 நாட்களுக்கு முன் தனது மனைவியுடன் வீட்டின் மாடியில்… Read More »நீதி கேட்டு…. மோடி அரசுக்கு வாக்களித்த விரலை வெட்டி உள்துறை மந்திரிக்குஅனுப்பிய நபர்..

இந்திய சிறையில் இருக்கும் பயங்கரவாதி யாசின் மாலிக்கின் மனைவிக்கு பாகிஸ்தான் மந்திரி பதவி…

  • by Authour

ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணியின் (ஜேகேஎல்எப்) தலைவர் யாசின் மாலிக். காஷ்மீர் பிரிவினைவாதியான இவர் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்த வழக்குகளில் தேசிய புலனாய்வு முகமையால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார். யாசின் மாலிக் இந்திய பாதுகாப்புப்… Read More »இந்திய சிறையில் இருக்கும் பயங்கரவாதி யாசின் மாலிக்கின் மனைவிக்கு பாகிஸ்தான் மந்திரி பதவி…

ஆப்கானில் கடும் உணவு பஞ்சம்… உணவுக்காக தவிக்கும் 1.5 கோடி மக்கள்…

ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான் அமைப்பு கைப்பற்றி இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அங்கு பொருளாதார சிக்கல் காரணமாக கடும் உணவு பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. ஏழ்மை அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக சர்வதேச அமைப்புகள் தொடர்ந்து கவலை… Read More »ஆப்கானில் கடும் உணவு பஞ்சம்… உணவுக்காக தவிக்கும் 1.5 கோடி மக்கள்…

ஆப்கனில் பசி பட்டினியால் வாடும் 1.55 கோடி மக்கள்

ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான் அமைப்பு கைப்பற்றி இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அங்கு பொருளாதார சிக்கல் காரணமாக கடும் உணவு பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. ஏழ்மை அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக சர்வதேச அமைப்புகள் தொடர்ந்து கவலை… Read More »ஆப்கனில் பசி பட்டினியால் வாடும் 1.55 கோடி மக்கள்

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நில நடுக்கம்….. மக்கள் அலறி ஓட்டம்

தென் அமெரிக்க நாடான கொலம்பியா நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவான நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின. தலைநகர் போகோடாவின் தென்கிழக்கே 100 கி.மீட்டர் தொலைவில் மையம்… Read More »கொலம்பியாவில் சக்திவாய்ந்த நில நடுக்கம்….. மக்கள் அலறி ஓட்டம்

சந்திரயான் 3….. லேண்டர் உயரம் இன்று குறைப்பு

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து எல்.வி.எம்.3 எம்4 ராக்கெட்டில், ‘சந்திரயான்-3’ விண்கலத்தை கடந்த மாதம் 14-ந் தேதி நிலவின்… Read More »சந்திரயான் 3….. லேண்டர் உயரம் இன்று குறைப்பு

லடாக் பகுதிக்கு சென்ற ராகுல்… உற்சாக வரேவற்பு…

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். வரும் அக்டோபர் 2 ஆம் தேதி முதல் இரண்டாம் கட்ட நடைபயணத்தை… Read More »லடாக் பகுதிக்கு சென்ற ராகுல்… உற்சாக வரேவற்பு…

நடுவானில் மாரடைப்பில் விமானி பலி…..பத்திரமாக விமானம் தரையிறக்கம்

அமெரிக்காவில் உள்ள  புளோரிடா மாநிலம் மியாமி நகரில்  இருந்து சிலி  நாட்டுக்கு  271 பயணிகளுடன் லாதம் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றுகொண்டிருந்தது. அப்போது பைலட் இவான் ஆண்ட்ரூவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு… Read More »நடுவானில் மாரடைப்பில் விமானி பலி…..பத்திரமாக விமானம் தரையிறக்கம்

சந்திரயான் -3….. லேண்டர் தனியாக பிரிந்தது

  • by Authour

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து எல்.வி.எம்.3 எம்4 ராக்கெட்டில், ‘சந்திரயான்-3’ விண்கலத்தை கடந்த ஜூலை  மாதம் 14-ந் தேதி… Read More »சந்திரயான் -3….. லேண்டர் தனியாக பிரிந்தது

ஜார்க்கண்ட் கவர்னர் – ரஜினி சந்திப்பு….

  • by Authour

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இத்திரைப்படம் வெளியாவதற்கு முன்பே ரஜினிகாந்த் ஆன்மீக சுற்றுலா பயணமாக இமயமலைக்கு புறப்பட்டு சென்றார்.  ரஜினிகாந்த் உத்தரகாண்ட் மாநிலம்… Read More »ஜார்க்கண்ட் கவர்னர் – ரஜினி சந்திப்பு….

பெட்ரோல் பங்க்கில் பயங்கர தீ விபத்து… 35 பேர் கருகி பலி…

  • by Authour

ரஷியாவின் தெற்கு பகுதியில் டகிஸ்டன் மாகாணம் உள்ளது. இந்த மாகாணத்தின் தலைநகர் மக்ஹச்கலா நகரில் உள்ள பெட்ரோல் பங்கில் நேற்று பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. பெட்ரோல் நிலையம் அருகே இருந்த கார் பழுதுபார்க்கும் கடையில்… Read More »பெட்ரோல் பங்க்கில் பயங்கர தீ விபத்து… 35 பேர் கருகி பலி…

அமெரிக்கா…. பட்டப்பகலில் மாலில் புகுந்து கோடிகணக்கில் கொள்ளை

  • by Authour

அமெரிக்காவின்  லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் உள்ளது கனோகா பூங்கா. இதன் அருகே உள்ளது வெஸ்ட்ஃபீல்ட் டோபங்கா வணிக வளாகம் (Westfield Topanga shopping mall). இந்த வணிக வளாகத்தில் உள்ள நார்ட்ஸ்ட்ராம் பல்பொருள் அங்காடியில்… Read More »அமெரிக்கா…. பட்டப்பகலில் மாலில் புகுந்து கோடிகணக்கில் கொள்ளை

ம.பியில் குளத்தில் மூழ்கி 4 சிறுவர்கள் பலி…

  • by Authour

மத்திய பிரதேச மாநிலம் கத்னி மாவட்டத்தில் உள்ள நைக்வா கிராமத்தை சேர்ந்த 4 சிறுவர்கள் கிராமத்திலிருந்து 3 கிமீ தொலைவில் அமைந்துள்ள குளத்திற்கு குளிக்க சென்றனர். இந்நிலையில் குளத்தின் ஆழம் தெரியாமல் குளித்ததால் ஒருவர்… Read More »ம.பியில் குளத்தில் மூழ்கி 4 சிறுவர்கள் பலி…

அமெரிக்க தீவில் காட்டுத்தீ…..53 பேர் பலி…..1000 பேர் கதி என்ன?

  • by Authour

 அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தில் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஹவாய் தீவுக் கூட்டங்களில் ஒன்றான மவுயி தீவில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. அங்கு அண்மையில் வீசிய சூறாவளிக் காற்று காரணமாக காட்டுத் தீயானது மவுயி தீவின்… Read More »அமெரிக்க தீவில் காட்டுத்தீ…..53 பேர் பலி…..1000 பேர் கதி என்ன?

சந்திரயான் 3க்கு முன், நிலவின் தென் துருவத்தில் இறங்க ரஷ்யா திட்டம்… லூனா 25 கிளம்பியது

  • by Authour

நிலவை ஆராய்வதற்காக “லூனா-25” என்ற விண்கலத்தை  ரஷ்யா விண்ணுக்கு அனுப்பியுள்ளது. கடந்த 1976-ம் ஆண்டு நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக லூனா-24 என்ற விண்கலத்தை ரஷியா அனுப்பியது. இது வெற்றிகரமாக நிலவில் இருந்து 176… Read More »சந்திரயான் 3க்கு முன், நிலவின் தென் துருவத்தில் இறங்க ரஷ்யா திட்டம்… லூனா 25 கிளம்பியது

சந்திரயான் 3, எடுத்த புகைப்படங்கள்…. இஸ்ரோ வெளியிட்டது

  • by Authour

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ‘சந்திரயான்-3’ என்ற விண்கலத்தை, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து கடந்த மாதம்… Read More »சந்திரயான் 3, எடுத்த புகைப்படங்கள்…. இஸ்ரோ வெளியிட்டது

ஈகுவடார் அதிபர் வேட்பாளர் சுட்டுக்கொலை…… பிரசாரத்தில் பயங்கரம்

  • by Authour

தென்அமெரிக்காவின் வடமேற்கு திசையில் அமைந்துள்ள நாடு ஈகுவடார். போதைப்பொருள் கடத்தல் அதிகளவு நடக்கும் நாடாகவும், வன்முறைகளுக்கு பெயர் பெற்றதாகவும் இந்த நாடு உள்ளது. ஈகுவடார் நாட்டின் அதிபராக கில்லர்மோ லாஸ்ஸோ என்பவர் உள்ளார். இந்த… Read More »ஈகுவடார் அதிபர் வேட்பாளர் சுட்டுக்கொலை…… பிரசாரத்தில் பயங்கரம்

அமெரிக்க அதிபருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்…. சுட்டுக்கொலை

2021 அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப்-ஐ வென்ற ஆதரவாளர்களும், இப்போதைய அதிபர் ஜோ பைடனின் ஆதரவாளர்களும் சமூக வலைதளங்களில் கருத்துக்களை தீவிரமாக பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் உடா மாநிலத்தை சேர்ந்த தீவிர ட்ரம்ப்… Read More »அமெரிக்க அதிபருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்…. சுட்டுக்கொலை

பாகிஸ்தான் நாடாளுமன்றம் இரவோடு இரவாக கலைப்பு….. தேர்தல் எப்போது?

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் ஆட்சியில் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு அவருடைய ஆட்சி கவிழ்ந்தது.அதன் பின்னர் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் ஆட்சி… Read More »பாகிஸ்தான் நாடாளுமன்றம் இரவோடு இரவாக கலைப்பு….. தேர்தல் எப்போது?

சந்திரயான் 3…… சுற்றுவட்டபாதை உயரம் குறைப்பு…

  • by Authour

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ‘சந்திரயான்-3’ என்ற விண்கலத்தை, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து கடந்த மாதம்… Read More »சந்திரயான் 3…… சுற்றுவட்டபாதை உயரம் குறைப்பு…

அமெரிக்கா…….. 74வயது டீச்சருக்கு 600 ஆண்டு சிறை.?….

  • by Authour

அமெரிக்காவின் விஸ்கான்சினில் உள்ள தோமாஹாவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 2016 ம் ஆண்டில் ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் அன்னே என் நெல்சன் கோச். அப்போது அவருக்கு வயது 67. அந்த வயதிலும்  நெல்சன்… Read More »அமெரிக்கா…….. 74வயது டீச்சருக்கு 600 ஆண்டு சிறை.?….

7 வயது சிறுமியை வன்கொடுமை செய்த வாலிபர்….

  • by Authour

உத்தரபிரதேச மாநிலம் பாலியா மாவட்டம், நர்ஹி கிராமத்தை சேர்ந்த 7 வயது சிறுமி நேற்று இரவு இயற்கை உபாதை கழிக்க கிராமத்தில் உள்ள வனப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அந்த சிறுமியை பின் தொடர்ந்து வந்த… Read More »7 வயது சிறுமியை வன்கொடுமை செய்த வாலிபர்….

இலங்கை ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியது…2 விமானிகள் பலி

  • by Authour

இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து கிழக்கே 165 மைல் தொலைவில் உள்ள கிழக்கு நகரமான திருகோணமலையில் உள்ள சீனக்குடா தளத்தில், விமானப்படை அகாடமியில் இருந்து நேற்று காலை வழக்கமான பயிற்சிக்கு விமானம் புறப்பட்டது. சீனா… Read More »இலங்கை ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியது…2 விமானிகள் பலி

பாகிஸ்தானில் கண்ணிவெடி தாக்குதல்…7பேர் பலி

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் பஞ்ச்கூர் மாவட்டத்தில் நடந்த ஒரு திருமண விழாவில் பங்கேற்று விட்டு சிலர் வாகனத்தில் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது சாலையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடியில் அந்த வாகனம் சிக்கியது. இதில்… Read More »பாகிஸ்தானில் கண்ணிவெடி தாக்குதல்…7பேர் பலி

பள்ளியில் நடைபெற்ற ரிலே பந்தயத்தில் கலந்து கொண்ட மாணவன் மாரடைப்பால் உயிரிழப்பு..!

கர்நாடக மாநிலம் துமாக்கூர் மாவட்டத்தில் 15 வயது சிறுவன் பீமா சங்கர் என்பவர் பள்ளிகளுக்கு இடையிலான ரிலே பந்தயத்தில் கலந்து கொண்டார். இந்த பந்தய போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்த இவருக்கு சில நிமிடங்களிலேயே… Read More »பள்ளியில் நடைபெற்ற ரிலே பந்தயத்தில் கலந்து கொண்ட மாணவன் மாரடைப்பால் உயிரிழப்பு..!

ஊழல்……இம்ரான்கானுக்கு 3 ஆண்டு சிறை… பாகிஸ்தான் கோர்ட் அதிரடி

  • by Authour

தோஷகானா எனப்படும் ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் இஸ்லாமாபாத் மாவட்ட மற்றும் செசன்ஸ் நீதிமன்றம் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை குற்றவாளி என்று அறிவித்து அவருக்கு கூடுதல் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. மேலும்… Read More »ஊழல்……இம்ரான்கானுக்கு 3 ஆண்டு சிறை… பாகிஸ்தான் கோர்ட் அதிரடி

ஹாரிபாட்டர் வெளியீட்டாளர் வாகன், படகு விபத்தில் பலி

ஹாரி பாட்டர் புத்தக தொடரின் முன்னணி வெளியீட்டாளர் அட்ரியன் வாகன் (வயது 45). இவர் தனது கணவர் மைக் மற்றும் குழந்தைகள், லியானா (14) மற்றும் மேசன் (11) ஆகியோருடன் விடுமுறையை கொண்டாட இத்தாலி… Read More »ஹாரிபாட்டர் வெளியீட்டாளர் வாகன், படகு விபத்தில் பலி

மெக்சிகோவில் பஸ் பள்ளத்தில் விழுந்து விபத்து..! 18 பேர் பலி…

மேற்கு மெக்சிகோவில் அதிகாலையில் பயணிகள் பேருந்து ஒன்று நெடுஞ்சாலையில் இருந்து விலகி பள்ளத்தில் விழுந்ததில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 22 பேர் காயமடைந்துள்ளனர். இந்த பேருந்து அமெரிக்க எல்லையில் உள்ள டிஜுவானா… Read More »மெக்சிகோவில் பஸ் பள்ளத்தில் விழுந்து விபத்து..! 18 பேர் பலி…

முக்கியமான கட்டத்தில் சந்திரயான்3,…… இன்று நள்ளிரவு நிலவு ஈர்ப்பு விசைக்குள் செல்லும்

இஸ்ரோ விஞ்ஞானிகள் சந்திரயான்-3 என்ற விண்கலத்தை உருவாக்கி, கடந்த மாதம் (ஜூலை) 14-ந்தேதி நிலவின் தென்துருவ பகுதிக்கு  அனுப்பினர்.  ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. எல்.வி.எம்.-3 ராக்கெட் மூலம்… Read More »முக்கியமான கட்டத்தில் சந்திரயான்3,…… இன்று நள்ளிரவு நிலவு ஈர்ப்பு விசைக்குள் செல்லும்

கனடாவில் வேளாண் மாணவர்களிடம் அமைச்சர் எம்.ஆர்.கே. கலந்துரையாடல்..

  • by Authour

கனடா நாட்டின் பழமை வாய்ந்த டல்ஹவுசி பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இருந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களிடம் 03.08.2023 அன்று   வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர்  எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்… Read More »கனடாவில் வேளாண் மாணவர்களிடம் அமைச்சர் எம்.ஆர்.கே. கலந்துரையாடல்..

ராகுல் வழக்கில் தண்டனை நிறுத்தி வைப்பு…

  • by Authour

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு வழங்கப்பட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. தனக்கு விதித்த இரண்டு ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி ராகுல் காந்தி தொடர்ந்த வழக்கில்… Read More »ராகுல் வழக்கில் தண்டனை நிறுத்தி வைப்பு…

ஆசையாக முடிவெட்ட சென்று…எண்ணெய் தடவியதும் மொட்டை தலையாய் திரும்பிய பெண்….

தெலுங்கானா மாநிலம்,  ஐதராபாத் ஓல்ட் சிட்டியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நீண்ட தலைமுடியை கணவர் ஆசைப்பட்டதால் ஸ்டைலாக வெட்டுவதற்காக அபிட்ஸ் பகுதியில் உள்ள பியூட்டி பார்லருக்கு சென்றார். அங்கிருந்த அழகுக்கலை நிபுணர் அந்த… Read More »ஆசையாக முடிவெட்ட சென்று…எண்ணெய் தடவியதும் மொட்டை தலையாய் திரும்பிய பெண்….

தென் ஆப்பிரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி..

தென் ஆப்பிரிக்க அதிபர் மதெமெலா சிரில் ராமபோசாவுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொலைபேசியில் உரையாடினார். நடப்பு ஆண்டில் இருதரப்பு ராஜதந்திர, தூதரக உறவுகள் தொடங்கியதன் 30-வது ஆண்டு நிறைவடையும் நிலையில் இரு தரப்பு… Read More »தென் ஆப்பிரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி..

லிப்டில் 3 நாட்களாக சிக்கி இளம்பெண் உயிரிழப்பு… பரிதாபம்..

  • by Authour

உஸ்பெகிஸ்தான் நாட்டின் தாஷ்கண்ட் மாகாணத்தை சேர்ந்த ஓல்கா லியோன்டிவா என்பவர் கடந்த ஜூலை 24 ஆம் தேதி காணாமல் போயுள்ளார். பணிக்கு சென்ற அவர் வீடு திரும்பாததால் அச்சத்திற்குள்ளான அவரது பெற்றோர் போலீசாரிடம் தகவல்… Read More »லிப்டில் 3 நாட்களாக சிக்கி இளம்பெண் உயிரிழப்பு… பரிதாபம்..

சீனாவில் செல்போன் பயன்படுத்த குழந்தைகளுக்கு கடும் கட்டுப்பாடு…

  • by Authour

பீஜிங், நவீன உலகில் செல்போன் இன்றியமையாததாகிவிட்டது. குழந்தைகள் முதல் அனைவரும் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி வருகிறார்கள். செல்போன்களை குழந்தைகள் அதிக நேரம் பயன்படுத்துவதால் அவர்களுக்கு தூக்கமின்மை, மோசமான கல்வி செயல் திறன் உள்ளிட்ட பல்வேறு… Read More »சீனாவில் செல்போன் பயன்படுத்த குழந்தைகளுக்கு கடும் கட்டுப்பாடு…

போதைப்பொருள் கும்பலை குறிவைத்து பிரேசில் சோதனை.. 45 பேர் சுட்டுக்கொலை..

  • by Authour

பிரேசிலின் மூன்று மாநிலங்களில் போதைப்பொருள் கும்பலை குறிவைத்து போலீசார் நடத்திய சோதனையில் குறைந்தது 45 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதன்படி, ரியோ டி ஜெனிரோவில் உள்ள காம்ப்ளெக்சோ டா பென்ஹா பகுதியில் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக… Read More »போதைப்பொருள் கும்பலை குறிவைத்து பிரேசில் சோதனை.. 45 பேர் சுட்டுக்கொலை..

ஆஸி., ராணுவ ஹெலிகாப்டர் விபத்து… மனித உடல் பாகங்கள் கண்டுபிடிப்பு…

  • by Authour

ஆஸ்திரேலியாவில் ராணுவ பயிற்சியில் ஈடுபட்ட ஹெலிகாப்டர் ஏற்பட்ட விபத்தில் மனிதர்களின் உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எம்ஆர்எச்-90 தைபான் என்கிற ஹெலிகாப்டரின் கடந்த ஜூலை மாதம் 28ம் தேதி அன்று பன்னாட்டு ராணுவப் பயிற்சியின்போது விட்சன்டே… Read More »ஆஸி., ராணுவ ஹெலிகாப்டர் விபத்து… மனித உடல் பாகங்கள் கண்டுபிடிப்பு…

ரஷியா ட்ரோன் தாக்குதல்…உக்ரைன் துறைமுகத்தில் 40 ஆயிரம் டன் தானியங்கள் எரிந்து நாசம்

ரஷிய- உக்ரைன் போர்  ஒன்றரை வருடத்திற்கு மேலாக தொடர்ந்து  நடந்து வருகின்றது. இந்நிலையில், உக்ரைன்- ருமேனியா எல்லை வழியாக ஓடும் டானுபே ஆற்றின் அருகே உள்ள இஸ்மாயில் துறைமுகத்தை  ரஷியா டிரோன்கள் மூலம் தாக்கியது.… Read More »ரஷியா ட்ரோன் தாக்குதல்…உக்ரைன் துறைமுகத்தில் 40 ஆயிரம் டன் தானியங்கள் எரிந்து நாசம்

இந்திய பெண் எழுத்தாளர் புக்கர் பரிசு வெல்வாரா?

2023-ம் ஆண்டுக்கான புக்கர் பரிசின் இறுதிப்பட்டியலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் எழுத்தாளரான சேத்னா மாரூ என்பவர் எழுதிய ‘வெஸ்ட்ரன் லேன்’ என்ற நாவல் இடம் பிடித்துள்ளது. ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இங்கிலாந்து அல்லது அயர்லாந்தில்… Read More »இந்திய பெண் எழுத்தாளர் புக்கர் பரிசு வெல்வாரா?

நாயாக மாறிய மனிதன்…. ஜப்பானில் அதிசயம் ….. வீடியோ வைரல்

  • by Authour

நன்றி உள்ள ஜீவன், காவலுக்கு கெட்டிக்காரன் என்றெல்லாம் பாராட்டப்படுகிறது நாய். அதற்காக  ஜன்பானை சேர்ந்த ஒரு மனிதன் நாயாகவே தன்னை மாற்றிக்கொண்டுவிட்டார்.  இந்த மனித உடலே எனக்கு வேண்டாம். நன்றிகெட்ட மனிதர்களை விட நாய்கள்… Read More »நாயாக மாறிய மனிதன்…. ஜப்பானில் அதிசயம் ….. வீடியோ வைரல்

கடைசி சுற்றுப்பாதைக்கு உயர்த்தப்பட்டது சந்திரயான்- 3

நிலவின் தென்துருவத்தில் சாப்ட் லேண்டிங் முறையில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியுள்ளது. ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் இருந்து கடந்த 14-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான்-3 புவியின் சுற்றுவட்டப்பாதையில்… Read More »கடைசி சுற்றுப்பாதைக்கு உயர்த்தப்பட்டது சந்திரயான்- 3

2.3 ரிக்டர் பூகம்பத்தை போன்ற பிரபல பாடகி இசைக்கச்சேரி…..

அமெரிக்காவை சேர்ந்த உலகப்புகழ் பெற்ற பாப் பாடகி டெய்லர் ஸ்விப்ட். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான இளைஞர்கள் இவருக்கு ரசிகர்களாக உள்ளார்கள். கடந்த ஜூலை 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் சியாட்டிலில் உள்ள லுமென்… Read More »2.3 ரிக்டர் பூகம்பத்தை போன்ற பிரபல பாடகி இசைக்கச்சேரி…..

ஜப்பானில் தூள் கிளப்பும் வாடகை மனைவி…காதலி வியாபாரம்….

பெற்றோரை தவிர, பணத்தால் எதையும் வாங்க முடியும் என்பது பழமொழி. ஆனால் உண்மை என்னவென்றால், ஜப்பானில், பணத்தால் பெற்றோரை கூட வாங்க முடியும். ஜப்பானில் உள்ளாடைகளில் இருந்து எதையும் பணம் கொடுத்து வாடகைக்கு எடுத்து… Read More »ஜப்பானில் தூள் கிளப்பும் வாடகை மனைவி…காதலி வியாபாரம்….

மின்னல் தாக்கி தீவிர சிகிச்சை பெறும் இந்திய மாணவியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்…

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் சுஸ்ருன்யா கொடுரு ( 25). இவர் அமெரிக்காவின் ஹூஸ்டன் மாகாண பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வருகிறார்.  இதனிடையே, கடந்த 2-ம் தேதி சுஸ்ருன்யா தனது நண்பர்களுடன் சான் ஜனிடோ… Read More »மின்னல் தாக்கி தீவிர சிகிச்சை பெறும் இந்திய மாணவியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்…

பிலிப்பைன்ஸ் ஏரியில் படகு கவிழ்ந்து 26 பேர் பலி

பிலிப்பைன்ஸ் நாட்டின் பினன்ஹொன் நகரில் இருந்து ஏரி வழியாக தலிம் தீவிற்கு பயணிகள் படகு பயணம் மேற்கொண்டது. படகில் 70 பேர் பயணித்தனர். ஏரியில் படகு சென்றுகொண்டிருந்தபோது திடீரென பலத்த காற்றுடன், கனமழை பெய்துள்ளது.… Read More »பிலிப்பைன்ஸ் ஏரியில் படகு கவிழ்ந்து 26 பேர் பலி

பள்ளிகளில் ஸ்மார்ட் போனுக்கு தடை வருகிறது

அமெரிக்காவைத் தலைமை இடமாகக் கொண்டு யுனெஸ்கோ எனப்படும் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பு செயல்பட்டு வருகிறது. இது கற்றலை மேம்படுத்தவும் ஆன்லைன் கொடுமைகளில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கவும், உலகெங்கிலும் உள்ள… Read More »பள்ளிகளில் ஸ்மார்ட் போனுக்கு தடை வருகிறது

காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய சுற்றுலாப் பயணிகள்…..

தெலுங்கானா மாநிலம் முலுகு மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் சுற்றுலாப் பயணிகள் 80- க்கும் மேற்பட்டோர் சிக்கித் தவித்தனர். வீரபத்ரவரம் கிராமத்தின் புறநகர் பகுதியில் உள்ள முத்தியாலதாரா அருவியை பார்வையிடுவதற்காக புதன்கிழமை காலை சுற்றுலா பயணிகள் சென்றனர்.… Read More »காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய சுற்றுலாப் பயணிகள்…..

சீனாவில் ஆணுறை விற்பனை களைகட்டுகிறது

சீனாவில் கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு உத்தரவு ஆகியவற்றால் அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்பட்டது. அதில் இருந்து மீண்டு வருவதற்கு அந்நாடு திணறி வருகிறது.  இந்நிலையில், இங்கிலாந்து நாட்டின் நுகர்வோர் சரக்கு விற்பனையில்… Read More »சீனாவில் ஆணுறை விற்பனை களைகட்டுகிறது

குழந்தைகள் நடன நிகழ்ச்சியில் ஆபாச கேள்வி….

  • by Authour

சோனி என்டர்டெயின்மென்ட் டெலிவிஷனில் குழந்தைகளுக்கான சூப்பர் டான்சர் – அத்தியாயம் 3 நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் நடிகை ஷில்பா ஷெட்டி, கீதா கபூர் மற்றும் அனுராக் பாசு ஆகியோர் நடுவர்களாக உள்ளனர்.  இந்நிகழ்ச்சியில்… Read More »குழந்தைகள் நடன நிகழ்ச்சியில் ஆபாச கேள்வி….

ஏற்றுமதிக்கு இந்தியா தடை……அமெரிக்கா முதல் ஆஸ்திரேலியா வரை அரிசிதட்டுப்பாடு

இந்தியாவில் அரிசி விலையை கட்டுக்குள் வைக்கும் விதமாக பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. உலகில் அரிசி ஏற்றுமதியில் முக்கிய நாடாக இந்தியா உள்ள நிலையில், இந்த தடை காரணமாக… Read More »ஏற்றுமதிக்கு இந்தியா தடை……அமெரிக்கா முதல் ஆஸ்திரேலியா வரை அரிசிதட்டுப்பாடு

ஆஸ்திரேலியாவில் திடீரென….. 50 திமிங்கிலங்கள் கரை ஒதுங்கி பலி….

  • by Authour

டால்பின் மீன் வகைகளில் அளவில் பெரிய வகையை சேர்ந்தவை பைலட் திமிங்கிலங்கள். அவை ஒரு குழுவாக நீந்தி செல்லும்போது, ஒரு திமிங்கிலத்தை பின்தொடர்ந்து மற்ற அனைத்தும் ஒன்றாக செல்லும் பழக்கம் உடையவை. நேற்று முன்தினம்… Read More »ஆஸ்திரேலியாவில் திடீரென….. 50 திமிங்கிலங்கள் கரை ஒதுங்கி பலி….

உயர் கல்விக்காக அமெரிக்கா சென்ற பெண்…. பிச்சை எடுக்கும் அவலம்

தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் மவுலா அலி பகுதியை சேர்ந்த இளம்பெண் சையிடா லுலு மினாஜ் ஜைதி. அவர் அமெரிக்காவின் டெட்ராய்டு நகரில் உள்ள டிரைன் பல்கலை கழகத்திற்கு முதுநிலை படிப்புக்காக சென்றுள்ளார். இந்நிலையில், 2… Read More »உயர் கல்விக்காக அமெரிக்கா சென்ற பெண்…. பிச்சை எடுக்கும் அவலம்

மணிப்பூர்… கடையில் பெண்ணிடம் அத்துமீறல்… பி.எஸ்.எப். வீரர் சஸ்பெண்ட்…

மணிப்பூரில் மெய்தி மற்றும் குகி சமூகத்தினர் இடையே கடந்த மே 3-ந்தேதி வன்முறை வெடித்தது. இதில், இரு தரப்பிலும் சேர்த்து 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என அரசு தகவல் தெரிவிக்கின்றது. இந்த வன்முறைக்கு, பெண்கள்… Read More »மணிப்பூர்… கடையில் பெண்ணிடம் அத்துமீறல்… பி.எஸ்.எப். வீரர் சஸ்பெண்ட்…

கிரீஸ்….காட்டுத்தீயை அணைக்க சென்ற விமானம் வெடித்தது…2 விமானிகள் பலி

கிரீஸ், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் பருவநிலை மாற்றம் எதிரொலியாக வெப்ப அலை வீசி வருகிறது. இதனால், காட்டுத்தீ பரவி வருகிறது. இதுவரை இல்லாத வகையில், நடப்பு ஆண்டில் பெரிய அளவில் காட்டுத்தீ பெரிய பாதிப்புகளை… Read More »கிரீஸ்….காட்டுத்தீயை அணைக்க சென்ற விமானம் வெடித்தது…2 விமானிகள் பலி

ரஷிய ராணுவ மந்திரி வடகொரியா பயணம்

ரஷிய பாதுகாப்பு மந்திரி செர்கே சொய்கு மற்றும் அந்நாட்டு ராணுவ குழுவினர், வடகொரியா நாட்டுக்கு 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளனர். இதன்படி, சுனான் சர்வதேச விமான நிலையத்திற்கு சென்று சேர்ந்த அவரை வடகொரிய… Read More »ரஷிய ராணுவ மந்திரி வடகொரியா பயணம்

மணிப்பூர் கொடூர சம்பவம்…. 7வது குற்றவாளி கைது…

  • by Authour

மணிப்பூரில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக வன்முறை சம்பவங்கள் அறங்கேறி வருகின்றனர். இந்த நிலையில், குகி பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 2 பெண்களை மெய்தே இனத்தை சேர்ந்த கும்பல் நிர்வாணமாக இழுத்துச் சென்று பாலியல்… Read More »மணிப்பூர் கொடூர சம்பவம்…. 7வது குற்றவாளி கைது…

83 வயது மூதாட்டியை திருமணம் செய்த 37வயது வாலிபர் விவாகரத்து….. ஏன்…?..

  • by Authour

2019 ஆம் ஆண்டில், ஐரிஸ் ஜோன்ஸ் என்ற 83 வயதான இங்கிலாந்து பெண் எகிப்தை சேர்ந்த முகமது இப்ராஹிம் என்ற 37 வயது நபருடன் பேஸ்புக் குழுவில் அறிமுகமாகி உள்ளார்.இந்த அறிமுகம் நாளடைவில் காதலாக… Read More »83 வயது மூதாட்டியை திருமணம் செய்த 37வயது வாலிபர் விவாகரத்து….. ஏன்…?..

காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் கைது….

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் நாச வேலைகளில் ஈடுபடாமல் தடுப்பதற்காக பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய-பாகிஸ்தான் சர்வதேச எல்லைப் பகுதியில் நேற்று இரவு 2 பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றனர். அப்போது… Read More »காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் கைது….

சந்திரயான்-3…. வெற்றிகரமாக ஐந்தாம் சுற்றுவட்டப்பாதைக்கு உயர்த்தப்பட்டது…

  • by Authour

நிலவின் தென்துருவத்தில் சாப்ட் லேண்டிங் முறையில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியுள்ளது. ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் இருந்து கடந்த 14-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான்-3 புவியின் சுற்றுவட்டப்பாதையில்… Read More »சந்திரயான்-3…. வெற்றிகரமாக ஐந்தாம் சுற்றுவட்டப்பாதைக்கு உயர்த்தப்பட்டது…

மணிப்பூர் சம்பவம்…அமெரிக்கா கண்டனம்

  • by Authour

மணிப்பூரில் மெய்தி சமூகம் மற்றும் குகி சமூகத்தினருக்கு இடையே வன்முறை ஏற்பட்டது. இது பல இடங்களில் பரவி கலவரம் வெடித்தது. வீடுகள், பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்கள் அடித்து நொறுக்கப்பட்டு, தீ வைத்து எரிக்கப்பட்டன.… Read More »மணிப்பூர் சம்பவம்…அமெரிக்கா கண்டனம்

திரிபுராவில் லேசான நிலநடுக்கம்….

திரிபுரா மாநிலம் கோவாய் பகுதியில் இன்று பிற்பகல் 3.34 மணியளவில் லேசான நிலநடுக்கம் எற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 3.8 என்ற அளவில் எற்பட்டதாக தேசிய நிலஅதிர்வு மையம்(என்சிஎஸ்) அறிவித்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 31 கிமீ ஆழத்தில்… Read More »திரிபுராவில் லேசான நிலநடுக்கம்….

செல்பி மோகம்… நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த வாலிபர்… குவிந்த சுற்றுலா பயணிகள்…

  • by Authour

மராட்டிய மாநிலம் சோயேகான் தாலுகாவில் உள்ள நந்ததாண்டாவைச் சேர்ந்தவர், கோபால் சவான். இவர் தனது 4 நண்பர்களுடன் நேற்று அஜந்தா குகையினைக் காண சுற்றுலா சென்றார். அதனின் அழகை ரசித்த பின்னர் அனைவரும் அஜந்தா… Read More »செல்பி மோகம்… நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த வாலிபர்… குவிந்த சுற்றுலா பயணிகள்…

டிவிட்டரின் புதிய லோகோ “X”… எலான் மஸ்க் அதிரடி…

  • by Authour

எலான் மஸ்க் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் டிவிட்டர் நிறுவனத்தை வாங்கினார். அந்நிறுவனத்தின் சிஇஒ-வாக பொறுப்பேற்ற அவர், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார். குறிப்பாக ஊழியர்களின் எண்ணிக்கையை பாதியாகக் குறைத்தார். பயனாளர்கள் தங்கள் டுவிட்டர்… Read More »டிவிட்டரின் புதிய லோகோ “X”… எலான் மஸ்க் அதிரடி…

மகன் இறுதி சடங்கில் 9 குழந்தைகள் உட்பட 13 பேரை சுட்டுக்கொன்ற தந்தை….

காங்கோ நாட்டில் நையகோவா என்ற பகுதியை சேர்ந்தவர் முகுவா. கடற்படை வீரரான இவரது மகன் திடீரென இறந்து விட்டார்.இவரது இறுதி சடங்கு நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் ஏராளமான உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.… Read More »மகன் இறுதி சடங்கில் 9 குழந்தைகள் உட்பட 13 பேரை சுட்டுக்கொன்ற தந்தை….

இந்திய ரூபாயை இலங்கையில் பயன்படுத்த திட்டம்…

இலங்கையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட பொருளதார நெருக்கடியின்போது இந்தியா பல்வேறு வகைகளில் அந்த நாட்டுக்கு உதவியது. நிதி உதவி மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்கியதோடு, இலங்கைக்கு சர்வதேச நிதியம் கடன் வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் இந்தியா… Read More »இந்திய ரூபாயை இலங்கையில் பயன்படுத்த திட்டம்…

உருகுவே கடற்கரையில் உயிரிழந்து கரை ஒதுங்கிய 2 ஆயிரம் பென்குவின்கள்…

  • by Authour

தென் அமெரிக்காவில் உள்ள உருகுவே நாட்டின் கடற்கரை பகுதியில் கடந்த 10 நாட்களில் சுமார் 2 ஆயிரம் பென்குவின்கள் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளன. மெகலானிக் பென்குவின் என்று அழைக்கப்படும் இவை, அட்லாண்டிக் கடலில்… Read More »உருகுவே கடற்கரையில் உயிரிழந்து கரை ஒதுங்கிய 2 ஆயிரம் பென்குவின்கள்…

கட்டுப்பாட்டை இழந்து ஏரியில் விழுந்த ஹெலிகாப்டர்….

  • by Authour

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் நார்த் சோல்ப் பகுதியில் 3 பயணிகளுடன் பறந்த ஹெலிகாப்டர், விமானியின் கட்டுப்பாட்டை இழந்து ஏரியில் விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே விமானி உட்பட 4 பேர் உயிரிழந்தனர். புவியியல் ஆய்வுப்… Read More »கட்டுப்பாட்டை இழந்து ஏரியில் விழுந்த ஹெலிகாப்டர்….

கிக் ஏத்தும் ராஷ்மிகா…. போட்டோ வைரல்….

கன்னட திரைப்படம் ஒன்றில் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என 4 மொழிகளில் தற்போது பிசியாக நடித்து வருகிறார். இந்தியாவின் க்ரஷ் நடிகையாக இருக்கும் அவர்,… Read More »கிக் ஏத்தும் ராஷ்மிகா…. போட்டோ வைரல்….

மணிப்பூர் வன்முறை…. மேலும் 2 பெண்கள் பாலியல் வன்கொடுமை…

மணிப்பூரில் கடந்த மே 3ம் தேதி மெய்தி சமூகம் மற்றும் குகி சமூகத்தினருக்கு இடையே வன்முறை ஏற்பட்டது. இது பல இடங்களில் பரவி கலவரம் வெடித்தது. வீடுகள், பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்கள் அடித்து… Read More »மணிப்பூர் வன்முறை…. மேலும் 2 பெண்கள் பாலியல் வன்கொடுமை…

முதியோர் உதவித்தொகையை உயர்த்த முடிவு….

தமிழக அரசு சார்பில் முதியோர்களுக்கு உதவித்தொகையாக மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இதை 1200 ரூபாயாக உயர்த்த அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம்… Read More »முதியோர் உதவித்தொகையை உயர்த்த முடிவு….

90 வயதிலும் ஜிம்முக்கு செல்லும் பாடிபில்டர்…

இளைஞர்கள் தங்களது உடலை வலுவாக்க ஜிம்முக்கு செல்வார்கள். அதுவும் குறிப்பிட்ட வயதை கடந்த பிறகு தொடர்ந்து ஜிம்முக்கு செல்பவர்கள் ஒரு சிலர் மட்டும் தான். ஆனால் 90 வயதிலும் ஜிம்முக்கு செல்லும் பாடிபில்டர் அமெரிக்காவில்… Read More »90 வயதிலும் ஜிம்முக்கு செல்லும் பாடிபில்டர்…

வாடகை காதலர்கள்… ஜப்பான் அரசு தொடங்கிய புதிய தொழில்… நல்ல வரவேற்பு

ஒரு காலத்தில் கிராமங்களில் வாடகை சைக்கிள் கடை தொழில் பிரபலம்.  5 சைக்கிள்களை வாடகைக்கு விட்டால் தினமும் 25 ரூபாய் வரை சம்பாதிப்பார்கள்.  இது பெரிய வருமானமாக அப்போது கருதப்பட்டது. இன்று பைக், கார்… Read More »வாடகை காதலர்கள்… ஜப்பான் அரசு தொடங்கிய புதிய தொழில்… நல்ல வரவேற்பு

நிலத்தடி எரிவாயு வெடித்து விபத்து – ஒருவர் பாலி, 41 பேர் படுகாயம்…

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் மாவட்டத்தில் நேற்று மாலை பொழுதில், நிலத்தடி எரிவாயு வெடித்து விபத்துக்குள்ளானதில்  ஒருவர் உயிரிழந்துள்ளார் மற்றும் 48 பேர் காயமடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து, இரண்டாவது வெடிப்பு ஏற்படக்கூடும் என்று சம்பவ இடத்திற்கு விரைந்த… Read More »நிலத்தடி எரிவாயு வெடித்து விபத்து – ஒருவர் பாலி, 41 பேர் படுகாயம்…

மகனை கொல்ல கூலிப்படையை தேடிய தாய் கைது…

அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண் தனது 3 வயது மகனை கொல்ல ஒரு வாடகை கொலையாளியை தேடி வந்துள்ளார். இதற்காக ஒரு வலைதளத்தில் கூலிக்கு ஆள் தேடியுள்ளார். ஆனால் அந்த வலைதளம் வேடிக்கைக்காக உருவாக்கப்பட்டது… Read More »மகனை கொல்ல கூலிப்படையை தேடிய தாய் கைது…

சந்திரயான் 3… நான்காம் கட்ட சுற்றுப்பாதைக்கு உயர்த்தப்பட்டது

நிலவின் தென்துருவத்தில் சாப்ட் லேண்டிங் முறையில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியுள்ளது. ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் இருந்து கடந்த 14-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான்-3 புவியின் சுற்றுவட்டப்பாதையில்… Read More »சந்திரயான் 3… நான்காம் கட்ட சுற்றுப்பாதைக்கு உயர்த்தப்பட்டது

சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து 41 கோடி பேர் விலகல்…. அதிபர் அதிர்ச்சி

சீனாவில் பல கட்சி அரசியல் அமைப்போ ஜனநாயகமோ இல்லை. அங்குள்ள பிரதான மற்றும் ஒரே கட்சி சீன கம்யூனிஸ்ட் கட்சி. இதற்கு உலகெங்கிலும் பல கோடி மக்கள் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர். இம்மாத துவக்கம்… Read More »சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து 41 கோடி பேர் விலகல்…. அதிபர் அதிர்ச்சி

கள்ளக்காதலியின் கணவரை கொன்று புதைத்து மரக்கன்று நட்ட கொடூரன்…

ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டம் தகூர்வாஸ் கிராமத்தை சேர்ந்தவர் ஜோகிந்தரா (33). இவரது மனைவிக்கும் அதே கிராமத்தை சேர்ந்த மதன்லால் என்பவருக்கும் தகாத உறவு இருந்துள்ளது. இதனிடையே, கடந்த 11-ம் தேதி ஜோகிந்தரா வீட்டை… Read More »கள்ளக்காதலியின் கணவரை கொன்று புதைத்து மரக்கன்று நட்ட கொடூரன்…

வெப்ப அலைகள் தாக்கம்….ஐ.நா. எச்சரிக்கை

ஐரோப்பிய நாடுகள் மற்றும் வட அமெரிக்காவில் வெயில் சுட்டெரித்து வருகிறது. வெப்ப அலை காரணமாக மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். அவர்கள் கடற்கரை உள்ளிட்ட இடங்களுக்குப் படையெடுத்து வருகிறார்கள். வெப்ப அலையால் பலருக்கு உடல்நல… Read More »வெப்ப அலைகள் தாக்கம்….ஐ.நா. எச்சரிக்கை

அமெரிக்க-ரஷ்ய போர் விமானங்கள் …நடுவானில் மோதல் தவிர்ப்பு…பரபரப்பு

  • by Authour

சிரியாவில் உள்நாட்டு போர் பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த போரில் சிரிய அதிபர் பஷில் அல் அசாத்திற்கு ரஷியா ஆதரவு அளித்து வருகிறது. அதேவேளை, சிரியாவில் தொடக்கத்தில் குர்திஷ் கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவு… Read More »அமெரிக்க-ரஷ்ய போர் விமானங்கள் …நடுவானில் மோதல் தவிர்ப்பு…பரபரப்பு

சிங்கப்பூர் சபாநாயகர்-பெண் எம்.பி. கள்ளக்காதல்….பிரதமர் கண்டிப்பு….. ராஜினாமா

  • by Authour

காற்று புகாத இடமே இல்லை என்பது போல இப்போது கள்ளக்காதல் இல்லாத இடமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அடிதட்டில் இருந்து மேல்மட்டம் வரை  வியாபித்து இருக்கிறது கள்ளக்காதல்.  சாதாரண சாமான்யர்கள் முதல்  ஆட்சியாளர்கள்… Read More »சிங்கப்பூர் சபாநாயகர்-பெண் எம்.பி. கள்ளக்காதல்….பிரதமர் கண்டிப்பு….. ராஜினாமா

பெண்களை கொஞ்சம் தொட்டா குத்தமில்ல…. இத்தாலி கோர்ட் தீர்ப்பு…மக்கள் கண்டனம்

இத்தாலியின்  தலைநகர் ரோமில்  உள்ள ஒரு பள்ளியில் படித்துவந்த 17 வயது இளம்பெண், 2022 ஏப்ரல் மாதத்தில் ஒருநாள் வழக்கம்போல் பள்ளிக்கு சென்று உள்ளார். தனது வகுப்பறைக்கு மாடிப் படிக்கட்டில் அவர் ஏறிக் சென்று… Read More »பெண்களை கொஞ்சம் தொட்டா குத்தமில்ல…. இத்தாலி கோர்ட் தீர்ப்பு…மக்கள் கண்டனம்

அர்ஜெண்டைனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

  • by Authour

அர்ஜெண்டினாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் பீதி உடைந்தனர். அண்டை நாடான சிலியிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.… Read More »அர்ஜெண்டைனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பிரதமர் மோடியுடன் நடிகர் மாதவன் செல்பி..

பிரான்ஸ் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 14-ஆம் தேதி தேசிய தினம் ‘பாஸ்டில் டே’ கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவேல் மேக்ரான் பிரதமர் மோடிக்கு… Read More »பிரதமர் மோடியுடன் நடிகர் மாதவன் செல்பி..

இஸ்ரேல் பிரதர் பெஞ்சமின் ஆஸ்பத்திரியில் அனுமதி

மத்திய கிழக்கு நாடான இஸ்ரேலில், லிகுட் கட்சியைச் சேர்ந்த பெஞ்சமின் நெதன்யாகு(73) பிரதமராக உள்ளார்.  உடல்நலக்குறைவால்   பெஞ்சமின் நெதன்யாகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அலுவலகத்தில் இருந்த போது அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து டெல்… Read More »இஸ்ரேல் பிரதர் பெஞ்சமின் ஆஸ்பத்திரியில் அனுமதி

சந்திரயான் 3 முதல் சுற்றுப்பாதையை உயர்த்தும் நிகழ்ச்சி வெற்றி…. இஸ்ரோ தகவல்

  • by Authour

நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து எல்.வி.எம்.-3-எம்-4 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் ஏவப்பட்டது.… Read More »சந்திரயான் 3 முதல் சுற்றுப்பாதையை உயர்த்தும் நிகழ்ச்சி வெற்றி…. இஸ்ரோ தகவல்

வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்தது சந்திரயான்-3…… விஞ்ஞானிகள் மகிழ்ச்சி ஆரவாரம்

  • by Authour

அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய 3 நாடுகள் இதுவரை  நிலவுக்கு விண்கலம் அனுப்பி உள்ளது. 4வதாக அந்த முயற்சியில் இந்தியா இறங்கி உள்ளது.இன்று அந்த  விண்கலம் ஏவப்பட்டது. அதற்கு சந்திரயான் 3 என பெயரிடப்பட்டுள்ளது.… Read More »வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்தது சந்திரயான்-3…… விஞ்ஞானிகள் மகிழ்ச்சி ஆரவாரம்

சந்திரயான் 3… இன்று மதியம் விண்ணில் பாய்கிறது

  • by Authour

‘சந்திரயான்-3’ விண்கலத்தை சுமந்து செல்லும் ‘எல்.வி.எம்.3 எம்-4′ ராக்கெட்டில் விண்கலத்தின் அனைத்து பாகங்களும் முழுமையாக பொருத்தப்பட்டு உள்ளன. தற்போது அனைத்து பரிசோதனைகள் மற்றும் சோதனை ஓட்டமும் நிறைவடைந்த நிலையில், எரிபொருள் நிரப்பும் பணிகளும் இறுதிகட்டத்தை… Read More »சந்திரயான் 3… இன்று மதியம் விண்ணில் பாய்கிறது

மேலும் 26 ரபேல் போர் விமானங்கள்… இந்தியா வாங்குகிறது

  • by Authour

பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண்டாட்டத்தில் இந்திய பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்காக இரண்டு நாள் பயணமாக இன்று பிரான்ஸ் சென்றுள்ளார். அங்கு பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் மேக்ரானை சந்தித்து… Read More »மேலும் 26 ரபேல் போர் விமானங்கள்… இந்தியா வாங்குகிறது

நேபாள நாட்டு பிரதமரின் மனைவி சீதா…. மாரடைப்பால் மரணம்

நேபாள நாட்டு பிரதமராக இருப்பவர் புஷ்ப கமல் தஹால் பிரசண்டா. இவரது மனைவி சீதா தஹால். நீண்ட காலம் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்காக அவர் காத்மண்டு நகரில் உள்ள நார்விச் மருத்துவமனையில்… Read More »நேபாள நாட்டு பிரதமரின் மனைவி சீதா…. மாரடைப்பால் மரணம்

நேபாளத்தில் ஹெலிகாப்டர் விபத்து… 6 பேர் பலி…

உலகின் மிகப்பெரிய சிகரமான எவரெஸ்ட் சிகரத்தை பார்வையிடுவதற்காக 5 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் லாம்ஜுரா என்ற இடத்தில் விபத்துக்குள்ளானது. இன்று காலை 5 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட 6… Read More »நேபாளத்தில் ஹெலிகாப்டர் விபத்து… 6 பேர் பலி…

சைத்தான் சொன்னதாக மனைவி மூளையை தின்றவர் கைது…..

மெக்சிகோவை சேர்ந்தவர் அல்வாரோ (32). இவரது மனைவி மரியா மான்செராட் (39).இந்த ஜோடி கடந்த ஒரு வருடத்திற்கு முன் தான் திருமணம் செய்து கொண்டனர். மரியா மான்செராட்டுக்கு முந்தைய திருமணத்தின் மூலம் ஐந்து மகள்கள்… Read More »சைத்தான் சொன்னதாக மனைவி மூளையை தின்றவர் கைது…..

மேற்கு வங்க மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தலின் போது கலவரம்…. 11 பேர் பலி…

மேற்கு வங்க மாநிலத்தில் இன்று பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு தொடர்ந்து நடந்து வருகிறது. மொத்தமுள்ள 63, 239 உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் நடந்து வருகிறது.… Read More »மேற்கு வங்க மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தலின் போது கலவரம்…. 11 பேர் பலி…

4 குழந்தைகளுடன் இந்திய காதலன் வீட்டில் பாகிஸ்தான் பெண் தஞ்சம்… மீட்க கோரி கணவர் புகார்..

பாகிஸ்தானை சேர்ந்த பெண் சீமா ஹைதர் (27). இவரது கணவர் குலாம் ஜைதர் சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.  இந்த நிலையில் சீமா ஹைதருக்கு பியூபிஜி என்ற… Read More »4 குழந்தைகளுடன் இந்திய காதலன் வீட்டில் பாகிஸ்தான் பெண் தஞ்சம்… மீட்க கோரி கணவர் புகார்..

மேற்கு வங்காள பஞ்சாயத்து தேர்தல்… வாக்கு சாவடி சூறையாடல்…

மேற்கு வங்காளத்தில் பஞ்சாயத்து தேர்தல் ஒரே கட்டத்தில் இன்று நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையாளர் ராஜீவ் சின்ஹா அறிவிப்பு வெளியிட்ட நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டன. 5.67 கோடி… Read More »மேற்கு வங்காள பஞ்சாயத்து தேர்தல்… வாக்கு சாவடி சூறையாடல்…

அறுவடைக்கு தயாராக இருந்த ரூ. 2.5 லட்சம் மதிப்புள்ள தக்காளி திருட்டு….

நாடு முழுவதும் தக்காளியின் விலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், கர்நாடகத்தில் விவசாய நிலத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த தக்காளிகள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி… Read More »அறுவடைக்கு தயாராக இருந்த ரூ. 2.5 லட்சம் மதிப்புள்ள தக்காளி திருட்டு….

நர்சிங் மாணவியை உயிருடன் புதைத்து கொன்ற காதலன்….

ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரில் இந்திய மாணவி ஜாஸ்மீன் கவுர்(21) நர்சிங் படித்து வந்துள்ளார். கடந்த 2021ம் ஆண்டு தாரிக்ஜோத் சிங்கும், ஜாஸ்மீன் கவுரும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால்… Read More »நர்சிங் மாணவியை உயிருடன் புதைத்து கொன்ற காதலன்….

ராமர் கட்டிய பாலம் தமிழகத்தில் இருப்பதை நிரூபிப்பேன்….. பஞ்சாப் மாநில மாஜி அமைச்சர்…

பஞ்சாப் அரசின், பியாந்த் சிங் தலைமையிலான அமைச்சரவையில், மாநில மந்திரியாக பதவி வகித்தவர் மனீந்தர் ஜீத் பிட்டா. தற்போது அவர் அகில இந்திய பயங்கரவாத எதிர்ப்பு முன்னணி தலைவராக உள்ளார். அவர் நாமக்கல் ஆஞ்சநேயர்… Read More »ராமர் கட்டிய பாலம் தமிழகத்தில் இருப்பதை நிரூபிப்பேன்….. பஞ்சாப் மாநில மாஜி அமைச்சர்…

டிவிட்டருக்கு போட்டியாக களமிறங்கிய புதிய ஆப் திரெட்ஸ்… இந்தியாவில் வரவேற்பு

பல ஆண்டுகளாக டுவிட்டர் செயலி இலவசமாக செயல்பாட்டில் இருந்த நிலையில், அண்மையில் அதனை உலககோடீஸ்வர்களில் ஒருவரான எலான் மஸ்க் வாங்கினார். சந்தா செலுத்தினால்தான் பிரத்யேக சேவைகள் கிடைக்கும் என்று டுவிட்டர் அறிவித்தது பயனர்களை அதிர்ச்சியில்… Read More »டிவிட்டருக்கு போட்டியாக களமிறங்கிய புதிய ஆப் திரெட்ஸ்… இந்தியாவில் வரவேற்பு

error: Content is protected !!