Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

உலகம்

ஆம்புலன்சை திருடிச்சென்ற நபர்… 120 கிமீ சென்று விரட்டி பிடித்த போலீசார்…

தெலங்கானா மாநிலம் ஐதராபாத் ஹயத்நகரில்  108 ஆம்புலன்ஸ் நிறுத்திவிட்டு அதில் பணி புரியும்  ஊழியர் மருத்துவமனைக்குள் சென்று வருவதற்கு இரண்டு நிமிடத்திற்குள் மர்ம நபர் ஆம்புலன்சை திருடி கொண்டு சைரன் ஒலித்தப்படி வேகமாக  கம்மம்… Read More »ஆம்புலன்சை திருடிச்சென்ற நபர்… 120 கிமீ சென்று விரட்டி பிடித்த போலீசார்…

தெலுங்கானா…. கார் ஏரியில் கவிழந்து 6 வாலிபர்கள் பரிதாப பலி…

  • by Authour

தெலுங்கானாவில் அதிவேகமாக சென்ற கார், ஏரியில் கவிழ்ந்து 5 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இவர்கள் ஐதராபாத்தை சேர்ந்த 6 வாலிபர்கள் நேற்று இரவு காரில் புறப்பட்டு வெளியூர் சென்று கொண்டிருந்தனர். யாதார்திரி புவனகிரி மாவட்டம்… Read More »தெலுங்கானா…. கார் ஏரியில் கவிழந்து 6 வாலிபர்கள் பரிதாப பலி…

வாக்கெடுப்பில் தோல்வி…. 3 மாதத்தில் கவிழ்ந்தது பிரான்ஸ் அரசு

  • by Authour

பிரான்ஸ் நாட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. அதிபர் இம்மானுவேல் மேக்ரான், நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தலை நடத்தினார். இத்தேர்தலில், மேக்ரானின் மையவாத கூட்டணி, இடதுசாரிகள் கூட்டணி, அதிதீவிர வலதுசாரிகள் கூட்டணி… Read More »வாக்கெடுப்பில் தோல்வி…. 3 மாதத்தில் கவிழ்ந்தது பிரான்ஸ் அரசு

தென் கொரியாவில் நெருக்கடி நிலை….. எதிர்கட்சிகள் போராட்டத்தால் வாபஸ்

தென்கொரியாவில் எதிர்க்கட்சிகளை முடக்க கொண்டுவரப்பட்ட அவசர நிலைக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் அதிகளவில் எம்.பி.க்கள் வாக்களித்ததால், அதிபருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அமல்படுத்தப்பட்ட சில மணி நேரங்களிலேயே அவசர நிலையை அதிபர் யூன் சுக் இயோல் திரும்பப்… Read More »தென் கொரியாவில் நெருக்கடி நிலை….. எதிர்கட்சிகள் போராட்டத்தால் வாபஸ்

வாடிகனில்….. போப் ஆண்டவரை சந்தித்த திருச்சி இனிகோ இருதயராஜ் MLA

  • by Authour

கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவரும், திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான இனிகோ இருதயராஜ்க்கு,  அகில உலக கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ்  அழைப்பு விடுத்திருந்தார். அந்த அழைப்பின் பேரில்  இத்தாலியில் உள்ள … Read More »வாடிகனில்….. போப் ஆண்டவரை சந்தித்த திருச்சி இனிகோ இருதயராஜ் MLA

கினியா கால்பந்து போட்டியில் கலவரம்……100 பேர் பலி

மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான கினியாவில்  2வது பெரிய நகரமான  நெசரகோரே நகரில் உள்ள ஸ்டேடியத்தில் நேற்று  உள்ளூர்  அணிகளுக்கு  இடையே கால்பந்து போட்டி நடந்தது.  இந்த போட்டியின்போது  நடுவரின் தவறான முடிவால் ரசிகர்கள்… Read More »கினியா கால்பந்து போட்டியில் கலவரம்……100 பேர் பலி

மகனுக்கு பொதுமன்னிப்பு வழங்கிய ஜோ பைடன்….. எதிர்க்கட்சிகள் கண்டனம்

  • by Authour

சட்டவிரோத துப்பாக்கி மற்றும் வரி மோசடி வழக்குகளில் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ள தனது மகனுக்கு பொது மன்னிப்பு வழங்குவதாக அமெரிக்க அதிபர் ஜோபிடன் வெளியிட்டுள்ள அறிவிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் 46வது… Read More »மகனுக்கு பொதுமன்னிப்பு வழங்கிய ஜோ பைடன்….. எதிர்க்கட்சிகள் கண்டனம்

புலி தாக்கி இளம் பெண் மரணம்…… பரபரப்பு…

தெலங்கானா மாநிலம் குமரம்பீம்  ஆசிபாபாத் மாவட்டம் ககாஜ் நகர் மண்டலம் பெங்காலி கிராமம்  அருகே  கன்னாரம் கிராமத்தைச் சேர்ந்த மோர்லே லட்சுமி (21) என்ற பெண்னை புலி தாக்கியது.  உடனடியாக கிராமத்தினர் வந்ததால் புலி… Read More »புலி தாக்கி இளம் பெண் மரணம்…… பரபரப்பு…

இங்கிலாந்து லாட்டரி…. ஒரே சீட்டில் ரூ.1800 கோடி பரிசு பெற்ற அதிர்ஷ்டசாலி

இங்கிலாந்தைச் சேர்ந்த நபர் ஒருவர் அங்குள்ள நேஷனல் லாட்டரியில் பரிசுச்சீட்டு வாங்கியுள்ளார். இந்நிலையில், லாட்டரி மூலம் அவருக்கு ஒரே நாளில் 177 மில்லியன் பவுண்டு (1804 கோடி ரூபாய்) பரிசு கிடைத்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.… Read More »இங்கிலாந்து லாட்டரி…. ஒரே சீட்டில் ரூ.1800 கோடி பரிசு பெற்ற அதிர்ஷ்டசாலி

இஸ்ரேல்….ஹிஸ்புல்லா போர் நிறுத்த ஒப்பந்தம்…. போர் ஓயுமா?

  • by Authour

இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் அந்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணநூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து, ஹமாஸ்… Read More »இஸ்ரேல்….ஹிஸ்புல்லா போர் நிறுத்த ஒப்பந்தம்…. போர் ஓயுமா?

கான்ட்ராக்ட் பெற லஞ்சம்….. அதானிக்கு பிடிவாரண்ட்……. அமெரிக்கா பிறப்பித்தது

சூரிய ஒளி மின்சார விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக 26 கோடி டாலர்கள்(இந்திய மதிப்புப்படி ரூ. 2,100 கோடி) லஞ்சமாக இந்திய அதிகாரிகளுக்கு அதானி கொடுக்க முன்வந்துள்ளார். இந்த தகவல்களை மறைத்து, அமெரிக்காவில் இருந்து முதலீடுகளைப்… Read More »கான்ட்ராக்ட் பெற லஞ்சம்….. அதானிக்கு பிடிவாரண்ட்……. அமெரிக்கா பிறப்பித்தது

உக்ரைன் போரில் அணு ஆயுதம் பயன்படுத்துங்கள்…. புதின் உத்தரவு…. 3ம் உலகப்போர் வருமா?

  • by Authour

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும்  கடந்த 2 வருடமாக போர் நடந்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உதவி செய்து வருகிறது. தற்போது, நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு அமெரிக்கா அனுமதி அளித்தது.  இதை… Read More »உக்ரைன் போரில் அணு ஆயுதம் பயன்படுத்துங்கள்…. புதின் உத்தரவு…. 3ம் உலகப்போர் வருமா?

தமிழ்…… தாய் மொழி என்பதே என் அடையாளம்….நியூசிலாந்து வரவேற்பில் அப்பாவு பேச்சு

  • by Authour

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் கடந்த 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை நடைபெற்ற 67-வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கலந்துகொண்டு உரையாற்றினார். அங்கிருந்து மெல்போர்ன், கெயின்ஸ் நகரங்களுக்கு பயணம் செய்தார்.… Read More »தமிழ்…… தாய் மொழி என்பதே என் அடையாளம்….நியூசிலாந்து வரவேற்பில் அப்பாவு பேச்சு

கலாநிதி ஹரிணி அமரசூரிய…….. இலங்கை பிரதமராக பதவியேற்றார்

  • by Authour

இலங்கை பாராளுமன்றத்துக்கு கடந்த வாரம் தேர்தல் நடந்தது. இதில் அதிபர் அநுர குமார திசநாயகவின் கட்சி அபார வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து  இலங்கை பிரதமர்  மற்றும் அமைச்சர்கள் தேர்வு இன்று நடந்தது.    இலங்கையின்… Read More »கலாநிதி ஹரிணி அமரசூரிய…….. இலங்கை பிரதமராக பதவியேற்றார்

40 சதவீத மக்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேற விரும்புகின்றனர்..

கராச்சியில் உள்ள புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு (ஐ.ஓ.எம்.,) மற்றும் டென்மார்க் வெளியுறவு அமைச்சகம் ஆகியவை இணைந்து பாகிஸ்தான் மக்களிடம் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளன. இதன் அடிப்படையில்  பாகிஸ்தான் தேசிய மனித உரிமைகள் ஆணையம் அறிக்கை… Read More »40 சதவீத மக்கள் பாகிஸ்தானை விட்டு வெளியேற விரும்புகின்றனர்..

பப்புவா நியூ கினியாவில் பலத்த நில நடுக்கம்.

  • by Authour

தென்மேற்கு பசிபிக்  கடல் பகுதியில் அமைந்துள்ள ஒரு தீவு நாடு பப்வுவா நியூ கினியா. இது நியூ கினியாவின் கிழக்குப் பகுதி மற்றும் பல சிறிய கடல் தீவுகளை உள்ளடக்கியது. இதன்  மேற்கில் இந்தோனேசியா,… Read More »பப்புவா நியூ கினியாவில் பலத்த நில நடுக்கம்.

இலங்கை நாடாளுமன்ற தேர்தல்….அதிபர் திசாநாயக கட்சி அபார வெற்றி

  • by Authour

இலங்கை நாடாளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடந்தது. தேர்தல் முடிந்ததும் இரவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 225 உறுப்பினர்கள் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் 196 எம்.பி.க்கள் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்த 196 இடங்களுக்கு பல்வேறு… Read More »இலங்கை நாடாளுமன்ற தேர்தல்….அதிபர் திசாநாயக கட்சி அபார வெற்றி

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் …..ஆளுங்கட்சி வெற்றிமுகம்

  • by Authour

இலங்கை அதிபர் தேர்தல் கடந்த செப்டம்பர் 21-ம் தேதி நடைபெற்றது. இதில், தேசிய மக்கள் சக்தி (என்பிபி) கூட்டணி சார்பில் போட்டியிட்ட அனுர குமார திசநாயகா வெற்றி  பெற்று, புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்… Read More »இலங்கை நாடாளுமன்ற தேர்தல் …..ஆளுங்கட்சி வெற்றிமுகம்

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் …….விறுவிறுப்பான வாக்குப்பதிவு

  • by Authour

இலங்கையில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைமையில் அனுரா குமர திசநாயகா வெற்றிப் பெற்று அதிபரானார். அப்போது இருந்த நாடாளுமன்றத்தில் அனுரா குமர திசநாயகாவின் தேசிய… Read More »இலங்கை நாடாளுமன்ற தேர்தல் …….விறுவிறுப்பான வாக்குப்பதிவு

அமெரிக்காவின் திறன் துறைக்கு தமிழர் விவேக் ராமசாமி தேர்வு – டொனால்டு டிரம்ப் அறிவிப்பு

  • by Authour

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் ஜனவரி 20ம் தேதி பதவி ஏற்க உள்ள நிலையில் தனது அமைச்சரவையில் செயல்பட போகும் செயலாளர்கள் பெயர்களை அடுத்தடுத்து அறிவித்து வருகிறார். அமெரிக்காவில் இந்தியா, இங்கிலாந்து போன்ற… Read More »அமெரிக்காவின் திறன் துறைக்கு தமிழர் விவேக் ராமசாமி தேர்வு – டொனால்டு டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மைக் வால்ட்ஸை நியமிக்க டிரம்ப் முடிவு

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் வரலாற்று வெற்றி பெற்றார்.  புதிய அரசில் முக்கிய பதவியில் சிலரை நியமிக்க ட்ரம்ப் முடிவு செய்து வருகிறார். முன்னதாக, வெள்ளை மாளிகையின் முதல் பெண் தலைமை அதிகாரியாக… Read More »அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மைக் வால்ட்ஸை நியமிக்க டிரம்ப் முடிவு

ட்ரம்ப் வெற்றி எதிரொலி.. எலான் மஸ்க் சொத்துக்கள் ஒரே நாளில் ரூ.2.19 லட்சம் கோடியாக உயர்வு

  • by Authour

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றார். டிரம்ப் வெற்றிக்கு தீவிரமாக பாடுபட்ட எலான் மஸ்க். அந்த வகையில், அவரது ஆதரவை பெற்ற உலகின் மிகப்பெரிய பணக்காரர் எலான்… Read More »ட்ரம்ப் வெற்றி எதிரொலி.. எலான் மஸ்க் சொத்துக்கள் ஒரே நாளில் ரூ.2.19 லட்சம் கோடியாக உயர்வு

கமலா ஹாரிஸ் அடுத்த தலைமுறைக்கான சிறந்த தலைவர்… ஜோ பைடன் பாராட்டு

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் தோல்வி அடைந்தார். இந்த நிலையில் அமெரிக்க  தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன், கமலா குறித்து தனது  சமூக வலைதளத்தில்  கூறியிருப்பதாவது: இன்று… Read More »கமலா ஹாரிஸ் அடுத்த தலைமுறைக்கான சிறந்த தலைவர்… ஜோ பைடன் பாராட்டு

டிரம்ப் வெற்றி……..அமெரிக்காவுடன் உறவை பலப்படுத்த ரஷ்யா விருப்பம்

அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையிலான உறவு  மோசமானதாகவே உள்ளது. இருப்பினும், டிரம்ப் அதிபராக மீண்டும் வெற்றி பெற்றுள்ளதையடுத்து இருதரப்பு உறவை பலப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைக்கான கதவுகள் திறந்துள்ளதாக ரஷ்யா அரசின் செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ்… Read More »டிரம்ப் வெற்றி……..அமெரிக்காவுடன் உறவை பலப்படுத்த ரஷ்யா விருப்பம்

அமெரிக்க தேர்தலில் 6 இந்திய வம்சாவளியினர் வெற்றி

அமெரிக்காவில் மக்கள் பிரதிநிதிகளுக்கான சபை தேர்தலில் 6 இந்திய வம்சாவளியினர் வெற்றி பெற்றுள்ளனர். இவர்கள் 6 பேரும் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். இந்திய வம்சாவளி வழக்கறிஞர் சுஹாஸ் சுப்ரமணியம் வர்ஜீனியா… Read More »அமெரிக்க தேர்தலில் 6 இந்திய வம்சாவளியினர் வெற்றி

டிரம்ப் வெற்றி….. இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி

  • by Authour

அமெரிக்க அதிபர்  தேர்தலில்  டிரம்ப் வெற்றி பெற்றதை தொடர்ந்து அமெரிக்காவின் டாலர் மதிப்பு உயர்ந்தது. அதே நேரத்தில்  அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு இன்று சரிவை சந்தித்தது.… Read More »டிரம்ப் வெற்றி….. இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி

அமெரிக்க மக்கள் பிரதிநிதி சபை தேர்தல் ….2 தமிழர்கள் வெற்றி

  • by Authour

அமெரிக்க அதிபர் தேர்தலுடன்,  அமெரிக்க மக்கள் பிரதிநிதிகளுக்கான சபை தேர்தலும் நடைபெற்றது. இதில்  9 இந்தியர்கள் போட்டியிட்ட நிலையில் இதுவரை ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த 2 இந்தியர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அமெரிக்காவின் இலினாய்ஸ் மாகாணத்தில்… Read More »அமெரிக்க மக்கள் பிரதிநிதி சபை தேர்தல் ….2 தமிழர்கள் வெற்றி

அமெரிக்க அதிபராகும் டிரம்ப்க்கு ….. பிரதமர் மோடி வாழ்த்து

அமெரிக்க அதிபர் தேர்தல் நேற்று நடந்தது.  தேர்தல் முடிந்ததும்  ஓட்டுகள் எண்ணப்பட்டன.  இதில் குடியரசு கட்சி வேட்பாளரும், முன்னாள் அதிபருமான  டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். அவர் அமெரிக்காவின் 47வது அதிபராக  பதவி ஏற்க… Read More »அமெரிக்க அதிபராகும் டிரம்ப்க்கு ….. பிரதமர் மோடி வாழ்த்து

டிரம்ப் வெற்றி…….இது அமெரிக்க மக்களுக்கு கிடைத்த வெற்றி….. டிரம்ப் பேச்சு

  • by Authour

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றார்.  இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில்  வெற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே அவர் புளோரிடாவில் திரண்டிருந்த  தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசினார். அவர் பேசியதாவது: அனைவருக்கும்… Read More »டிரம்ப் வெற்றி…….இது அமெரிக்க மக்களுக்கு கிடைத்த வெற்றி….. டிரம்ப் பேச்சு

வெற்றிமுகம்…..ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்ற…… டிரம்ப் முடிவு

  • by Authour

 அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் கமலா ஹாரிஸை காட்டிலும் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். 270 எலக்ட்ரோல் வாக்குகள்… Read More »வெற்றிமுகம்…..ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்ற…… டிரம்ப் முடிவு

பெண் வேட்பாளர்களை எதிர்த்து வெற்றி பெறும் டிரம்ப்

  • by Authour

அமெரிக்க அதிபர் தேர்தல் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். நேற்று நடந்த தேர்தலில்  ஜனநாயக கட்சி சார்பில் இந்திய  வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிசும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர்  டிம்பும்… Read More »பெண் வேட்பாளர்களை எதிர்த்து வெற்றி பெறும் டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தல்…… டிரம்ப் முந்துகிறார்

அமெரிக்க அதிபர் தேர்தல் நேற்று நடந்தது. இந்திய  நேரப்படி இன்று அதிகாலையில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.  குடியரசு கட்சி வேட்பாளர்  டொனால்டு டிரம்ப் 9 மாகாணங்களில் வெற்றி பெற்றுள்ளார். இண்டியானா,… Read More »அமெரிக்க அதிபர் தேர்தல்…… டிரம்ப் முந்துகிறார்

டிரம்ப் அமெரிக்க அதிபராவார்!… தாய்லாந்து நீர்யானை கணிப்பு..

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறும் நிலையில், டிரம்ப் வெல்வாரா? கமலா ஹாரிஸ் வெல்வாரா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் தாய்லாந்தில் ‘கா கியோவ்’ திறந்தவெளி உயிரியல் பூங்காவில் உள்ள நீர்யானை ஒன்று,… Read More »டிரம்ப் அமெரிக்க அதிபராவார்!… தாய்லாந்து நீர்யானை கணிப்பு..

அமெரிக்க அதிபர் தேர்தல்……இந்திய நேரப்படி இன்று மாலை 5.30 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது

  • by Authour

உலகம் முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று நடைபெறுகிறது. அந்த நாட்டின் நேரப்படி நவம்பர் 5-ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற… Read More »அமெரிக்க அதிபர் தேர்தல்……இந்திய நேரப்படி இன்று மாலை 5.30 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது

அமெரிக்க அதிபர் தேர்தல் ….கமலா வெற்றி பெற மதுரையில் சிறப்பு பூஜை

அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை நடைபெற இருக்கிறது. ஜனநாயக கட்சி சார்பில் தற்போது துணை அதிபராக இருக்கும் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து முன்முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் களம் இறங்கியுள்ளார்.  இருவருக்கும்… Read More »அமெரிக்க அதிபர் தேர்தல் ….கமலா வெற்றி பெற மதுரையில் சிறப்பு பூஜை

ராணுவம் அட்டூழியம்….. பாலியல் பலாத்காரத்துக்கு பயந்து சூடானில் 130 பெண்கள் தற்கொலை

  • by Authour

சூடானில் உள்நாட்டுப் போர் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இந்த சூழலில் நாட்டில் ஆயுதப்படையினருக்கு எதிராக உள்நாட்டு கிளர்ச்சியாளர்கள் போராடிவருகின்றனர். துணை ராணுவப்படையினர் சூடான் தலைநகரில் உள்ள வீடுகளுக்குள் நுழைந்து பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபட்டு  வருவதாக கூறப்படுகிறது.… Read More »ராணுவம் அட்டூழியம்….. பாலியல் பலாத்காரத்துக்கு பயந்து சூடானில் 130 பெண்கள் தற்கொலை

நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்.. . முன்கூட்டியே 6.8 கோடி பேர் வாக்களித்து விட்டனர்..

  • by Authour

 அமெரிக்காவில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிபர் தேர்தல் நடப்பது வழக்கம்.  தற்போதைய அதிபர் ஜோ பைடனின் பதவிக் காலம் வரும் 2025 ஜனவரியில் முடிவடைவதால், புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாளை நடக்கிறது. … Read More »நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்.. . முன்கூட்டியே 6.8 கோடி பேர் வாக்களித்து விட்டனர்..

ஜார்கண்ட் மாநிலத்தில்…. திடீர் நிலநடுக்கம்… மக்கள் வீதிகளில் தஞ்சம்…

ஜார்கண்ட் மாநிலத்தில் இன்று அதிகாலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் இருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குந்தி மாவட்டத்தில் இந்த நிலநடுக்கமானது உணரப்பட்டது. சரியாக இன்று காலை 9.30… Read More »ஜார்கண்ட் மாநிலத்தில்…. திடீர் நிலநடுக்கம்… மக்கள் வீதிகளில் தஞ்சம்…

ஸ்பெயின் வெள்ளம்…. பலியானோர் எண்ணிக்கை 160 ஆக உயர்வு

  • by Authour

ஸ்பெயினின் தென்கிழக்கு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. ஸ்பெயினில் உள்ள போரியோடேலா டோரெ மற்றும் வேலன்சியா உள்ளிட்ட நகரங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வீடுகள் உள்ளிட்டவை வெள்ளத்தில் மூழ்கின.… Read More »ஸ்பெயின் வெள்ளம்…. பலியானோர் எண்ணிக்கை 160 ஆக உயர்வு

அமெரிக்க வரலாற்றில் முதன்முறை…….நியூயார்க் பள்ளிகளுக்கு தீபாவளி விடுமுறை

  • by Authour

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள பள்ளிகளுக்கு நவம்பர் 1-ந்தேதி விடுமுறை அளிக்கப்படுகிறது. இதுபற்றி சர்வதேச விவகாரங்களுக்கான மேயர் அலுவலக துணை ஆணையாளர் திலீப் சவுகான் கூறும்போது, இந்த வருட தீபாவளி… Read More »அமெரிக்க வரலாற்றில் முதன்முறை…….நியூயார்க் பள்ளிகளுக்கு தீபாவளி விடுமுறை

தேர்தல்….. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வரிசையில் நின்று வாக்களித்தார்

  • by Authour

 அமெரிக்காவின் 60வது அதிபரை தேர்வு செய்வதற்கான அதிகாரப்பூர்வ தேர்தல் நவம்பர் 5ம் தேதி நடைபெற உள்ளது. இருப்பினும் தேர்தல் நாளுக்கு முன்பே நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ தங்களது வாக்கினை பதிவு செய்யும் வசதி… Read More »தேர்தல்….. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வரிசையில் நின்று வாக்களித்தார்

மோடியால் ரஷிய போரை நிறுத்த உதவ முடியும்.. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நம்பிக்கை..

  • by Authour

உக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷியா, கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அந்த நாடு மீது போர் தொடுத்தது. 2 ஆண்டுகளையும் கடந்து இருநாடுகளுக்கும் இடையேயான போர்… Read More »மோடியால் ரஷிய போரை நிறுத்த உதவ முடியும்.. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நம்பிக்கை..

கூட்டணியை நாங்கள் பார்த்து கொள்கிறோம்… முதல்வர் ஸ்டாலின் பேச்சு

  • by Authour

2026 சட்டமன்ற தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என  ஒரு இலக்கு நிர்ணயித்து திமுக பணியாற்றுகிறது. இதற்காக 234 தொகுதிகளுக்கும் தலா ஒரு    தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.  அந்த … Read More »கூட்டணியை நாங்கள் பார்த்து கொள்கிறோம்… முதல்வர் ஸ்டாலின் பேச்சு

மொராக்கோவில் கனமழை.. வெள்ளக்காடானது சஹாரா பாலைவனம்

ஆப்பிரிக்காவின் வடபகுதியில் 90 லட்சம் சதுர கி.மீ. பரந்து விரிந்திருக்கும் சஹாரா பாலைவனம், உலகின் மிகப்பெரிய வெப்ப பாலைவனமாகும். இந்த பாலைவனம் சுமார் 25 லட்சம் ஆண்டுகள் பழைமை வாய்ந்தது எனவும், அதற்கு முந்தை… Read More »மொராக்கோவில் கனமழை.. வெள்ளக்காடானது சஹாரா பாலைவனம்

சட்டவிரோதமாக இருக்கும் 1,60,000 பேரை வெளியேற்றும் அமெரிக்கா..

அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை மூத்த அதிகாரி கிறிஸ்டி கனெகல்லோ கூறியதாவது.. அமெரிக்க குடியேற்ற சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. இனி அமெரிக்காவில் சட்டத்திற்குப் புறம்பாக யாரும் நுழைய முடியாது. அப்படி குடியேறுபவர்கள், அதனை ஊக்குவிப்பவர்கள் கடும்… Read More »சட்டவிரோதமாக இருக்கும் 1,60,000 பேரை வெளியேற்றும் அமெரிக்கா..

‘ஹிஸ்புல்லா’ பதுங்கு குழியில் 4200 கோடி பணம், தங்கம்.. கண்டுபிடித்தது இஸ்ரேல்..

  • by Authour

கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந் தேதி, இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் இயக்கத்தினர் திடீர் தாக்குதல் நடத்தினர். அதில் 1,200 பேர் பலியானார்கள். 250 பேரை பினைக்கைதிகளாக ஹமாஸ் பிடித்துசென்றது. .அதற்கு பதிலடியாக… Read More »‘ஹிஸ்புல்லா’ பதுங்கு குழியில் 4200 கோடி பணம், தங்கம்.. கண்டுபிடித்தது இஸ்ரேல்..

பாகிஸ்தானை மிரட்டும் போலியோ…..39 பேர் பாதிப்பு

  • by Authour

பாகிஸ்தானில் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து அளிப்பது மதத்துக்கு எதிரானது என்று அந்த நாட்டின் தெஹ்ரீக்-இ-தலிபான் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் கூறி வருகின்றன. இதன் காரணமாக, போலியோ தடுப்பு மருந்துப் பணியாளா்கள் மற்றும் அவா்களுக்குப்… Read More »பாகிஸ்தானை மிரட்டும் போலியோ…..39 பேர் பாதிப்பு

ஹமாஸ் தலைவர் பதுங்கிய பாதாள அறையில் கட்டு கட்டாக பணம்

கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது பலமுனை தாக்குதல்களை நடத்தினர். அன்றைய தினம் இஸ்ரேல் பகுதிகளை குறிவைத்து 5,000-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் வீசப்பட்டன. சுமார் 6,000-க்கும் மேற்பட்ட… Read More »ஹமாஸ் தலைவர் பதுங்கிய பாதாள அறையில் கட்டு கட்டாக பணம்

ட்ரோன் மூலம் கண்டுபிடித்து ஹமாஸ் தலைவரை சுட்டுக்கொன்ற இஸ்ரேல் ராணுவம்… படங்கள்..

  • by Authour

மேற்காசிய நாடான இஸ்ரேலுக்குள் நுழைந்து, பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆளும் ஹமாஸ் பயங்கரவாதிகள், 2023 அக்., 7ல் தாக்குதல் நடத்தினர். இதில், 1,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில்,… Read More »ட்ரோன் மூலம் கண்டுபிடித்து ஹமாஸ் தலைவரை சுட்டுக்கொன்ற இஸ்ரேல் ராணுவம்… படங்கள்..

இஸ்ரேல் நடத்திய அதிரடி தாக்குதல்….ஹமாஸ் புதிய தலைவரும் பலி

காசாவில் நடத்தப்பட்ட ராணுவ நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக நேற்று  (அக்.17) மூன்று முக்கிய பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அதில் ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வரும் ஒருவராக இருக்கலாம் என்று இஸ்ரேல் ராணுவம் கூறியிருந்தது. கொல்லப்பட்ட மூவரின்… Read More »இஸ்ரேல் நடத்திய அதிரடி தாக்குதல்….ஹமாஸ் புதிய தலைவரும் பலி

பொருளாதாரத்தில் நோபல் பரிசு….3 பேருக்கு பகிர்ந்தளிப்பு

2024ம் ஆண்டுக்கான பொருளாதாரத்திற்கான  நோபல் பரிசு  டாரன் அசிமொக்லு,  சைமன் ஜான்சன்,  ஜேம்ஸ் ராபின்சன் ஆகிய 3பேருக்கும் பகிர்ந்து அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  3பேரும் அமெரிக்காவை சேர்ந்தவர்கள். இவாகள்  நிறுவனங்கள் எவ்வாறு  உருவாகின்றன, பொருளாதாரத்தில் ஏற்றத்தாழ்வு … Read More »பொருளாதாரத்தில் நோபல் பரிசு….3 பேருக்கு பகிர்ந்தளிப்பு

இஸ்ரேலின் பலமுனை சைபர் தாக்குதல்.. முடங்கியது ஈரான் குழப்பத்தில் மக்கள்..

ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியா கடந்த ஜூலை 31-ம் தேதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில் படுகொலை செய்யப்பட்டார். இதன் பின்னணியில் இஸ்ரேல் உளவுத் துறை இருப்பதாக ஈரான் பகிரங்கமாக… Read More »இஸ்ரேலின் பலமுனை சைபர் தாக்குதல்.. முடங்கியது ஈரான் குழப்பத்தில் மக்கள்..

துர்கா சிலை மீது குண்டுவீச்சு.. பங்களாதேஷில் சம்பவம்..

பங்களாதேஷில் இன்று காலை டாக்கா அருகே பஜார் பகுதியில் நவராத்திரி திருவிழா நடந்தது. இங்கு வைக்கப்பட்டிருந்த துர்கா சிலை அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் 5 பேர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பாக மத்திய… Read More »துர்கா சிலை மீது குண்டுவீச்சு.. பங்களாதேஷில் சம்பவம்..

அமைதிக்கான நோபல் பரிசு…… ஜப்பான் அமைப்புக்கு வழங்கப்படுகிறது

  • by Authour

2024ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு ஜப்பானை சேர்ந்த நிகோன் கிட்டாங்கியோ என்ற அமைப்புக்கு கிடைத்து உள்ளது.  அணு ஆயுதங்களுக்கு எதிராக இந்த அமைப்பு போராடி வருவதுடன், ஜப்பானில் அணுகுண்டு வீசப்பட்ட  நாகசாகி,  ஹிரோசிமாவில் … Read More »அமைதிக்கான நோபல் பரிசு…… ஜப்பான் அமைப்புக்கு வழங்கப்படுகிறது

தென் கொரிய பெண் எழுத்தாளர் ஹான் காங்குக்கு….. இலக்கத்திற்கான நோபல் பரிசு

தென்கொரிய பெண் எழுத்தாளர் ஹான் காங்குக்கு 2024ம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 2024ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் தொடர்பான அறிவிப்பு 7ம் தேதி முதல் வௌியாகி வருகிறது. திங்களன்று அமெரிக்காவை சேர்ந்த… Read More »தென் கொரிய பெண் எழுத்தாளர் ஹான் காங்குக்கு….. இலக்கத்திற்கான நோபல் பரிசு

வேதியியல் நோபல் பரிசு……. 3பேருக்கு பகிர்ந்தளிப்பு

  • by Authour

2024ம் ஆண்டுக்கான வேதியியல்  நோபல் பரிசு   3 பேருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.  நோபல் பரிசை பகிர்ந்து கொள்பவர்கள் விவரம்: டேவிட் பேக்கர், ஜான் ஜம்பர், டெமிட் ஹசாபிஸ்

அதானி காற்றாலை ஒப்பந்தம் மறு ஆய்வு….. இலங்கை புதிய அரசு அறிவிப்பு..

  • by Authour

இலங்கையின் மன்னார், பூநகரி ஆகிய பகுதிகளில் 440 மில்லியனுக்கு (சுமார் ரூ.3,700 கோடி) அதிகமான செலவில், 484 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தை மேற்கொள்ள அந்நாட்டு அரசுடன் அதானி… Read More »அதானி காற்றாலை ஒப்பந்தம் மறு ஆய்வு….. இலங்கை புதிய அரசு அறிவிப்பு..

இயற்பியலுக்கான நோபல் பரிசு….2 பேருக்கு பகிர்ந்தளிப்பு

  • by Authour

இயற்பியலுக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது. இது அமெரிக்காவை சேர்ந்த  ஜான் ஹாப் பீலு்டு மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த ஜெப்ரி ஹிண்டன் ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. இந்த தகவலை ஸ்டாக்ஹோமில் இருந்து  நோபல் பரிசு குழு… Read More »இயற்பியலுக்கான நோபல் பரிசு….2 பேருக்கு பகிர்ந்தளிப்பு

மருத்துவத்திற்கான நோபல் பரிசு…. 2பேருக்கு பகிர்ந்தளிப்பு

  • by Authour

2024ம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி விக்டர் ஆம்ரோஸ் மற்றும் கேரி ருவ்குன் ஆகிய இருவருக்கும் மருத்துவத்திற்காக நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. மைக்ரோ ஆர்.என்.ஏ.வை (RNA) கண்டுபிடித்ததற்காக இருவருக்கும்… Read More »மருத்துவத்திற்கான நோபல் பரிசு…. 2பேருக்கு பகிர்ந்தளிப்பு

காதலுக்கு எதிர்ப்பு….பெற்றோர் உள்பட 13 பேரை கொன்ற பாக். இளம்பெண்

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள கைபத்கான் புரோகி கிராமத்தில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 19-ந் தேதி ஒரே நேரத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவர்கள்… Read More »காதலுக்கு எதிர்ப்பு….பெற்றோர் உள்பட 13 பேரை கொன்ற பாக். இளம்பெண்

இஸ்ரேல் -ஈரான் போர் மூண்டால் …….உலகம் முழுவதும் பாதிக்கும்

  • by Authour

இஸ்ரேல் மீது ஈரான் 180 ஏவுகணைகளை சரமாரியாக வீசியதற்குப் பிறகு இஸ்ரேலின் முன்னாள் பிரதமா் நாஃப்டாலி பென்னட் கூறியதாவது: ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய கிழக்கை அடியோடு மாற்றியமைக்க இஸ்ரேலுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.… Read More »இஸ்ரேல் -ஈரான் போர் மூண்டால் …….உலகம் முழுவதும் பாதிக்கும்

நைஜீரியா…… ஆற்றில் படகு கவிழ்ந்து 100 பேர் பலி

  • by Authour

ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் மொக்வா என்ற இடத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 100 க்கும் மேற்பட்டோரை காணவில்லை. 300 பேருடன் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் 150 பேர் உயிருடன் மீட்கப்பட்ட… Read More »நைஜீரியா…… ஆற்றில் படகு கவிழ்ந்து 100 பேர் பலி

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை கொல்லுவோம்….ஈரான் மிரட்டல்

  • by Authour

இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே மோதல் அதிகரித்து வருகிறது. லெபனானில் இருக்கும் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தி வந்த பேஜர், வாக்கி டாக்கி போன்ற கருவிகளை வெடிக்க செய்து நடத்திய தாக்குதலை தொடர்ந்து வான்வழி தாக்குதல்கள் தீவிரமடைந்தது.… Read More »இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை கொல்லுவோம்….ஈரான் மிரட்டல்

இஸ்ரேல் அறிவிப்பு .. ஐ.நா பொதுச்செயலாளர் நுழைய கூடாது..

  • by Authour

ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலின் வெளியுறவுத்துறை மந்திரி இஸ்ரேல் காட்ஸ் கூறியுள்ளார். இது  தொடர்பாக இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் வெளியிட்ட… Read More »இஸ்ரேல் அறிவிப்பு .. ஐ.நா பொதுச்செயலாளர் நுழைய கூடாது..

ஈரான் தாக்குதல்….. இஸ்ரேலுக்கு உதவுங்கள்….. அமெரிக்க ராணுவத்துக்கு பைடன் உத்தரவு

  • by Authour

லெபனானின் ஹிஸ்புல்லா ஆயுதக் குழு இயக்கம், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை சேர்ந்த ஹமாஸ் ஆயுதக் குழு அமைப்பு ஆகியவை ஈரானின் உறுதுணையுடன் செயல்படுகின்றன. கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் நகரங்களை குறிவைத்து… Read More »ஈரான் தாக்குதல்….. இஸ்ரேலுக்கு உதவுங்கள்….. அமெரிக்க ராணுவத்துக்கு பைடன் உத்தரவு

இஸ்ரேல் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க அட்வைஸ்..

  • by Authour

காசா போர், லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினர் மீதான தாக்குதல் போன்றவற்றுக்கு பழிதீர்க்க இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலை தொடங்கி இருக்கிறது. ஈரானில் இருந்து 400க்கும் அதிகமான ஏவுகணைகள் வானில் வீசி குண்டுமழையை தொடங்கி… Read More »இஸ்ரேல் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க அட்வைஸ்..

இஸ்ரேலில் ரயில்வே ஸ்டேஷனுக்குள் புகுந்து ஹிஸ்புல்லா தாக்குதல்.. 3 பேர் பலி

  • by Authour

லெபனானில் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளை குறி வைத்து இஸ்ரேல் வான் வழி மற்றும் தரை வழி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மேற்காசியாவில் போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இஸ்ரேலின் தலைநகர் டெல் அவிவ்… Read More »இஸ்ரேலில் ரயில்வே ஸ்டேஷனுக்குள் புகுந்து ஹிஸ்புல்லா தாக்குதல்.. 3 பேர் பலி

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினால்…….ஈரானுக்கு….அமெரிக்கா கடும் எச்சரிக்கை

  • by Authour

மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் அதிகரிக்கும் வகையில், ஹிஸ்புல்லாக்களைக் குறிவைத்து லெபனானில் இஸ்ரேல் ராணுவம் தரைவழித் தாக்குதலை திங்கள்கிழமை தொடங்கியது. இதைத் தொடர்ந்து, இஸ்ரேலையொட்டிய லெபனான் எல்லைப் பகுதிகளில், சண்டை தீவிரமடைந்துள்ளது. இந்த… Read More »இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினால்…….ஈரானுக்கு….அமெரிக்கா கடும் எச்சரிக்கை

லெபனானில் புகுந்தது இஸ்ரேல்…… தரைவழி தாக்குதல் தீவிரம்

  • by Authour

 ஹிஸ்புல்லாக்களைக் குறிவைத்து லெபனானில் இஸ்ரேல் ராணுவம் தரைவழித் தாக்குதலை திங்கள்கிழமை தொடங்கியது.அதைத் தொடா்ந்து, இஸ்ரேலையொட்டி எல்லை நிலைகளிலிருந்து லெபனான் ராணுவம் பின்வாங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து அதிகாரிகளை மேற்கோள் காட்டி ‘ஏபி’ செய்தி… Read More »லெபனானில் புகுந்தது இஸ்ரேல்…… தரைவழி தாக்குதல் தீவிரம்

ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லாவை…… இஸ்ரேல் கொன்றது எப்படி?

  • by Authour

லெபனான் நாட்டில் கடந்த 1985-ம் ஆண்டில் ஹிஸ்புல்லா அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்புக்கு ஈரானும் சிரியாவும் ஆயுத உதவி, நிதியுதவி அளித்தன. இரு நாடுகளின் உதவியால் ஹிஸ்புல்லா குறுகிய காலத்தில் வளர்ச்சிஅடைந்தது. கடந்த 2006-ம்… Read More »ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லாவை…… இஸ்ரேல் கொன்றது எப்படி?

சீன அணுசக்தி நீர் மூழ்கி கப்பல்….. கடலில் மூழ்கியது…. அமெரிக்கா திடுக் தகவல்

அண்டை நாடுகளுடன் எல்லை பிரச்சினையில் வாலாட்டும் சீனா, தென் சீனக்கடலுக்கும் உரிமை கோரி வருகிறது. இதற்காக புருனே, மலேஷியா, பிலிப்பைன்ஸ், தைவான், வியட்நாம் ஆகிய நாடுகளுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது. பிற நாடுகளை… Read More »சீன அணுசக்தி நீர் மூழ்கி கப்பல்….. கடலில் மூழ்கியது…. அமெரிக்கா திடுக் தகவல்

லெபனான் மீது தொடர் தாக்குதல் ……போர் நிறுத்தம் கிடையாது…. இஸ்ரேல் திட்டவட்டம்

  • by Authour

இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா போராளிகள் உடனடியாக 21 நாள் போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட நட்பு நாடுகள் அழைப்பு விடுத்துள்ளன. காசா போர் தற்போது லெபனான் நாட்டிலும்  பரவிவிட்டது. இஸ்ரேல்… Read More »லெபனான் மீது தொடர் தாக்குதல் ……போர் நிறுத்தம் கிடையாது…. இஸ்ரேல் திட்டவட்டம்

இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு….நவ.14ம் தேதி தேர்தல்

  • by Authour

இலங்கையில் அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்ற அனுரா குமார திசநாயக்க 20ம் தேதி ஜனாதிபதியாக பதவியேற்றார்.  இந்த நிலையில் நேற்று  இலங்கை பிரதமராக தன்னுடைய தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்… Read More »இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு….நவ.14ம் தேதி தேர்தல்

லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்…….பலி எண்ணிக்கை 500 ஆனது

  • by Authour

இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையே போர் நடந்து வருகிறது.  காசா மீது கடந்த அக்டோபர் தொடங்கி கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ்களை முழுமையாக அழிக்கும் வரை தாக்குதல் தொடரும் என சர்வதேச அழுத்தங்களுக்கு மத்தியிலும்… Read More »லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்…….பலி எண்ணிக்கை 500 ஆனது

இலங்கை அதிபருக்கு…… பிரதமர் மோடி வாழ்த்து

  • by Authour

இலங்கை அதிபர் தேர்தல் கடந்த 21ம் தேதி நடந்தது .  தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் தலைவர் அனுர குமார திசநாயக,  வெற்றி பெற்றார். தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து அநுர குமார திசநாயக… Read More »இலங்கை அதிபருக்கு…… பிரதமர் மோடி வாழ்த்து

இலங்கை பிரதமர் குணவர்த்தனே ராஜினாமா

இலங்கை அதிபர் தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த தேர்தலில் ரணில் விக்ரம சிங்கே, சஜித் பிரேமதாசா, தேசிய மக்கள் சக்தி முன்னணி வேட்பாளராக அனுரா திசநாயகே முக்கிய வேட்பாளர்களாக களமிறங்கினர். தேர்தலில் பதிவான… Read More »இலங்கை பிரதமர் குணவர்த்தனே ராஜினாமா

இந்தியா ஆதிக்கம் செலுத்தாது…..வளர்ச்சிக்கு ஒத்துழைக்கும்….. அமெரிக்காவில் மோடி பேச்சு

  • by Authour

இந்திய பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு பயணம் 3 நாள் மேற்கொண்டுள்ளார். இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா அங்கம் வகிக்கும் குவாட் கூட்டத்தில் பங்கேற்றார். முன்னதாக, நேற்று முன்தினம் அமெரிக்கா சென்ற அவருக்கு அங்குள்ள இந்தியர்கள்… Read More »இந்தியா ஆதிக்கம் செலுத்தாது…..வளர்ச்சிக்கு ஒத்துழைக்கும்….. அமெரிக்காவில் மோடி பேச்சு

9வது இலங்கை அதிபர்……அனுர குமார திசநாயக….. இன்று பதவியேற்றார்

  • by Authour

இலங்கை அதிபா் தோ்தலில் தேசிய மக்கள் சக்தி முன்னணி வேட்பாளா் அனுரகுமார திசநாயக (56) வெற்றி பெற்றாா். எதிா்க்கட்சித் தலைவா் சஜீத் பிரேமதாச இரண்டாவது இடத்தைப் பெற்ற நிலையில், தற்போதைய அதிபா் ரணில் விக்ரமசிங்கே… Read More »9வது இலங்கை அதிபர்……அனுர குமார திசநாயக….. இன்று பதவியேற்றார்

இலங்கையின் புதிய அதிபராக அனுர குமார திசநாயக இன்று பதவி ஏற்கிறார்..

  • by Authour

இலங்கை அதிபர் தேர்தலில்  சுயேச்சையாக ரணில் விக்ரமசிங்கே, மார்க்சிஸ்ட் ஜனதா விமுக்தி பெரமுன கட்சியின் முன்னணியான தேசிய மக்கள் சக்தி (என்பிபி) சார்பில் அனுர குமார திசநாயக, சமகி ஜன பாலவேகயா கட்சி சார்பில்… Read More »இலங்கையின் புதிய அதிபராக அனுர குமார திசநாயக இன்று பதவி ஏற்கிறார்..

இலங்கை தேர்தலில் திடீர் திருப்பம்.. 2ம் விருப்ப ஓட்டு எண்ணிக்கை துவக்கம்..

  • by Authour

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே பதவிக்காலம் முடியும் நிலையில், நேற்று  அந்நாட்டில் அதிபர் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடந்தது. ஆர்வமுடன் ஓட்டுச்சாவடிகளில் வாக்காளர்கள் குவிய ஓட்டு சதவீதம் 75 ஆக பதிவானது. தேர்தல் நடந்த அன்றே… Read More »இலங்கை தேர்தலில் திடீர் திருப்பம்.. 2ம் விருப்ப ஓட்டு எண்ணிக்கை துவக்கம்..

உங்களது காரின் அளவு கொண்ட வீட்டில்தான் எனது தாய் வசிக்கிறார்.. ஒபாமாவிடம் கூறிய பிரதமர் மோடி

  • by Authour

பிரதமர் மோடி 3 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். முன்னதாக பிரதமராக முதல் முறையாக அவர் கடந்த 2014-ம் ஆண்டு அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது, அவருக்கு மொழி பெயர்ப்பாளராக இருந்தவர் வினய் குவாத்ரா. இவர்தான்… Read More »உங்களது காரின் அளவு கொண்ட வீட்டில்தான் எனது தாய் வசிக்கிறார்.. ஒபாமாவிடம் கூறிய பிரதமர் மோடி

இலங்கை அதிபர் தேர்தல்.. அனுரா குமார திசநாயகே முன்னிலை..

நடந்து முடிந்த இலங்கை அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ரணில், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா, தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரா குமார திசநாயகே ஆகியோர் இடையே முக்கிய போட்டி நிலவியது. நேற்று… Read More »இலங்கை அதிபர் தேர்தல்.. அனுரா குமார திசநாயகே முன்னிலை..

இலங்கை அதிபர் தேர்தல்….. விறுவிறுப்பான வாக்குப்பதிவு……நாளை ரிசல்ட்

  • by Authour

இலங்கையில் இன்று அதிபர்  தேர்தல் நடக்கிறது.  தற்போதைய அதிபர் ரணில் விக்கிரமசிங்கே ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக இருந்தபோதும் சுயேட்சையாக களமிறங்கியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரமேதாசா, ஜனதா விமுத்தி பெரமுனா தலைவர் அனுரா… Read More »இலங்கை அதிபர் தேர்தல்….. விறுவிறுப்பான வாக்குப்பதிவு……நாளை ரிசல்ட்

ஐ.நா. சபையில் 23ம் தேதி பிரதமர் மோடி உரையாற்றுகிறார்

  • by Authour

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகள் இணைந்து ‘குவாட்’ என்ற அமைப்பை உருவாக்கி உள்ளன. இந்த அமைப்பின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு ஆண்டுதோறும் நடந்து வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான… Read More »ஐ.நா. சபையில் 23ம் தேதி பிரதமர் மோடி உரையாற்றுகிறார்

2 நாளில் ஹிஸ்புல்லா பேஜர்,வாக்கி டாக்கி வெடித்து 9 ஆயிரம் பேர் படுகாயம்.. லெபானில் பதற்றம் .

  • by Authour

காசா போர் தொடங்கிய கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதியில் இருந்தே ஹமாசுக்கு ஆதரவாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த அமைப்பு ஈரான் ஆதரவில் செயல்படும்… Read More »2 நாளில் ஹிஸ்புல்லா பேஜர்,வாக்கி டாக்கி வெடித்து 9 ஆயிரம் பேர் படுகாயம்.. லெபானில் பதற்றம் .

காலிஸ்தான் பயங்கரவாதி வழக்கு.. அஜித்தோவலுக்கு சம்மன்..

  • by Authour

அமெரிக்கா மற்றும் கனடா குடியுரிமை பயங்கரவத குர்பந்த் சிங் பன்னூனை கொலை செய்ய சதி திட்டம் நடந்ததாகவும், ஜோ பைடன் அரசு முறியடித்ததாகவும் பிரிட்டன் நாளிதழ் செய்தி வெளியிட்டது. இதற்கு இந்திய அரசு மீது… Read More »காலிஸ்தான் பயங்கரவாதி வழக்கு.. அஜித்தோவலுக்கு சம்மன்..

பேஜரை தொடர்ந்து வாக்கி டாக்கிகள் வெடித்து சிதறியது….லெபனானில் பதற்றம்

 இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே நடைபெற்று வரும் போர் இப்போது புதிய கோணத்தை அடைந்துள்ளது.  அதாவது  தகவல் தொழில் நுட்ப சாதனங்கள்  மூலம் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.  இஸரேல் நடத்திய இந்த தாக்குதல்கள் உலகையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.… Read More »பேஜரை தொடர்ந்து வாக்கி டாக்கிகள் வெடித்து சிதறியது….லெபனானில் பதற்றம்

27 நாடுகளில் பரவிய புதியவகை கொரோனா…

  • by Authour

அடுத்த அதிர்ச்சியாக XEC variant என்ற புதிய வகை கொரோனாவின் தொற்று உலக நாடுகளில் பரவ ஆரம்பித்துள்ளது. குறிப்பாக பிரிட்டன், ஜெர்மனி, டென்மார்க், அமெரிக்கா ,நெதர்லாந்து உள்ளிட்ட 27 நாடுகளில் இந்த கொரோனா பரவி… Read More »27 நாடுகளில் பரவிய புதியவகை கொரோனா…

லெபனானில் பேஜர்களை வெடிக்க செய்து உலகிற்கு அதிர்ச்சி கொடுத்த இஸ்ரேல்

  • by Authour

லெபனான் நாட்டில் இருந்து கொண்டு இஸ்ரேலுக்கு எதிராக செயல்படும் ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினர், தங்கள் தகவல் தொடர்புக்காக கையடக்க கருவியாக பேஜர்களை பயன்படுத்தி வருகின்றனர்.இந்தக் கருவிகள் அனைத்தும் நேற்று இரவு ஒரே நேரத்தில் திடீரென வெடித்துச்… Read More »லெபனானில் பேஜர்களை வெடிக்க செய்து உலகிற்கு அதிர்ச்சி கொடுத்த இஸ்ரேல்

துப்பாக்கி சூடு…… டிரம்ப் காயமின்றி தப்பியது மகிழ்ச்சி…. ஜோ பைடன்

அமெரிக்க முன்னாள் அதிபரும் தற்போதைய அதிபர் வேட்பாளருரான டொனால்ட் ட்ரம்ப் மீது மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக வெளியாகி உள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நேற்று இந்திய நேரப்படி சுமார் 11.30 மணி… Read More »துப்பாக்கி சூடு…… டிரம்ப் காயமின்றி தப்பியது மகிழ்ச்சி…. ஜோ பைடன்

சீனாவில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது அதிகரிப்பு ..

சீனாவில் கடந்த சில ஆண்டுகளாக மக்கள் தொகை சரிந்து வருகிறது. அதே வேளையில் அங்கு வயதானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அங்கு 5-ல் ஒருவர் 60 வயதிற்கு மேற்பட்டவராக இருக்கிறார். இந்த நிலையில்… Read More »சீனாவில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது அதிகரிப்பு ..

குட்பை… அமெரிக்கா…… சென்னை புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்

  • by Authour

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்  தமிழகத்திற்கு புதிய முதலீடுகளை ஈர்க்க  அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.  தமிழ் நாட்டிற்கு அதிக அளவிலான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்,  கடந்த மாதம் 23ம் தேதி  சென்னையில்… Read More »குட்பை… அமெரிக்கா…… சென்னை புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்

மோடி தகவலுடன் ரஷ்யா சென்ற அஜித்தோவல்..

  • by Authour

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்துள்ள போர், இரண்டு ஆண்டுகளைக் கடந்துள்ளது. ஏராளமான மக்கள் கொல்லப்பட்டனர். இருதரப்பும் பேச்சு வாயிலாக தீர்வு காண வேண்டும் என, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்,… Read More »மோடி தகவலுடன் ரஷ்யா சென்ற அஜித்தோவல்..

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர்கள் ஒரே மேடையில் காரசார விவாதம்

அமெரிக்காவில் நவம்பர் மாதம் 5-ம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் வேட்பாளராக, முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் போட்டியிபோட்டியிடுகிறார். அவருக்கு எதிராக, ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் துணை… Read More »அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர்கள் ஒரே மேடையில் காரசார விவாதம்

திருச்சியில் ஜேபில் தொழிற்சாலை…..முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம்

தமிழகத்தில் புதிய தொழில்களை தொடங்க முதலீடுகளை ஈர்க்கும் வகையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இதுவரை  பல்வேறு முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்த நிலையில்,… Read More »திருச்சியில் ஜேபில் தொழிற்சாலை…..முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம்

மார்கெட்டுக்கு வந்த ஆப்பிள் 16 சீரிஸ் “ஐபோன்கள் , ஸ்மார்ட் வாட்சுகள்” விலை எவ்வளவு?

  • by Authour

முன்னணி நிறுவனமான ஆப்பிள் தனது ஸ்மார்ட் போன் சீரிஸ் 16 , கம்ப்யூட்டர், மற்றும் ஐபோன்கள், ஸ்மார்ட் வாட்சுகள் ஆகியவற்றின் தயாரிப்புகளை ஆண்டு தோறும் செப்டம்பரில் அறிமுகம் செய்து வருகிறது. அமெரிக்காவின் கலிபோர்னியாவின் குபெர்டினோவில்… Read More »மார்கெட்டுக்கு வந்த ஆப்பிள் 16 சீரிஸ் “ஐபோன்கள் , ஸ்மார்ட் வாட்சுகள்” விலை எவ்வளவு?

அமெரிக்காவில் முதல்வருக்கு வரவேற்பு……என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது… நடிகர் விஜய்சேதுபதி பதிவு

  • by Authour

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா சென்றுள்ளார்.  சான்பிரான்சிஸ்கோ சென்று அங்கிருந்து  அவர் தற்போது சிகாகோ  வந்துள்ளார். சிகாகோ  நகரில் அவருக்கு தமிழ் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழ் மரபுப்படி… Read More »அமெரிக்காவில் முதல்வருக்கு வரவேற்பு……என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது… நடிகர் விஜய்சேதுபதி பதிவு

நைஜீரியா….. எரிபொருள் டேங்கர் லாரி விபத்து…..48 பேர் பலி

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடு நைஜீரியா. அந்நாட்டின் நைஜர் மாகாணம் அகெயி நகரில் உள்ள நெடுஞ்சாலையில் நேற்று எரிபொருள் ஏற்றிக்கொண்டு லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது, சாலையின் எதிரே வேகமாக வந்த மற்றொரு லாரி… Read More »நைஜீரியா….. எரிபொருள் டேங்கர் லாரி விபத்து…..48 பேர் பலி

மராட்டியம்….விழுந்து உடைந்த சிவாஜி சிலை….. சிற்பி கைது

மராட்டிய மாநிலம் ராஜ்கோட் கோட்டையில் கடந்த டிசம்பர் 4ம் தேதி மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் 35 அடி உயர சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.  தேர்தலுக்காக இந்த சிலையை அவசர அவசரமாக… Read More »மராட்டியம்….விழுந்து உடைந்த சிவாஜி சிலை….. சிற்பி கைது

அமெரிக்க தேர்தல்…. கமலா ஹாரீஸ்க்கு புதின் ஆதரவு

  • by Authour

அமெரிக்காவில் வரும் நவம்பர் 5ம் தேதி அதிபர் தேர்தல் நடக்கிறது.  ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரீசும்,  குடியரசு கட்சி சார்பில்,  ட்ரம்ப்  போட்டியிடுகிறார்கள்.  இந்த தேர்தல் குறித்து ரஷ்ய அதிபர்  புதின் கருத்து… Read More »அமெரிக்க தேர்தல்…. கமலா ஹாரீஸ்க்கு புதின் ஆதரவு

சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாசார மையம்..

  • by Authour

இந்தியாவின் முதல் திருவள்ளுவர் கலாசார மையம் சிங்கப்பூரில் அமைக்கப்பட உள்ளது.உலகம் முழுவதும் திருவள்ளவர் கலாசார மையங்கள் நிறுவப்படும் என ம க்களவைத் தேர்தல் வாக்குறுதியில் பாஜக அறிவித்திருந்தது. இந்தியாவின் கலாசாரத்தை வௌிப்படுத்த யோகா, ஆயுர்வேதம்… Read More »சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாசார மையம்..

வெள்ளத்தில் 1,000 பேர் பலி.. கடமை தவறிய 30 அரசு அதிகாரிகளுக்கு மரண தண்டனை?

  • by Authour

வடகொரியாவில் கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் 4,100 வீடுகள், 7,410 விவசாய நிலங்கள், அரசு கட்டடங்கள், சாலைகள் மற்றும் ரயில்வே லைன்கள் என அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கின. இந்த பாதிப்புகளில்… Read More »வெள்ளத்தில் 1,000 பேர் பலி.. கடமை தவறிய 30 அரசு அதிகாரிகளுக்கு மரண தண்டனை?

புருனே பயணம் பயனுள்ளதாக இருந்தது……பிரதமர் மோடி பதிவு

  • by Authour

இந்திய பிரதமர் நரேந்திர மோடி,  நேற்று  புருனே சென்றார்.  அங்கு  புருனே  சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியாவை அவரது அரண்மனையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகம், கலாச்சாரம், பாதுகாப்பு துறைகளில்… Read More »புருனே பயணம் பயனுள்ளதாக இருந்தது……பிரதமர் மோடி பதிவு

சிகாகோவில் முதல்வர் ஸ்டாலின்…. தமிழ் பாரம்பரிய முறையில் வரவேற்பு

  • by Authour

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர்  மு.க.ஸ்டாலின் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களான நோக்கியா, பேபால், ஈல்ட்டு என்ஜினீயரிங் சிஸ்டம்ஸ், மைக்ரோசிப் டெக்னாலஜி, இன்பிங்ஸ்… Read More »சிகாகோவில் முதல்வர் ஸ்டாலின்…. தமிழ் பாரம்பரிய முறையில் வரவேற்பு

ஆந்திராவில் கொட்டித்தீர்க்கும் கனமழை: வெள்ளக்காடாக காட்சியளிக்கும் விஜயவாடா.

ஆந்திர மாநிலத்தில் உள்ள குண்டூர், கிருஷ்ணா,  மேற்கு கோதாவரி,  கிழக்கு கோதாவரி, விசாகப்பட்டினம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு திடீரென கனமழை கொட்டி தீர்த்தது. நள்ளிரவு தொடங்கிய கனமழை விடிய விடிய… Read More »ஆந்திராவில் கொட்டித்தீர்க்கும் கனமழை: வெள்ளக்காடாக காட்சியளிக்கும் விஜயவாடா.

கூகுள் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்

  • by Authour

ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை  நோக்கி முன்னேறுவதற்கான நடவடிக்கைகளை  தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின் மேற்கொண்டுள்ளார். இதற்காக தொழில் முதலீடுகளை ஈர்க்க முதல்வர் 2 வார கால பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.  அங்கு ஏற்கனவே 6… Read More »கூகுள் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்

அமெரிக்கா….. ஆப்பிள், கூகுள், மைக்ரோ சாப்ட் நிறுவனங்களை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின்

  • by Authour

உலக நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்களை தமிழகத்தில் தொழில் முதலீடுகளை செய்ய வைப்பதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக, தமிழக முதல்வர்  மு.க. ஸ்டாலின் கடந்த 27-ந் தேதி சென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு அரசு முறை… Read More »அமெரிக்கா….. ஆப்பிள், கூகுள், மைக்ரோ சாப்ட் நிறுவனங்களை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின்

இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் இலங்கைக்கு ரகசிய பயணம்..

இலங்கையில் வரும் செப்.21 ல் பொதுதேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான பிரசாரத்தில் கட்சி பிரமுகர்கள் ஈடுபட்டுள்ளனர் . இலங்கையில் சீன படையினர் கப்பல் நிறுத்தும் முயற்சி ஒரு புறம் இருப்பதால், இந்தியா இலங்கை அரசியலை உற்று… Read More »இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் இலங்கைக்கு ரகசிய பயணம்..

சான்பிரான்சிஸ்கோவில் முதல்வர் நடத்திய முதலீட்டாளர் மாநாடு….

  • by Authour

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக  அமெரிக்காவில் 2 வார கால சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். சான்பிரான்சிஸ்கோ நகரில் நேற்று நடைபெற்ற தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில்  இன்பிங்ஸ் ஹெல்த்கேர்  நிறுவனத்துக்கும்,… Read More »சான்பிரான்சிஸ்கோவில் முதல்வர் நடத்திய முதலீட்டாளர் மாநாடு….

ஷாங்காய் மாநாடு…….பிரதமர் மோடி பாகிஸ்தான் செல்வாரா?

  • by Authour

 சீனாவை தலைமையிடமாகக்கொண்டு  செயல்படும் எஸ்.சி.ஓ. எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் உட்பட எட்டு நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பில் இடம்பெற்றுள்ள உறுப்பு நாடுகளின் அரசுத் தலைவா்கள் குழுவுக்கு… Read More »ஷாங்காய் மாநாடு…….பிரதமர் மோடி பாகிஸ்தான் செல்வாரா?

தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்…

  • by Authour

பாஜக மற்றும் BRS கட்சி இடையே மறைமுக ஒப்பந்தம் ஏற்பட்டதனாலேயே, மதுபான கொள்கை வழக்கில் BRS கட்சியின் கவிதாவுக்கு ஜாமின் கிடைத்ததாக கூறிய தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு உச்சநீதிமன்றம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஒரு… Read More »தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்…

செப் 10ல்…….கமலா ஹாரிஸ்-டிரம்ப் நேரடி விவாதம்

  • by Authour

அமெரிக்காவில் வரும் நவம்பர் 5ம் தேதி அதிபர் தேர்தல் நடக்கிறது. இதையொட்டி கடந்த ஜூன் மாதம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் குடியரசு கட்சி வேட்பாளர் ட்ரம்ப் ஆகியோர் நேரடி விவாதத்தில் ஈடுபட்டனர்.… Read More »செப் 10ல்…….கமலா ஹாரிஸ்-டிரம்ப் நேரடி விவாதம்

உக்ரைன் பயணம்.. புடினிடம் எடுத்து கூறிய பிரதமர் மோடி..

அரசு முறை பயணமாக கடந்த 23 ம் தேதி உக்ரைன் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசினார். அப்போது ரஷ்ய தாக்குதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. போரை முடிவுக்கு கொண்டு… Read More »உக்ரைன் பயணம்.. புடினிடம் எடுத்து கூறிய பிரதமர் மோடி..

இலங்கையில் இந்திய, சீன போர்க்கப்பல்கள் முகாம்…..பரபரப்பு

  • by Authour

இந்திய கடற்படை போர்க்கப்பலான ‘ஐ.என்.எஸ்.மும்பை’ 3 நாட்கள் பயணமாக நேற்று கொழும்பு துறைமுகம் சென்றடைந்தது. அந்த கப்பல், இலங்கையில் உள்ள துறைமுகத்துக்கு செல்வது இதுவே முதல்முறை. அதே சமயத்தில் இந்த ஆண்டு இலங்கை துறைமுகத்துக்கு… Read More »இலங்கையில் இந்திய, சீன போர்க்கப்பல்கள் முகாம்…..பரபரப்பு

ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் கைது… இலங்கை தொடர்ந்து அட்டகாசம்

  • by Authour

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள் தனுஷ்கோடி கடல் பகுதிக்கும், தலைமன்னாருக்கும் இடையே  இந்திய எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது  அங்கு வந்த இலங்கை கடற்படை  ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரையும் கைது செய்தது.  அவர்களது விசைப்படகையும்… Read More »ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் கைது… இலங்கை தொடர்ந்து அட்டகாசம்

இன்று இரவு அமெரிக்கா புறப்படுகிறார் முதல்வர் ஸ்டாலின்….. நிகழ்ச்சி முழு விவரம்

தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக பல்வேறு நாடுகளுக்கு ஏற்கனவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின் மூலம் ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இந்த நிலையில், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக… Read More »இன்று இரவு அமெரிக்கா புறப்படுகிறார் முதல்வர் ஸ்டாலின்….. நிகழ்ச்சி முழு விவரம்

இந்திய டாக்டர் சுட்டுக்கொலை…… அமெரிக்காவில் பயங்கரம்

  • by Authour

ஆந்திரா மாநிலம், திருப்பதி மாவட்டத்தை சேர்ந்தவர் டாக்டர் ரமேஷ் பாபு பெரம்செட்டி.  அமெரிக்காவின்  அலபமா மாகாணத்தில் மிகவும் பிரபலமான மருத்துவர்களில் ஒருவராக இருந்தார். அவசர சிகிச்சை மற்றும் குடும்ப மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்ற இவர்,… Read More »இந்திய டாக்டர் சுட்டுக்கொலை…… அமெரிக்காவில் பயங்கரம்

பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுங்கள்.. இஸ்ரேலின் அடுத்த குறி லெபனான் ..

மேற்காசிய நாடான இஸ்ரேல், பாலஸ்தீனியர்கள் வசிக்கும் காசா மீது கடந்தாண்டு அக்டோபரில் ராணுவ தாக்குதல் துவக்கியது. அதை எதிர்த்து, காசாவை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ‛ஹமாஸ்’ அமைப்பினர் போரிட்டு வருகின்றனர். பாலஸ்தீன மக்களுக்கும், ஹமாஸ்… Read More »பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுங்கள்.. இஸ்ரேலின் அடுத்த குறி லெபனான் ..

சவுதி பாலைவனத்தில் 4 நாட்களாக தவித்த வாலிபர் சாவு

தெலுங்கானா மாநிலம் கரீம் நகரை சேர்ந்தவர் முகமது ஷேசாத் கான் (27). இவர் சவுதி அரேபியாவில் தொலை தொடர்பு நிறுனத்தில் 3 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். உலகின் மிகவும் ஆபத்தான ரப் அல் காலி… Read More »சவுதி பாலைவனத்தில் 4 நாட்களாக தவித்த வாலிபர் சாவு

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இந்தியா வருகிறார்..?

  • by Authour

பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று இந்தியாவிற்கு வருவதில் மகிழ்ச்சியாக உள்ளது. அதேநேரத்தில் உக்ரைனின் சூழ்நிலை பொறுத்தே பயணம் அமையும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். உக்ரைன் சென்றிருந்த பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர்… Read More »உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இந்தியா வருகிறார்..?

போர் ….. எந்த பிரச்னையையும் தீர்க்காது…. உக்ரைனில் பிரதமர் மோடி பேட்டி

  • by Authour

உக்ரைன்-ரஷ்யா இடையே 2 ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் அதிபர் விலாடிமிர் ஜெலென்ஸ்கியின் அழைப்பின் பேரில் பிரதமர் நரேந்திர மோடி உக்ரைன் சென்றுள்ளார். தலைநகர் கீவ்- நகரில்  ஜெலன்ஸ்கியைச் சந்தித்து… Read More »போர் ….. எந்த பிரச்னையையும் தீர்க்காது…. உக்ரைனில் பிரதமர் மோடி பேட்டி

நேபாளம்…. ஆற்றில் பஸ் கவிழ்ந்து 40 இந்தியர்கள் பலி

இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தின் தனாகுன் மாவட்டத்தில்  இன்று காலை ஒரு பஸ்  மர்ஸியாங்டி ஆற்றில்  கவிழ்ந்தது.  இந்த பஸ்சில் பயணித்த 40 பயணிகளும் பலியானார்கள். விபத்துக்குள்ளான பஸ் பொகாராவில் இருந்து  தலைநகர் காட்மாண்டு… Read More »நேபாளம்…. ஆற்றில் பஸ் கவிழ்ந்து 40 இந்தியர்கள் பலி

சேக் ஹசீனா பாஸ்போர்ட் ரத்து…. வங்கதேச இடைக்கால அரசு அதிரடி

வங்கதேச முன்னாள்  பிரதமர் சேக் ஹசீனாவுக்கு எதிராக அந்த நாட்டில் ஏற்பட்ட கலவரத்தில் 500க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் ஹசீனா இந்தியாவுக்கு தப்பி வந்து தஞ்சம் அடைந்து உள்ளார். தற்போது அங்கு புதிய… Read More »சேக் ஹசீனா பாஸ்போர்ட் ரத்து…. வங்கதேச இடைக்கால அரசு அதிரடி

தினமும் ஆபீசுக்கு ‘ஜெட் விமானத்தில் 1,600 கிமீ பயணம்’.. யார் இவர்?

அமெரிக்காவின் ஸ்டார்பக்ஸ் காபி நிறுவனம் உலகம் முழுதும் கடை திறந்து விதவிதமான காபி வகைகளை விற்பனை செய்கிறது. இந்நிறுவனத்தின் மிகப்பெரிய சந்தையாக அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா உள்ளது. இந்நிறுவனத்தின் சி.இ.ஓ., எனப்படும், தலைமை… Read More »தினமும் ஆபீசுக்கு ‘ஜெட் விமானத்தில் 1,600 கிமீ பயணம்’.. யார் இவர்?

தாடி வைக்காத 281 வீரர்கள் நீக்கம்… தலிபான் அரசு நடவடிக்கை

  • by Authour

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில், 2021 முதல் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. இங்கு, பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தலிபான் ஆட்சிக்காலத்தில் கடந்த ஓராண்டில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்பற்றி, அங்குள்ள அறநெறி அமைச்சகத்தின்… Read More »தாடி வைக்காத 281 வீரர்கள் நீக்கம்… தலிபான் அரசு நடவடிக்கை

23-ம் தேதி உக்ரைன் செல்கிறார் பிரதமர் மோடி..

  • by Authour

உக்ரைன் – ரஷ்யா இடையே, கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாகப் போர் நீடித்து வருகிறது. இதில், உக்ரைனை நிலம், நீர் உள்ளிட்ட பகுதிகளில் சூழ்ந்து கொண்டு மீண்டும் ரஷ்யா தீவிர தாக்குதலைத் தொடுத்து வருகிறது.… Read More »23-ம் தேதி உக்ரைன் செல்கிறார் பிரதமர் மோடி..

உலக தலைவனாக இந்தியா திகழ்கிறது.. பில்கேட்ஸ் பெருமிதம் …

  • by Authour

அமெரிக்கா நாட்டின் சியாட்டில் நகரில் உள்ள இந்திய தூதகரகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பில்கேட்ஸ் பங்கேற்றார். வாஷிங்டன் கவர்னர் டென்னிஹேக், வாஷிங்டன் நகர செயலர், வாஷிங்டன் சுப்ரீம்… Read More »உலக தலைவனாக இந்தியா திகழ்கிறது.. பில்கேட்ஸ் பெருமிதம் …

ஹசீனா கருத்து….. அமெரிக்கா மறுப்பு

  • by Authour

வங்கதேசத்தில் நடந்த கலவரத்தில் பலர் கொல்லப்பட்டனர். இதனால் அந்த நாட்டு அதிபர் சேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்து விட்டு இந்தியா வந்து தஞ்சடைந்துள்ளார். இ்நத நிலையில் 2 தினங்களுக்கு முன் வங்க தேசத்தில்… Read More »ஹசீனா கருத்து….. அமெரிக்கா மறுப்பு

அதிபர் தேர்தல்… கருத்துகணிப்பில் டிரம்பை முந்துகிறார் கமலா ஹாரீஸ்..

  • by Authour

வரும் நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப்பும், ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும் களமிறங்கினர். இருவரும் நேருக்கு நேர் எதிர்கொண்ட… Read More »அதிபர் தேர்தல்… கருத்துகணிப்பில் டிரம்பை முந்துகிறார் கமலா ஹாரீஸ்..

எனக்கு எதிராக அமெரிக்கா சதி.. ஷேக் ஹசீனா குற்றச்சாட்டு ..

  • by Authour

வங்கதேசத்தில், மாணவர்களின் போராட்டம் காரணமாக ஷேக் ஹசீனா பிரதமர் பதவியில் இருந்து விலகி இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். பதவியை ராஜினாமா செய்வதற்கு முன்னர் அவர் நாட்டு மக்களிடம் உரையாற்ற அவர் முடிவு செய்தார். ஆனால்,… Read More »எனக்கு எதிராக அமெரிக்கா சதி.. ஷேக் ஹசீனா குற்றச்சாட்டு ..

பெண்களின் திருமண வயது 9… ஈராக்கில் மசோதா தாக்கல்

  • by Authour

மேற்காசிய நாடான ஈராக்கில், தற்போது திருமண வயது, 18 ஆக உள்ளது. இதை, பெண்ணுக்கு 9 ஆகவும், ஆணுக்கு, 15 ஆகவும் குறைத்து, ஈராக் பார்லிமென்டில், அந்நாட்டு நீதித் துறை அமைச்சகம் மசோதா தாக்கல்… Read More »பெண்களின் திருமண வயது 9… ஈராக்கில் மசோதா தாக்கல்

ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்…. சுனாமி எச்சரிக்கை

ஜப்பானின் தெற்கு பகுதியில் உள்ள கியூஷூ என்ற பகுதியில் இன்று மதியம் சக்திவாய்ந்த நில நடுக்கம் 2 முறை ஏற்பட்டது. இது ரிக்டர்  அளவில் முதலில் 6.9, அடுத்த முறை 7.1 ஆகவும் பதிவானது. … Read More »ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்…. சுனாமி எச்சரிக்கை

கோர்ட்டில் முறையீடு……..வினேஷ் போகத்துக்கு பதக்கம் கிடைக்குமா?

  • by Authour

பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப் போட்டியில் இருந்து  இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.  50 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற அவர் 100 கிராம் எடை கூடியது கண்டுபிடிக்கப்பட்டதால் இந்த நடவடிக்கை… Read More »கோர்ட்டில் முறையீடு……..வினேஷ் போகத்துக்கு பதக்கம் கிடைக்குமா?

வங்க தேசத்தில் ஸ்டார் ஓட்டலுக்கு தீ.. 24 பேர் கருகி சாவு..

  • by Authour

வங்கதேச முன்னாள் பிரதமர் ஹசீனா கட்சியான அவாமி லீக்கின் பொதுச்செயலாளர் ஷானின் சக்லதார் என்பவருக்கு சொந்தமான 15 மாடி ஸ்டார் ஓட்டல் ஜோஷர் மாவட்டத்தில் உள்ளது. இந்த ஓட்டலுக்குள் புகுந்த கலவரக்காரர்கள் பொருட்களை அடித்து… Read More »வங்க தேசத்தில் ஸ்டார் ஓட்டலுக்கு தீ.. 24 பேர் கருகி சாவு..

வங்க தேச நாடாளுமன்றம் கலைப்பு…. கலிதா ஜியா விடுதலை

  • by Authour

வங்கதேசத்தில் ஏற்பட்ட கலவரம் காரணமாக அந்த நாட்டு பிரதமர் ஹசீனா  இந்தியாவுக்கு தப்பி வந்தார். இந்த நி்லையில்  ஆட்சியை கபை்பற்றிய ராணுவம் இன்று  நாடாளுமன்றத்தை கலைத்தது.  வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த எதிர்க்கட்சித்தலைவர் கலிதா ஜியா விடுதலை… Read More »வங்க தேச நாடாளுமன்றம் கலைப்பு…. கலிதா ஜியா விடுதலை

ஹசீனா இனி அரசியலுக்கு வரமாட்டார்….. மகன் சஜீப் தகவல்

  • by Authour

வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, மாணவர்களின்   கலவரம் தீவிரமடைந்ததை அடுத்து நேற்று மதியம் தனது பதவியை ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறினார். தொடர்ந்து இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள… Read More »ஹசீனா இனி அரசியலுக்கு வரமாட்டார்….. மகன் சஜீப் தகவல்

வங்கதேச போராட்டமும்…. இந்தியாவுக்கான தலைவலியும்

  • by Authour

 இந்தியாவின்  நட்பு நாடு, இந்தியாவின்  அண்டை நாடு வங்கதேசம். இந்த நாட்டை உருவாக்கியதில் கூட இந்தியாவுக்கு பெரும் பங்கு உண்டு.  அந்த நாட்டின் வாழ்விலும், தாழ்விலும் இந்தியா இணைந்தே இருந்திருக்கிறது. ஆனால் அந்த நாட்டில் … Read More »வங்கதேச போராட்டமும்…. இந்தியாவுக்கான தலைவலியும்

வங்காளதேசத்தில் இருந்து 1 கோடி பேர் அகதிகளாக இந்தியாவிற்குள் நுழையும் அபாயம்..

  • by Authour

வங்காளதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சி ஆட்சி செய்து வந்தது. இதனிடையே, அந்நாடு விடுதலை போரில் பங்கேற்றவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு வேலையில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து… Read More »வங்காளதேசத்தில் இருந்து 1 கோடி பேர் அகதிகளாக இந்தியாவிற்குள் நுழையும் அபாயம்..

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா டில்லி வந்தார்….

  • by Authour

மாணவர்களின் போராட்டம் காரணமாக, பிரதமர் பதவியில் இருந்து விலகிய வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, தனது சகோதரியுடன் ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டரில் மூலம் தனது அரண்மனையில் இருந்து ஹெலிகாப்டரில் டாக்கா சென்றார். அங்கிருந்து ராணுவத்திற்கு… Read More »வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா டில்லி வந்தார்….

வங்க தேசத்தில் ராணுவ ஆட்சி…. ராணுவ தளபதி அறிவிப்பு

வங்கதேச பிரதமர் சேக் ஹசீனா  நாட்டை விட்டு ஓடிய நி்லையில்,  அந்த நாட்டில் ராணுவ தளபதி  நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது மக்கள் அமைதி காக்கும்படி வேண்டுகோள் விடுத்தார்.  ராணுவம் மூலம் இடைக்கால அரசு… Read More »வங்க தேசத்தில் ராணுவ ஆட்சி…. ராணுவ தளபதி அறிவிப்பு

வங்க தேச எல்லையில் இந்திய படைகள் உஷார்

வங்க தேசத்தில் பயங்கர கலவரம் நடந்து வருகிறது. பிரதமர் சேக் ஹசீனாவுக்கு எதிராக  இந்த போராட்டம் நடக்கிறது. அவர் தப்பி ஓடிவிட்டார்.  அவர் தனது தங்கயைுடன் இந்தியாவில்  திரிபுரா மாநிலம் அகர்தலாவில் தஞ்சடைந்ததாக  கூறப்படுகிறது.… Read More »வங்க தேச எல்லையில் இந்திய படைகள் உஷார்

வங்கதேச கலவரம்….. பிரதமர் ஹசீனா நாட்டை விட்டு ஓட்டம்….ராணுவ ஆட்சியா?

வங்க தேசம் உருவாகும் போது  ஏற்பட்ட போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகள் குடும்பத்துக்கு  வங்கதேசத்தில் 30 % இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது.  இதனை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. ஆனால் பிரதமர் சேக் ஹசீனா மீண்டும்… Read More »வங்கதேச கலவரம்….. பிரதமர் ஹசீனா நாட்டை விட்டு ஓட்டம்….ராணுவ ஆட்சியா?

கலவரம்…… வங்கதேசத்துக்கு செல்ல வேண்டாம்…. மத்திய அரசு வேண்டுகோள்

  • by Authour

வங்கதேசத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசு பணிகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2018ம் ஆண்டு மாணவர்கள் நடத்திய போராட்டம் காரணமாக இடஒதுக்கீடு தற்காலிகமாக நிறுத்தி… Read More »கலவரம்…… வங்கதேசத்துக்கு செல்ல வேண்டாம்…. மத்திய அரசு வேண்டுகோள்

இஸ்ரேல் மீது தாக்குதலுக்கு தயாராகும் ஈரான்.. கடும் பதற்றம்..

காசா நகர் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் உண்டாகி உள்ளது. இச்சூழலில் ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியே, ஈரானில் படுகொலை செய்யப்பட்டார். இதற்கு… Read More »இஸ்ரேல் மீது தாக்குதலுக்கு தயாராகும் ஈரான்.. கடும் பதற்றம்..

ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டது எப்படி..? பரபரப்பு தகவல்கள்..

  • by Authour

இஸ்ரேல் மீதான அக்டோபர் 7 பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹமாஸ் ஆயுதக்குழுவின் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியி (62) ஈரானில் கடந்த 31ம் தேதி மர்மான முறையில் கொல்லப்பட்டார். ஈரான் அதிபர்… Read More »ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டது எப்படி..? பரபரப்பு தகவல்கள்..

உலகின் பிரபலமான தலைவர்கள் பட்டியல்.. மீண்டும் மோடி முதலிடம்

  • by Authour

அமெரிக்காவின் பிரபல ஆய்வு நிறுவனமான மார்னிங் கன்சல்ட்  ஒவ்வொரு ஆண்டும் உலகின் மிகவும் பிரபலமான தலைவர்கள் குறித்த பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்தாண்டும் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் முதல் 10 இடம் பிடித்த மிகவும்… Read More »உலகின் பிரபலமான தலைவர்கள் பட்டியல்.. மீண்டும் மோடி முதலிடம்

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கப்பல்கடை கப்பல் மோதல்….. மீனவர் பலி

  • by Authour

 ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து நேற்று 400க்கு மேற்பட்ட படகுகளுடன் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.  இன்று அதிகாலை கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படை,  எல்லை தாண்டி… Read More »தமிழக மீனவர்கள் மீது இலங்கை கப்பல்கடை கப்பல் மோதல்….. மீனவர் பலி

இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்துங்கள் ……… ஈரான் தலைவர் கட்டளை

ஈரான் அதிபர் மசூத் பெஜஷ்கியான் பதவியேற்பு நிகழ்ச்சி கடந்த செவ்வாய் கிழமை காலையில் நடந்தது. இதில், ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனியே கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்கு பின் அவர் , ஈரான் தலைவர்… Read More »இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்துங்கள் ……… ஈரான் தலைவர் கட்டளை

மருத்துவ சிகிச்சை…. நடிகர் ஷாருக்கான் அமெரிக்கா பயணம்

  • by Authour

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளருமான  நடிகர் ஷாருக்கான், ஐபிஎல் தொடரில் கடந்த மே மாதம் அகமதாபாத்தில் நடந்த கொல்கத்தா அணியின் போட்டியை பார்த்தார். அப்போது அவர் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ காரணமாக அங்குள்ள மருத்துவமனையில்… Read More »மருத்துவ சிகிச்சை…. நடிகர் ஷாருக்கான் அமெரிக்கா பயணம்

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியி……. ஈரானில் படுகொலை

ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவராக செயல்பட்டு வந்தவர் இஸ்மாயில் ஹனியி. இவர் ஈரானில் இன்று படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள அவரது வீட்டில் இஸ்மாயில் இன்று படுகொலை செய்யப்பட்டுள்ளார். இஸ்மாயிலுடன் சேர்த்து அவரது… Read More »ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியி……. ஈரானில் படுகொலை

டிரம்ப் தான் அடுத்த அதிபர்.. பிரபல ஜோதிடர் கணிப்பு..

அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், நவ., 5ல் நடக்க உள்ளது. இதில், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் (78) போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர்… Read More »டிரம்ப் தான் அடுத்த அதிபர்.. பிரபல ஜோதிடர் கணிப்பு..

ஒலிம்பிக் போட்டி…. பாரீசில் தண்டவாளம் உடைப்பு, தீவைப்பு…. திடீர் பதற்றம்

  • by Authour

பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் இன்று ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி தொடங்க உள்ளது. இதற்காக உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வீரர், வீராங்கனைகள் பாரிஸ் வந்து சேர்ந்துள்ளனர். இன்றைய துவக்க விழா நிகழ்வு மற்றும்… Read More »ஒலிம்பிக் போட்டி…. பாரீசில் தண்டவாளம் உடைப்பு, தீவைப்பு…. திடீர் பதற்றம்

செப்.17ல்…….இலங்கை அதிபர் தேர்தல்

  • by Authour

இலங்கையில் 2019ல் நடந்த தேர்தலில் கோத்தபய ராஜபக்சே, வெற்றி பெற்று அதிபராக பதவியேற்றார். பொருளாதார நெருக்கடியால் 2022-ல் ராஜபக்சே பதவி விலகினார். 2022-ல் பொருளாதார நெருக்கடி நிலையில் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கவும், பிரதமராக… Read More »செப்.17ல்…….இலங்கை அதிபர் தேர்தல்

நேபாளம் விமானம் வெடித்து சிதறியது ……18 பயணிகள் பலி

  • by Authour

நேபாளத்தின் காத்மாண்டு விமான நிலையத்திலிருந்து இன்று காலையில்18 பயணிகளுடன் ஒரு விமானம் புறப்பட்டது. விமானம் ரன்வேயில் வேகமாக சென்று மேலே எழும்ப முயன்றபோது(டேக்ஆப்) திடீரென சறுக்கிய விமானம், விமான நிலையத்தை ஒட்டி உள்ள காலியிடத்தில்… Read More »நேபாளம் விமானம் வெடித்து சிதறியது ……18 பயணிகள் பலி

அமெரிக்க அதிபர் தேர்தல்……டிரம்பை வீழ்த்தி காட்டுவேன்…. கமலா சூளுரை

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக  கட்சி சார்பில் நிறுத்தப்பட்ட  தற்போதைய அதிபர் ஜோ பைடன் போட்டியில் இருந்து விலகினார். புதிய வேட்பாளராக துணை ஜனாதி்பதியும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான கமலா ஹாரீசை பைடன் முன்… Read More »அமெரிக்க அதிபர் தேர்தல்……டிரம்பை வீழ்த்தி காட்டுவேன்…. கமலா சூளுரை

போட்டியில் இருந்து விலகினார் ஜோ பைடன் … கமலா ஹாரிஸ்க்கு வாய்ப்பு

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிலிருந்து ஜோ பைடன் விலகியதால் இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனநாயக கட்சியில் ஜோ பைடனுக்கு… Read More »போட்டியில் இருந்து விலகினார் ஜோ பைடன் … கமலா ஹாரிஸ்க்கு வாய்ப்பு

ரூ.373 கோடிக்கு டைனோசர் எலும்புக்கூட்டை ஏலம் எடுத்த தொழிலதிபர்

  • by Authour

150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக கருதப்படும் ஸ்டெகோகொரஸ் வகையை சேர்ந்த டைனோசரஸ் ஒன்றின் எலும்புக் கூடு கடந்த 2022ம் ஆண்டு அமெரிக்காவின் கொலொரடா மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அபெக்ஸ் என பெரியிடப்பட்ட இந்த எலும்புக்கூடானது,… Read More »ரூ.373 கோடிக்கு டைனோசர் எலும்புக்கூட்டை ஏலம் எடுத்த தொழிலதிபர்

வங்கதேச வன்முறையில்105 பேர் பலி…

வங்கதேசத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால், இந்த இடஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெறுவதாகவும், இதை ரத்து செய்யவேண்டும் எனவும் டாக்கா ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த… Read More »வங்கதேச வன்முறையில்105 பேர் பலி…

மனைவி என நினைத்து வேறொரு பெண்ணை கிஸ் அடிக்க சென்ற ஜோ பைடன் ..

  • by Authour

அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் மீண்டும் களம் இறங்கி உள்ளார். 81 வயதாகும் நிலையில் அவர் மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு… Read More »மனைவி என நினைத்து வேறொரு பெண்ணை கிஸ் அடிக்க சென்ற ஜோ பைடன் ..

மைக்ரோ சாப்ட் விண்டோஸ் திடீரென முடங்கியது…. உலகம் முழுவதும் பாதிப்பு

மைக்ரோசாப்டின் விண்டோஸ் இயங்குதளம் இன்று மதியம் திடீரென முடங்கியது. விண்டோசை பயன்படுத்தும் பெரும்பாலான பயனர்களுக்கு புளூ ஸ்கிரீன் ஆப் டெத் என்ற பாதிப்பு திரையில் தோன்றியது. அதில், ‘உங்கள் கணினியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ரீஸ்டார்ட்… Read More »மைக்ரோ சாப்ட் விண்டோஸ் திடீரென முடங்கியது…. உலகம் முழுவதும் பாதிப்பு

அமெரிக்க அதிபர் தேர்தல் பைடனுக்கு பதில் கமலா ஹாரீஸ் போட்டி?

  • by Authour

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் 5ம் தேதி்நடக்கிறது. இதில் தற்போதைய அதிபர், 81 வயதான  ஜோ பைடன் ஜனநாயக கட்சி சார்பிலும்,  குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர்  டிரம்பும் போட்டியிட… Read More »அமெரிக்க அதிபர் தேர்தல் பைடனுக்கு பதில் கமலா ஹாரீஸ் போட்டி?

உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து வங்க தேசத்தில் கலவரம்….32 பேர் பலி

வங்கதேசத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால், இந்த இடஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெறுவதாகவும், இதை ரத்து செய்யவேண்டும் எனவும் டாக்கா ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த… Read More »உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து வங்க தேசத்தில் கலவரம்….32 பேர் பலி

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா

அமெரிக்க அதிபர் 81 வயதான பைடன், லாஸ் வேகாசில் நடந்த என்.ஏ.ஏ.சி.பி. தேசிய மாநாட்டில் கலந்து கொண்டநிலையில், நேற்று அவருக்கு நேற்று நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது. முன்னதாக அந்த மாநாட்டில் பேசிய… Read More »அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா

’இன்ஸ்டா’வில் விவாகரத்து… அதிர்ச்சியை கொடுத்த துபாய் இளவரசி..

  • by Authour

மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாயின் ஆட்சியாளராக ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் உள்ளார். இவரது மகள் ஷைக்கா மஹ்ரா(21). பிரிட்டனில் படித்து பட்டம் பெற்றவர்.  இவருக்கும் துபாயைச்… Read More »’இன்ஸ்டா’வில் விவாகரத்து… அதிர்ச்சியை கொடுத்த துபாய் இளவரசி..

இலங்கையில் கிரிக்கெட் வீரர் சுட்டுக்கொலை..

இலங்கை கிரிக்கெட் அணியின் 19 வயதுக்கு உட்பட்ட அணி கேப்டனாக இருந்த  தம்மிகா நிரோஷனா (41)மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். 2000 முதல் 2002 வரை இலங்கையில் 19 வயதுக்கு உட்பட்டவருக்கான அணியின் கேப்டனாக… Read More »இலங்கையில் கிரிக்கெட் வீரர் சுட்டுக்கொலை..

டிரம்ப் மீது நடந்த துப்பாக்கி சூடு….. ஈரான் தூண்டுதலா?

  • by Authour

அமெரிக்காவில் வருகிற நவம்பரில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, ஆளும் ஜனநாயக கட்சியை சேர்ந்த அதிபர் ஜோ பைடன், குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், பொதுமக்களை சந்தித்து… Read More »டிரம்ப் மீது நடந்த துப்பாக்கி சூடு….. ஈரான் தூண்டுதலா?

இம்ரான்கானின் கட்சியை தடை செய்ய பாகிஸ்தான் அரசு முடிவு…

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான். பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சப் கட்சி தலைவரான இவர், 2018 முதல் 2022 வரை பிரதமராக இருந்தார். பின்னர், எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தால் பிரதமர் பதவியை இழந்த இம்ரான்கான் மீது… Read More »இம்ரான்கானின் கட்சியை தடை செய்ய பாகிஸ்தான் அரசு முடிவு…

டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தியது யார்? வெளியான பரபரப்பு தகவல்

அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள பட்லர் நகரில் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளரான முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது டிரம்பை குறிவைத்து கூட்டத்தில் இருந்த ஒரு நபர் துப்பாக்கியால்… Read More »டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தியது யார்? வெளியான பரபரப்பு தகவல்

முன்னாள் அதிபர் டிரம்ப் மீது துப்பாக்கி சூடு.. தேர்தல் பிரச்சாரத்தில் சம்பவம்..படங்கள்

  • by Authour

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ம் தேதி நடைபெற உள்ளது. இதில், முக்கிய கட்சிகளாக ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி நேருக்கு நேர் மோத உள்ளன. ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர்… Read More »முன்னாள் அதிபர் டிரம்ப் மீது துப்பாக்கி சூடு.. தேர்தல் பிரச்சாரத்தில் சம்பவம்..படங்கள்

பேச்சில் தடுமாற்றம் காணும் அமெரிக்க அதிபர் பைடன்

  • by Authour

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடந்த நேட்டோ உச்சி மாநாட்டில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கலந்து கொண்டார். அப்போது பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜெலன்ஸ்கியை வரவேற்று உரை நிகழ்த்தினார். பின்னர் ஜெலன்ஸ்கியை… Read More »பேச்சில் தடுமாற்றம் காணும் அமெரிக்க அதிபர் பைடன்

நேபாளம்…. ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 2 பஸ்கள்… பயணிகள் கதி என்ன?

இந்தியாவின் வடக்கில் அண்டை நாடாக உள்ள  நேபாளத்தில் தற்போது அடைமழை செய்து வருகிறது.  மழை காரணமாக திரிசூலி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த நிலையில் மத்திய நேபாளத்தில் மடன் – அஸ்ரித் நெடுஞ்சாலையில்… Read More »நேபாளம்…. ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 2 பஸ்கள்… பயணிகள் கதி என்ன?

இந்தியாவின் வளர்ச்சி….. உலகம் வியக்கிறது….ரஷ்யாவில் மோடி பேச்சு

ரஷ்ய  சென்றுள்ள பிரதமர் மோடி, தலைநகர் மாஸ்கோவில் இந்தியர்கள் மத்தியில்  உரையாற்றினார். ரஷ்ய மொழியில் இந்தியர்களை வரவேற்று உரையை தொடங்கிய பிரதமர் மோடி பேசியதாவது: ரஷ்ய வாழ் இந்தியர்களின் அன்பான வரவேற்புக்கு நன்றி. நான்… Read More »இந்தியாவின் வளர்ச்சி….. உலகம் வியக்கிறது….ரஷ்யாவில் மோடி பேச்சு

பிரதமர் மோடி ரஷ்யா புறப்பட்டு சென்றார்

இந்தியா-ரஷியா இடையே ஆண்டுதோறும் உச்சி மாநாடு நடக்கிறது. இதில் இரு நாட்டு தலைவர்களும் பங்கேற்று இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தி உறவுகளை வலுப்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் 22வது  உச்சி மாநாடு மாஸ்கோவில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.… Read More »பிரதமர் மோடி ரஷ்யா புறப்பட்டு சென்றார்

புதிய விடியல் தோன்றியது…..இங்கிலாந்து பிரதமர் ஆகும் ஸ்டார்மர் பேச்சு

ங்கிலாந்து நாடாளுமன்றத் தேர்தலில் கீர் ஸ்டார்மர் தலைமையிலான லேபர் கட்சி  வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, அக்கட்சியின் தலைவர் கீர் ஸ்டார்மர் பிரிட்டன் பிரதமராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில், தேர்தல் வெற்றியை அடுத்து லண்டனில் ஆயிரக்கணக்கான… Read More »புதிய விடியல் தோன்றியது…..இங்கிலாந்து பிரதமர் ஆகும் ஸ்டார்மர் பேச்சு

இங்கிலாந்து தேர்தல்…தமிழ்ப்பெண் உமா குமரன் வெற்றி

இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. மொத்தம் உள்ள 650 இடங்களில் தொழிலாளர் கட்சி 410 இடங்களிலும், ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி 119- தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.… Read More »இங்கிலாந்து தேர்தல்…தமிழ்ப்பெண் உமா குமரன் வெற்றி

இங்கிலாந்து…. தோல்விக்கு பொறுப்பேற்கிறேன்…. பிரதமர் ரிஷி சுனக்

இங்கிலாந்து  நாடாளுமன்ற தேர்தல் நேற்று நடந்தது. வாக்குப்பதிவு முடிந்ததும் ஓட்டு எண்ணிக்கை தொடங்கி நடந்து வருகிறது.  தொடக்கம் முதலே பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி பின்தங்கி உள்ளதோடு படுதோல்வி அடைந்து உள்ளது.  அதே… Read More »இங்கிலாந்து…. தோல்விக்கு பொறுப்பேற்கிறேன்…. பிரதமர் ரிஷி சுனக்

இங்கிலாந்து தேர்தல்….. ரிஷி சுனக் கட்சி தோல்வி…. கீர் ஸ்டார்மர் வெற்றி

இங்கிலாந்தில்  நேற்று (ஜூலை 4) நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 650 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு நேற்று  வாக்குப்பதிவு  நடைபெற்றது. ஆட்சியில் இருந்த  கன்சர்வேடிவ் கட்சிக்கும்(இந்திய வம்சாவளி பிரதமர் ரிஷி கட்சி்)  கட்சிக்கும், … Read More »இங்கிலாந்து தேர்தல்….. ரிஷி சுனக் கட்சி தோல்வி…. கீர் ஸ்டார்மர் வெற்றி

கைலாசா எங்கே இருக்கிறது.. ஜூலை 21ல் அறிவிக்கிறார் நித்யானந்தா

சாமியார் நித்யானந்தா மீது பல வழக்குகள் உள்ளன. போலீசாரால் தேடப்பட்டு வந்த நிலையில் 2019ல் நி்த்தியானந்தா தலைமறைவானார். கைலாசா என்னும் தீவுக்கு சென்றுவிட்டதாக கூறப்பட்டது. அதனை இந்துக்களுக்கான நாடாக உருவாக்கியுள்ளதாகவும் தங்களுக்கென தனியாக அரசு,… Read More »கைலாசா எங்கே இருக்கிறது.. ஜூலை 21ல் அறிவிக்கிறார் நித்யானந்தா

இங்கிலாந்தில் இன்று தேர்தல்….. ரிஷி மீண்டும் ஆட்சியை பிடிப்பாரா?

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் 650 தொகுதிகளுக்கான பொதுத் தேர்தல் இன்று நடக்கிறது. இதில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் இந்திய வம்சாவளியான பிரதமர் ரிஷி சுனக்கும், பிரதான எதிர்க்கட்சியான  தொழிலாளர்  கட்சி சார்பில் கெய்ர் ஸ்டார்மரும்… Read More »இங்கிலாந்தில் இன்று தேர்தல்….. ரிஷி மீண்டும் ஆட்சியை பிடிப்பாரா?

இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் காலமானார்..

இலங்கையின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் அந்நாட்டின் எம்.பியுமான இரா.சம்பந்தன் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 91. வயது மூப்பு காரணமாக கொழும்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சம்பந்தன் சிகிச்சை பலனின்றி காலமானார்.… Read More »இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் காலமானார்..

தற்கொலை படை தாக்குதல்… 18 பேர் உயிரிழப்பு…

மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டில் ஐ.எஸ்., அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், நைஜீரியாவின் பர்னோ மாகாணம் குவாசா நகரில் திருமண… Read More »தற்கொலை படை தாக்குதல்… 18 பேர் உயிரிழப்பு…

விண்வெளியில் இருந்து……சுனிதா வில்லியம்ஸ் ஜூலை 2ம் தேதிக்கு பின்னர் புறப்படுவார்

சர்வதேச விண்வெளி மையத்துக்கு விண்வெளி வீரர்களைஅனுப்ப ‘ஸ்டார்லைனர்’ என்றகேப்சூல் விண்கலத்தை அமெரிக்காவின் போயிங்நிறுவனம் தயாரித்தது. பரிசோதனை முயற்சியாக இந்த ஸ்டார்லைனர் விண்கலம் அட்லஸ் 5 ராக்கெட் மூலம் அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து கடந்த 5-ம்… Read More »விண்வெளியில் இருந்து……சுனிதா வில்லியம்ஸ் ஜூலை 2ம் தேதிக்கு பின்னர் புறப்படுவார்

மாலத்தீவு அதிபருக்கு எதிராக பில்லி, சூனியம்… பெண் அமைச்சர் கைது

  • by Authour

மாலத்தீவு அதிபராக இருப்பவர் முகமது முய்சு. அந்நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சராக இருக்கும் பாத்திமா ஷம்னாஸ் என்பவர் அதிபருக்கு எதிராக பில்லி, சூனியம் வைத்ததாக புகார் எழுந்தது. பாத்திமா வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில், சூனியம்… Read More »மாலத்தீவு அதிபருக்கு எதிராக பில்லி, சூனியம்… பெண் அமைச்சர் கைது

சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்…. இந்தியாவில் அதிகரிப்பு…. அமெரிக்கா அறிக்கை

023-ம் ஆண்டுக்கான சர்வதேச மத சுதந்திரம் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:- இந்தியாவில், கட்டாய மதமாற்ற தடைச் சட்டங்கள், வெறுக்கத்தக்க பேச்சு, சிறுபான்மை மத சமூகங்களைச் சேர்ந்தவர்களின் வீடுகள் மற்றும்… Read More »சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்…. இந்தியாவில் அதிகரிப்பு…. அமெரிக்கா அறிக்கை

சவுதியில் வெப்ப அலை.. ஹஜ் பயணிகள் 1000 பேர் பலி..

சவுதியில் வழக்கத்தைவிட இந்த ஆண்டு வெயில் அதிகமாக உள்ளது. பல இடங்களில் வெப்ப அலை வீசுவதாக கூறப்படுகிறது. இந்த கடுமையான வெப்பம் ஹஜ் புனித யாத்திரை பயணிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. யாத்திரை வந்தவர்கள்… Read More »சவுதியில் வெப்ப அலை.. ஹஜ் பயணிகள் 1000 பேர் பலி..

ராமநாதபுரம் மீனவர்கள் 4 பேர் கைது…. வழக்கம் போல இலங்கை அட்டகாசம்

  • by Authour

மீன்பிடி தடை காலம் முடிந்து  கடந்த 15ம் தேதி தான் தமிழக மீனவர்கள் கடலுக்கு சென்றார்கள்.  ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து சென்ற  மீனவர்கள்  நேற்று நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர்.  அப்போது… Read More »ராமநாதபுரம் மீனவர்கள் 4 பேர் கைது…. வழக்கம் போல இலங்கை அட்டகாசம்

80 வயது கிழத்தை காதலித்து மணந்த 23 வயது பெண்….. வாழ்த்தும், வசையும் குவிகிறது

புதுக்கவிதை போல காதலும்    எந்த இலக்கண விதிகளுக்கும் உட்படாது.   ஆனால்   இரண்டுமே மனதில் ஏதோ ஒரு தாக்கத்தை , எழுச்சியை ஏற்படுத்தும்.  அதனால் தான் காதலும், புதுக்கவிதையும் ஒன்று என்கிறார்கள்.  அதை துருவிதுருவிப்பார்த்தால்… Read More »80 வயது கிழத்தை காதலித்து மணந்த 23 வயது பெண்….. வாழ்த்தும், வசையும் குவிகிறது

குவைத்…. தீ விபத்தில் இறந்தவர்கள் உடலை இந்தியா கொண்டு வர விமானம் புறப்பட்டது

குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி மாகாணத்தின் மங்காப் நகரில் 6 மாடிகளை கொண்ட குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தின் ஊழியர்கள் 200 பேர் தங்கியிருந்தனர். இந்த நிலையில்… Read More »குவைத்…. தீ விபத்தில் இறந்தவர்கள் உடலை இந்தியா கொண்டு வர விமானம் புறப்பட்டது

குவைத் தீ விபத்து… தமிழகத்தை சேர்ந்த 5 பேர் பலி….. தஞ்சை அதிகாரி கதி என்ன?

குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி மாகாணத்தின் மங்காப் நகரில் 6 மாடிகளை கொண்ட குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தின் ஊழியர்கள்  தங்கியிருந்தனர். இந்த நிலையில் கட்டிடத்தின் சமையலறையில்… Read More »குவைத் தீ விபத்து… தமிழகத்தை சேர்ந்த 5 பேர் பலி….. தஞ்சை அதிகாரி கதி என்ன?

குவைத்தில் தீ….. தமிழர்கள் உள்பட 41 பேர் கருகி பலி

  • by Authour

தெற்கு குவைத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் இன்று காலை 6 மணிக்கு   ஏற்பட்ட  திடீர்  தீ விபத்தில் அந்த கட்டிடத்தில் தங்கியிருந்த 41 பேர் பலியானார்கள். இவர்களில் 2 பேர் தமிழர்கள்.  இறந்தவர்களில்… Read More »குவைத்தில் தீ….. தமிழர்கள் உள்பட 41 பேர் கருகி பலி

மலாவி நாட்டின் துணை அதிபர் சென்ற விமானம் மாயம்

மலாவி நாட்டின் துணை அதிபராக உள்ள சவுலோஸ் கிளாஸ் சிலிமா (வயது 51) உள்பட 9 பேர் பயணம் செய்த விமானம் மாயமாகியுள்ளது. மலாவி நாட்டின் பாதுகாப்புத்துறைக்குசொந்தமான போர் விமானத்தில் 9 பேரும் உள்ளூர்… Read More »மலாவி நாட்டின் துணை அதிபர் சென்ற விமானம் மாயம்

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் குற்றவாளி….. கோர்ட் தீர்ப்பு

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப். இவர் 2017 முதல் 2021ம் ஆண்டு வரை அமெரிக்க அதிபராக பணியாற்றினார். இதனிடையே, அமெரிக்காவை சேர்ந்த ஆபாச பட நடிகையான ஸ்டோமி டெனியல்ஸ் உடன் 2006ம் ஆண்டு… Read More »அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் குற்றவாளி….. கோர்ட் தீர்ப்பு

3ம் தேதி 6 கோள்கள் நேர்கோட்டில் வரும் அரிய நிகழ்வு..

புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் என எட்டு கோள்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் அதற்குரிய கோணத்தில் சூரியனை நீள்வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன. வரும் ஜூன் 3ல், கிழக்கு திசையில்… Read More »3ம் தேதி 6 கோள்கள் நேர்கோட்டில் வரும் அரிய நிகழ்வு..

வங்கதேச எம்.பி. துண்டு துண்டாக வெட்டிக்கொலை….. கொல்கத்தாவில் நடந்தது என்ன?

வங்கதேசத்தில் ஆளும் அவாமி லீக் கட்சியின் எம்.பியான அன்வருல் அசீம் அனார் (56), மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக தனிப்பட்ட பயணமாக கடந்த மே 12-ம் தேதி  கொல்கத்தா வந்தார். பாராநகர் பகுதியில் உள்ள தனது… Read More »வங்கதேச எம்.பி. துண்டு துண்டாக வெட்டிக்கொலை….. கொல்கத்தாவில் நடந்தது என்ன?

இங்கிலாந்தில் ஜூலை 4ல் பொதுத்தேர்தல்…. பிரதமர் சுனக் அறிவிப்பு

இங்கிலாந்தில் நேற்று  பிரதமர் ரிஷி சுனக் தலைமையில் அமைச்சரவைக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்குப் பிறகு இங்கிலாந்தில்  வரும் ஜூலை 4 ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதாக  பிரதமர் சுனக் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 44… Read More »இங்கிலாந்தில் ஜூலை 4ல் பொதுத்தேர்தல்…. பிரதமர் சுனக் அறிவிப்பு

பாலஸ்தீனத்திற்கு ஸ்பெயின், நார்வே, அயர்லாந்து நாடுகள் அங்கீகாரம்..

இஸ்ரேல் ராணுவம் காசாவில் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தி வருகிறது. இந்நிலையில், பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க அயர்லாந்து, நார்வே மற்றும் ஸ்பெயின் நாடுகள் முடிவு செய்துள்ளன. இது குறித்து நார்வே பிரதமர் ஜோனாஸ் கர்,… Read More »பாலஸ்தீனத்திற்கு ஸ்பெயின், நார்வே, அயர்லாந்து நாடுகள் அங்கீகாரம்..

சர்வதேச போட்டி…. கோவை பிராணா யோகா மையம் அசத்தல் வெற்றி்

கோவை சரவணம்பட்டி,சித்தாபுதூர் ஆகிய பகுதிகளில் செயல் பட்டுவரும் கோவை பிராணா யோகா மையத்தி்ல், யோகாவை தொடர் பயிற்சிகள் வாயிலாக வழங்குவதுடன் ,தேசிய,சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு, அதில் சாதனை படைக்கவும் ஊக்கம் அளித்து வருகின்றனர்.இந்நிலையில்… Read More »சர்வதேச போட்டி…. கோவை பிராணா யோகா மையம் அசத்தல் வெற்றி்

ஹெலிகாப்டர் விபத்து…… ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உள்பட 17 பேர் மரணம்…..

ஈரான் அதிபராக இருப்பவர் இப்ராஹிம் ரைசி. இவர் அண்டை நாடான அஜர்பைஜானில் புதிதாக கட்டப்பட்டுள்ள அணையை திறந்து வைப்பதற்காக நேற்று அங்கு சென்றார். அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ் உடன் அணை திறப்பு விழாவில்… Read More »ஹெலிகாப்டர் விபத்து…… ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உள்பட 17 பேர் மரணம்…..

ஹெலிகாப்டர் விபத்து…… ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உள்பட 17 பேர் மரணம்…..

ஈரான் அதிபராக இருப்பவர் இப்ராஹிம் ரைசி. இவர் அண்டை நாடான அஜர்பைஜானில் புதிதாக கட்டப்பட்டுள்ள அணையை திறந்து வைப்பதற்காக நேற்று அங்கு சென்றார். அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ் உடன் அணை திறப்பு விழாவில்… Read More »ஹெலிகாப்டர் விபத்து…… ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உள்பட 17 பேர் மரணம்…..

நாகை-இலங்கை கப்பல் போக்குவரத்து தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

நாகை- இலங்கை  பயணிகள் கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு கடந்தாண்டு அக்டோபர் 14ம் தேதி பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்பட்டது. ‘செரியபாணி’ என்று பெயர் கொண்ட… Read More »நாகை-இலங்கை கப்பல் போக்குவரத்து தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

இந்தியா நிலவில் இறங்குது ஆனால் பாகிஸ்தான் சாக்கடையில் விழுகிறது.. பாக் எம்.பி. கிண்டல்..

பார்லிமென்டில் பாகிஸ்தான் முட்டாகுதா குவாமி இயக்கம் என்ற கட்சி தலைவர் சையத் முஸ்தபா கமல் பேசியதாவது: இன்று, உலக நாடுகள் நிலவிற்கு சென்று தரையிறங்கி சாதனை படைக்கும் நிலையில், கராச்சியில் நமது குழந்தைகள் சாக்கடையில்… Read More »இந்தியா நிலவில் இறங்குது ஆனால் பாகிஸ்தான் சாக்கடையில் விழுகிறது.. பாக் எம்.பி. கிண்டல்..

சுலோவக்கியா பிரதமர் மீது துப்பாக்கி சூடு….. மோடி கடும் கண்டனம்

மத்திய ஐரோப்பிய நாடான சுலோவக்கியாவின் பிரதமராக இருந்து வருபவர் ராபர்ட் பிகோ (வயது 59). இவர்,  நேற்று அரசு  விழாவில்   பேசிக்கொண்டிருந்தபோது கூட்டத்தில் இருந்த மர்ம நபர் ஒருவர் பிரதமர் ராபர்ட் பிகோவை துப்பாக்கியால்… Read More »சுலோவக்கியா பிரதமர் மீது துப்பாக்கி சூடு….. மோடி கடும் கண்டனம்

இஸ்ரேல் தாக்குதலில் இந்திய அதிகாரி பலி…

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாவை ஆளும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே, பல மாதங்களாக மோதல் நடக்கிறது. காசாவை தொடர்ந்து, ரபாவிலும் இரு தரப்புக்கு இடையே சண்டை நடக்கிறது. இந்நிலையில் நேற்று, ரபாவில் உள்ள மருத்துவமனைக்கு ஐ.நா.,… Read More »இஸ்ரேல் தாக்குதலில் இந்திய அதிகாரி பலி…

விலைவாசி உயர்வை கண்டித்து ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தொடரும் வன்முறை

ஜம்மு – காஷ்மீர் அருகே, பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் உள்ளது. இதை நம் அண்டை நாடான பாக்., நிர்வகித்து வருகிறது. பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில், கோதுமை மாவு விலை உயர்வு, மின் கட்டண உயர்வு,… Read More »விலைவாசி உயர்வை கண்டித்து ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தொடரும் வன்முறை

வாகன சோதனை….. பெண் காட்டிய ஆவணம்…..தொட்டுப்பார்த்த போலீஸ் ……வேலை காலி

அமெரிக்காவின் டென்னஸ்சி மாகாணத்தில் நாஷ்வில்லே நகரில் வாகன சோதனை நடந்து கொண்டிருந்தது. போக்குவரத்து காவலர் ஒருவர் வாகனங்களை நிறுத்தி, அதில் இருந்தவர்களிடம் சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தார். அப்போது,  வேகமாக ஒரு கார் வந்தது.… Read More »வாகன சோதனை….. பெண் காட்டிய ஆவணம்…..தொட்டுப்பார்த்த போலீஸ் ……வேலை காலி

அமெரிக்கா….துப்பாக்கியுடன் பள்ளிக்கு வந்த மாணவன்……. போலீசார் சுட்டுக்கொன்றனர்ட

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் மவுண்ட் ஹாரிப் என்ற பகுதியில் நடுநிலை பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு ஒரு மாணவன் துப்பாக்கியுடன் வந்துள்ளான். இதுபற்றி தகவல் அறிந்ததும் உடனடியாக செயல்பட்ட போலீசார் அந்த… Read More »அமெரிக்கா….துப்பாக்கியுடன் பள்ளிக்கு வந்த மாணவன்……. போலீசார் சுட்டுக்கொன்றனர்ட

நாம் பிச்சை எடுக்கிறோம்.. பாக்., தலைவர் புலம்பல்..

பாகிஸ்தானில் செயல்படும் ஜாமியாத் உலேமா இ இஸ்லாம் பஜ்ல் என்ற அமைப்பின் தலைவர் மவுலானா பஜ்லூர் ரகுமான், அந்நாட்டு பார்லிமென்டில் பேசியதாவது: 1947 ஆகஸ்ட்டில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே நேரத்தில் சுதந்திரம் பெற்றன. இன்று… Read More »நாம் பிச்சை எடுக்கிறோம்.. பாக்., தலைவர் புலம்பல்..

கடைசி வாய்ப்பு தருகிறோம் .. இஸ்ரேல் எச்சரிக்கை..

கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 34 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். காசாவின்… Read More »கடைசி வாய்ப்பு தருகிறோம் .. இஸ்ரேல் எச்சரிக்கை..

3வது ஆண்டாக போர் நீடிப்பு…. உக்ரைனில் இதுவரை 5 லட்சம் வீரர்கள் பலி

ரஷியாவின் தொடர் எச்சரிக்கைகளை மீறி நேட்டோ அமைப்பில் இணைவதற்கான முயற்சிகளை உக்ரைன் தொடர்ந்து முன்னெடுத்தது. இதன்காரணமாக கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் நாட்டின் மீது ரஷியா தனது படைகளை அனுப்பி தாக்குதல்… Read More »3வது ஆண்டாக போர் நீடிப்பு…. உக்ரைனில் இதுவரை 5 லட்சம் வீரர்கள் பலி

தமிழ் டிஜிட்டல் அகராதி …… ஜெர்மன் பல்கலைக்கு உதவ வேண்டும்….. திருக்குறள் கூட்டமைப்பு கோரிக்கை

  • by Authour

தமிழ் வளர்ச்சியை முன்னெடுக்கும் ஜெர்மனி ஹாம்பர்க் பல்கலைக் கழகத்திற்கு, மத்திய அரசு நிதி வழங்கவேண்டும் என உலகத் திருக்குறள் கூட்டமைப்பு தலைவர் மு. ஞானமூர்த்தி  மத்திய, மாநில அரசுகளுக்கு  ஒரு கோரிக்கை வைத்துள்ளார். அதில்… Read More »தமிழ் டிஜிட்டல் அகராதி …… ஜெர்மன் பல்கலைக்கு உதவ வேண்டும்….. திருக்குறள் கூட்டமைப்பு கோரிக்கை

அமெரிக்காவில் ஆந்திராவை சேர்ந்த 2 மாணவிகள் கைது ..

  • by Authour

ஆந்திர மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த 20 வயது மாணவியும், குண்டூரைச்சேர்ந்த 22 வயது மாணவியும் அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உயர்கல்வி படித்து வருகின்றனர். இந்தநிலையில் ஹோபோக்கன் நகரில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் பொருட்களை வாங்கி… Read More »அமெரிக்காவில் ஆந்திராவை சேர்ந்த 2 மாணவிகள் கைது ..

பாகிஸ்தானில் வரலாறு காணாத மழை….. வெள்ளம் …… 80 பேர் பலி

பாகிஸ்தானில் கடந்த 4 நாட்களாக இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக அங்குள்ள ஜீவநதிகளான சிந்து, காபூல் உள்ளிட்ட ஆறுகளில் நீர்மட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் கடந்த 4 நாட்களில் இடி-மின்னலுடன் கூடிய… Read More »பாகிஸ்தானில் வரலாறு காணாத மழை….. வெள்ளம் …… 80 பேர் பலி

இந்தோனேசியாவில்…..எரிமலை வெடிப்பு….. சுனாமி எச்சரிக்கை

  • by Authour

இந்தோனேசியாவில் நேற்று முன்தினம் ஜாவா தீவில் 5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து வடக்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள ருயாங் தீவில் எரிமலை வெடித்து சிதற தொடங்கியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில்… Read More »இந்தோனேசியாவில்…..எரிமலை வெடிப்பு….. சுனாமி எச்சரிக்கை

ஓமனில் கனமழை…… குடியிருப்புகளில் வெள்ளம்

  • by Authour

அரபு நாடுகளில் ஒன்றான ஓமனில் கடந்த சில நாட்களாக கனமழை மற்றும் பெருவெள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதனால், பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. குடியிருப்புகள், வீடுகள் முழுவதும்… Read More »ஓமனில் கனமழை…… குடியிருப்புகளில் வெள்ளம்

ஐபோன் காமிராக்களை தயாரிக்கிறது தமிழக நிறுவனம்

  • by Authour

ஐபோன்களுக்கான கேமரா தயாரிக்க தமிழ்நாட்டைச் சேர்ந்த முருகப்பா தொழில் குழுமத்துடன் ஆப்பிள் நிறுவனம் பேசி வருகிறது. ஐபோன் உதிரிபாகங்களை இணைப்பது, சிறு பாகங்களை தயாரிக்கும் பணிகளை இந்தியாவில் மேற்கொள்ள ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே… Read More »ஐபோன் காமிராக்களை தயாரிக்கிறது தமிழக நிறுவனம்

இஸ்ரேல் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்….. முன்னாள் பிரதமர் ஆல்மர்ட் கருத்து

  • by Authour

போரால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக அறியப்படும் சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கசில் ஈரான் நாட்டின் தூதரகம் ஒன்று அமைந்துள்ளது. இதன் மீது இஸ்ரேல் படைகள் கடந்த 1- ந்தேதி அதிரடி தாக்குதல் நடத்தியது.… Read More »இஸ்ரேல் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்….. முன்னாள் பிரதமர் ஆல்மர்ட் கருத்து

இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹமாஸ் தலைவரின் மகன்கள் உயிரிழப்பு…

  • by Authour

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவர பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. காசா போரில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தவறு செய்வதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். காசா மக்களுக்கான… Read More »இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹமாஸ் தலைவரின் மகன்கள் உயிரிழப்பு…

கொரோனாவை விட 100 மடங்கு கொடிய வைரஸ்….. அமெரிக்காவில் கண்டுபிடிப்பு

கொரோனாவை விட 100 மடங்கு ஆபத்தான ‘எச்5என்1’ வைரஸ் அமெரிக்காவில் கண்டறியப்பட்டதால் அச்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2020ம் ஆண்டின் தொடக்கத்தில் உலகம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்திய கொரோனா தொற்றுநோயிலிருந்து, உலகம் இன்னும் மீளவில்லை. இதற்கிடையில்,… Read More »கொரோனாவை விட 100 மடங்கு கொடிய வைரஸ்….. அமெரிக்காவில் கண்டுபிடிப்பு

இங்கிலாந்து வினாடி வினா போட்டி…. இறுதிச்சுற்றில் கொல்கத்தா மாணவர்

இங்கிலாந்தின் பிரபல பிபிசி தொலைக்காட்சி ‘யுனிவர்சிட்டி சேலஞ்ச்’ என்ற பெயரில் வினாடி வினா போட்டியை நடத்தி வருகிறது.  மிகவும் கடினமான வினாடிவினா போட்டியாக கருதப்படும் இந்த போட்டியில் பங்கேற்க இங்கிலாந்து முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள்… Read More »இங்கிலாந்து வினாடி வினா போட்டி…. இறுதிச்சுற்றில் கொல்கத்தா மாணவர்

கச்சத்தீவை தர முடியாது….. இலங்கை அதிரடி அறிவிப்பு

தேர்தல் நெருங்கும் நேரத்தில் பாஜகவினர் கச்சத்தீவு பிரச்னையை கிளப்பினர். இதன் மூலம் தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு பின்னடைவு  ஏற்படும் என கருதினர். ஆனால் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த 10 ஆண்டுகளில் கச்சத்தீவை மீட்க … Read More »கச்சத்தீவை தர முடியாது….. இலங்கை அதிரடி அறிவிப்பு

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

  • by Authour

ஜப்பானில் இன்று  சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஹோன்சூ  கடலோர பகுதியில்   இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. இது ரிக்டர் அளவி்ல் 6.1ஆக பதிவானது. சேத விவரங்கள்  உடனடியாக தெரியவில்லை.பூமிக்கு அடியில் 32 கி. மீ… Read More »ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

வானில் தோன்றும் அற்புத நிகழ்வு…..வால்நட்சத்திரம்…….. தொலைநோக்கி மூலம் பார்க்கலாம்…

வால் நட்சத்திரம்’ என்பது சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றி வரும் பனி, தூசி மற்றும் பாறைகளால் ஆன ஒரு விண் பொருள் ஆகும். ஒரு வால் நட்சத்திரமானது சூரியகுடும்பத்தின் உட்புற மண்டலத்தை நெருங்கும்போது, சூரியனின்… Read More »வானில் தோன்றும் அற்புத நிகழ்வு…..வால்நட்சத்திரம்…….. தொலைநோக்கி மூலம் பார்க்கலாம்…

தைவானில் பயங்கர நிலநடுக்கம்….. ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை

  • by Authour

தைவான் நாட்டின் தலைநகரான தைப்பேவில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகி இருந்தது. இதனை தைவான் நாட்டு மத்திய வானிலை ஆய்வு அமைப்பு தெரிவித்து… Read More »தைவானில் பயங்கர நிலநடுக்கம்….. ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை

அருணாசல பிரதேசத்தில் 30 இடங்களுக்கு பெயர் சூட்டிய சீனா….. பரபரப்பு தகவல்

கச்சத்தீவை திமுகவும், காங்கிரசும்  இலங்கைக்கு தாரை வார்த்து விட்டதாக  பிரதமர் மோடியும், மத்திய அமைச்சர்  ஜெய்சங்கரும்  கூறி வந்தனர்.  தேர்தல் நேரத்தில் திமுக மீது களங்கம் கற்பிக்க இவர்கள் இப்போது கச்சத்தீவு பிரச்னையை கிளப்புகிறார்கள்… Read More »அருணாசல பிரதேசத்தில் 30 இடங்களுக்கு பெயர் சூட்டிய சீனா….. பரபரப்பு தகவல்

தென்னாப்பிரிக்கா பஸ் விபத்து 45 பேர் கருகி பலி….ஒரு சிறுமி உயிர் தப்பிய அதிசயம்

  • by Authour

தென்னாப்பிரிக்காவின் வடக்கு மாகாணமான லிம்போபோவில் உள்ள மோரியா என்ற நகரத்திற்கு, ஈஸ்டர் திருநாள் கொண்டாட்டத்திற்காக பயணிகளுடன் சென்ற பஸ் ஒன்று மாமட்லகலாவில் உள்ள பாலத்தை கடக்கும் போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில்… Read More »தென்னாப்பிரிக்கா பஸ் விபத்து 45 பேர் கருகி பலி….ஒரு சிறுமி உயிர் தப்பிய அதிசயம்

பிஜி தீவில் கடும் நில நடுக்கம்

  • by Authour

பசிபிக் பெருங்கடலில், நியூசிலாந்து  வடக்கு தீவில் இருந்து வடகிழக்கே 1100 கடல் மைல் தூரத்தில் உள்ளது பிஜி தீவு. இந்த பிஜி தீவின் தலைநகர் சுவா பகுதியில் இன்று காலை 6.58 மணியளவில் கடுமையான… Read More »பிஜி தீவில் கடும் நில நடுக்கம்

பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்…5 சீன பொறியாளர்கள் பலி

  • by Authour

பாகிஸ்தானி்ல் பெரும்பாலான கட்டுமான பணிகள் சீன நிறுவனத்திடம் தான் கான்ட்ராக்ட் விடப்பட்டுள்ளது. இதற்கு பாகிஸ்தானில் ஒரு பகுதியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் கைபர் பக்துன்வா என்ற இடத்தில் ஒரு அணை… Read More »பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்…5 சீன பொறியாளர்கள் பலி

அமெரிக்காவில் கப்பல் மோதி…..பாலம் இடிந்து விழுந்தது

  • by Authour

அமெரிக்காவில் பால்டிமோர் பகுதியில் பிரான்சிஸ் ஸ்காட் என்ற பெயரிலான மிக பெரிய பாலம் நதியின் மீது அமைந்துள்ளது. இதன் மீது பெரிய கப்பல் ஒன்று இன்று அதிகாலை திடீரென மோதி விபத்து ஏற்பட்டது. சிங்கப்பூர்… Read More »அமெரிக்காவில் கப்பல் மோதி…..பாலம் இடிந்து விழுந்தது

ரஷ்யாவில் தீவிரவாதிகள் தாக்குதல்….70 பேர் பலி

  • by Authour

ரஷிய தலைநகர் மாஸ்கோவில் கிரோகஸ் சிட்டி அரங்கு உள்ளது. இந்த அரங்கில்   பிரபல பிகினிக் இசைக்குழுவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது. இந்த இசை நிகழ்ச்சியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.அப்போது, இசை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள்… Read More »ரஷ்யாவில் தீவிரவாதிகள் தாக்குதல்….70 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்

  • by Authour

ஆப்கானிஸ்தானில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி காலை 6 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவானதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகர்… Read More »ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்

ரஷ்ய தேர்தல் …. வாக்குப்பதிவு விறுவிறுப்பு….. புதின் மீண்டும் அதிபராக வாய்ப்பு

ரஷியாவில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று தொடங்கியது. இந்த தேர்தல் இன்றும், நாளையும் நடக்கிறது. உக்ரைனுடான போருக்கு மத்தியில் ரஷியா முழுவதிலும் அமைதியாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் 1… Read More »ரஷ்ய தேர்தல் …. வாக்குப்பதிவு விறுவிறுப்பு….. புதின் மீண்டும் அதிபராக வாய்ப்பு

போட்டோ சர்ச்சை… மன்னிப்பு கேட்ட வேல்ஸ் இளவரசி

வேல்ஸ் இளவரசி கேத்தரின், கடந்த ஜனவரி மாதம் வயிற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டபிறகு பொதுவெளியில் அவரது புகைப்படங்கள் எதையும் வெளியிடவில்லை. அறுவை சிகிச்சைக்கு பிறகான தனது முதல் அதிகாரப்பூர்வ படத்தை பிரிட்டனின் அன்னையர் தினத்தன்று… Read More »போட்டோ சர்ச்சை… மன்னிப்பு கேட்ட வேல்ஸ் இளவரசி

இந்தோனேசியாவில் நிலச்சரிவு….26 பேர் பலி

இந்தோனேசியாவின் தெற்கு சுமத்ரா தீவில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் பெசிசிர் செலாட்டான், படாங் பரிமான் உள்ளிட்ட பல நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இதனால் ஆயிரக்கணக்கான வீடுகள்… Read More »இந்தோனேசியாவில் நிலச்சரிவு….26 பேர் பலி

ஆஸ்கார் விருது விழாவில்……… மேடையில் நிர்வாணமாக தோன்றிய மல்யுத்த வீரர்

  • by Authour

திரைத்துறையில் உலக அளவில் உயரிய விருதாக ஆஸ்கர் உள்ளது. 1929ம் ஆண்டு முதல் ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த விருது வழங்கும் விழா அமெரிக்க நேரப்படி நேற்று இரவு நடந்தது. இந்திய நேரப்படி… Read More »ஆஸ்கார் விருது விழாவில்……… மேடையில் நிர்வாணமாக தோன்றிய மல்யுத்த வீரர்

அமெரிக்க தொழில் அதிபர்……92 வயதில் 5ம் திருமணம்…..காதலியை கரம்பிடிக்கிறார்

  • by Authour

‘நோயில்லா உடலிருந்தால் நூறு வரை காதல் வரும்’…….. என்று ……. காதலிக்க நேரமில்லை என்ற  பாடலில் ஒரு வரி இடம் பெற்றிருக்கும்.  அந்த வரிகளுக்கு உதாரணம்  தான் தீ வால் ஸ்டிரிட் ஜர்னல், பாக்ஸ்… Read More »அமெரிக்க தொழில் அதிபர்……92 வயதில் 5ம் திருமணம்…..காதலியை கரம்பிடிக்கிறார்

பறந்த விமானத்தில் இருந்து டயர் கழன்று விழுந்தது….

  • by Authour

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் இருந்து ஜப்பானுக்கு யுனைடெட் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று புறப்பட்டுச் சென்றது. அதில் 235 பயணிகள், 14 ஊழியர்கள் பயணித்தனர். விமானம் டேக்-ஆப் ஆனபோது விமானத்தின் ஒரு… Read More »பறந்த விமானத்தில் இருந்து டயர் கழன்று விழுந்தது….

மகளிர் தினம் கொண்டாட்டம்… கூகுள் வெளியிட்ட சிறப்பு டூடுல்

  • by Authour

உலகம் முழுவதும் இன்று (மார்ச்8) சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.  இதையொட்டி இன்று பெண்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து பரிசுகள் வழங்கி கவுரவித்து வருகிறார்கள். சிறந்த சேவயைாற்றிய பெண்களும் இன்றைய தினத்தில் கவுரவிக்கப்படுகிறார்கள். அந்த வகையில்… Read More »மகளிர் தினம் கொண்டாட்டம்… கூகுள் வெளியிட்ட சிறப்பு டூடுல்

பேஸ்புக், இன்ஸ்டா சேவை பாதிப்பு….. ரூ.25 ஆயிரம் கோடி இழப்பு

2004ல் அமெரிக்காவை மையமாக கொண்டு மார்க் ஜூக்கர்பர்க் என்பவர் தனது நண்பர்களுடன் தொடங்கிய நிறுவனம், பேஸ்புக். உலகெங்கிலும் உள்ள இணையதள பயனர்களுக்கு கருத்து மற்றும் தகவல் பரிமாற்றத்திற்கான சமூக வலைதளமாக பேஸ்புக் முன்னணியில் உள்ளது.… Read More »பேஸ்புக், இன்ஸ்டா சேவை பாதிப்பு….. ரூ.25 ஆயிரம் கோடி இழப்பு

இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்

இலங்கை நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி மாதம் சர்ச்சைக்குரிய ஆன்லைன் பாதுகாப்பு சட்டமசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா கருத்து சுதந்திரத்தை பறிக்கும் என எதிர்க்கட்சிகளும், சர்வதேச உரிமைகள் அமைப்புகள் குற்றம் சாட்டின. மேலும் இந்த… Read More »இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்

உலக பணக்காரர்கள் பட்டியலில்…..இந்தியர்கள் இடம் என்ன?

உலக பணக்காரர்கள் குறித்த புதிய பட்டியலை ‛புளூம்பெர்க்’ நிறுவனம் வெளியிட்டு உள்ளது. அதன்படி, 200 பில்லியன் டாலர் சொத்துகளுடன் அமேசான் நிறுவனர் பெசோஸ் மீண்டும் முதலிடத்தில் உள்ளார். டெஸ்லா நிறுவனத்தின் சி.இ.ஓ., எலான் மஸ்க்… Read More »உலக பணக்காரர்கள் பட்டியலில்…..இந்தியர்கள் இடம் என்ன?

இளவரசி கேத்….. கோமா நிலைக்கு சென்றாரா….. இங்கிலாந்தில் பரபரப்பு

  • by Authour

பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த வேல்ஸ்  இளவரசர் வில்லியம், அவரது மனைவி கேத் மிடில்டன். இவர்கள் திருமணம் 2011-ம் ஆண்டு ஏப்ரல் 29-ல், லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் கோலாகலமாக நடைபெற்றது. திருமணமாகி கென்சிங்டன் அரண்மனையில் வசித்து… Read More »இளவரசி கேத்….. கோமா நிலைக்கு சென்றாரா….. இங்கிலாந்தில் பரபரப்பு

ஒட்டு மொத்த வெற்றி வரை போர் தொடரும்….. இஸ்ரேல் பிரதமர் சபதம்

  • by Authour

காசாவில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு சுரங்கங்களை அமைத்து அதற்குள் பதுங்கி இருந்தபடி செயல்பட்டு, இஸ்ரேலுக்கு சவாலாக இருந்து வருகிறது. இதனால், அந்த அமைப்புக்கு எதிரான போரானது தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு… Read More »ஒட்டு மொத்த வெற்றி வரை போர் தொடரும்….. இஸ்ரேல் பிரதமர் சபதம்

ரஷிய எதிர்க்கட்சித் தலைவர் நவால்னி சிறையில் உயிரிழப்பு….

  • by Authour

ரஷிய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸ் நவால்னி உயிரிழந்துள்ளார். புதினை கடுமையாக விமர்சித்து வந்த நவால்னி, அறக்கட்டளை மூலமாக பணத்தை கையாடல் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். கடந்த 2021-ம் ஆண்டு முதல் சிறையில் அடைக்கப்பட்டு… Read More »ரஷிய எதிர்க்கட்சித் தலைவர் நவால்னி சிறையில் உயிரிழப்பு….

பொங்கி வழிந்த காதலர் தினம்… உச்சம் தொட்ட ரோஜா, சாக்லேட் விற்பனை

  • by Authour

உலகம் முழுவதும் ஆண்டுதோறும்  நேற்று( பிப்ரவரி 14)  காதலர் தினம் கொண்டாடப்பட்டது.  காதலர்  தினத்தில் காதலர்கள், தம்பதிகள் தங்கள் இணையருக்கு ரோஜாக்கள், சாக்லேட்டுகள் உள்ளிட்ட அன்பளிப்புகளை வழங்குவது வழக்கம். இதனால் அன்பளிப்பு பொருட்களின் விற்பனை… Read More »பொங்கி வழிந்த காதலர் தினம்… உச்சம் தொட்ட ரோஜா, சாக்லேட் விற்பனை

சிறையில் இருந்தபடி பிரச்சாரம் செய்த இம்ரான்கான்… புலம்பும் எதிர்கட்சியினர்…

  • by Authour

பாகிஸ்தான் நாட்டில் கடந்த பிப்.8ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. அதன் பிறகு வாக்கு எண்ணிக்கை தொடங்கி 3 நாட்கள் முடிந்த பிறகும் இன்னுமே கூட தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், முதற்கட்ட முடிவுகளை… Read More »சிறையில் இருந்தபடி பிரச்சாரம் செய்த இம்ரான்கான்… புலம்பும் எதிர்கட்சியினர்…

இங்கிலாந்து மன்னர் சார்லசுக்கு புற்றுநோய்

  • by Authour

இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் ஏற்கெனவே  புரோஸ்டேட் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு லண்டன் தனியார் மருத்துவமனை ஒன்றில் அவருக்கு புரோஸ்டேட் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தனது புரோஸ்டேட் சிகிச்சை … Read More »இங்கிலாந்து மன்னர் சார்லசுக்கு புற்றுநோய்

சிலியில் பயங்கர காட்டுத்தீ….112பேர் கருகி சாவு

தென் அமெரிக்க  நாடுகளில் ஒன்றான  சிலியின் வினாடெல்மார் மலைப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவியது.இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்தனர். அவர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் தண்ணீரை… Read More »சிலியில் பயங்கர காட்டுத்தீ….112பேர் கருகி சாவு

பாகிஸ்தானில் 8ம் தேதி தேர்தல்…. இம்ரான்கான் ஆதரவு வேட்பாளர் சுட்டுக்கொலை

பாகிஸ்தானில் வரும்  8-ந்தேதி பொது தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழலில், பாகிஸ்தானை ஒட்டிய ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் உள்ள பஜார் என்ற பழங்குடியின மாவட்டத்தில் சுயேட்சை வேட்பாளரான ரெஹான் ஜெப் கான் என்பவரை… Read More »பாகிஸ்தானில் 8ம் தேதி தேர்தல்…. இம்ரான்கான் ஆதரவு வேட்பாளர் சுட்டுக்கொலை

முதல்வர் ஸ்டாலின்….. ஸ்பெயின் நிறுவனத்துடன் ரூ.2500 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்

  • by Authour

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தமிழகத்திற்கு தொழில் முதலீட்டை ஈர்க்கும் வகையில் வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார்.  அந்த வகையில் ஸ்பெயின் நாட்டுக்கு சென்றுள்ள முதல்வரை  ,  சரக்கு முனையங்கள் மற்றும் சரக்கு கையாளும்… Read More »முதல்வர் ஸ்டாலின்….. ஸ்பெயின் நிறுவனத்துடன் ரூ.2500 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்

டாக்டர், நர்ஸ் வேடத்தில் ஆஸ்பத்திரிக்குள் புகுந்த இஸ்ரேல்.. ஹமாஸ் முக்கிய தளபதிகளை சுட்டுக்கொன்றது…

இஸ்ரேல் மீது ஹமாஸ் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக ஹமாஸ் மீது போர் அறிவித்த இஸ்ரேல், காசா முனையில் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலுக்கும், ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கும்… Read More »டாக்டர், நர்ஸ் வேடத்தில் ஆஸ்பத்திரிக்குள் புகுந்த இஸ்ரேல்.. ஹமாஸ் முக்கிய தளபதிகளை சுட்டுக்கொன்றது…

இம்ரான்கானுக்கு 10 ஆண்டு சிறை….. பாக். கோர்ட் அதிரடி

  • by Authour

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான், பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சித் தலைவராக உள்ளார். 71 வயதான இம்ரான் கான், 2018 முதல் ஏப்ரல் 2022, வரையிலான காலகட்டத்தில் பாகிஸ்தானின்… Read More »இம்ரான்கானுக்கு 10 ஆண்டு சிறை….. பாக். கோர்ட் அதிரடி

தமிழகத்துக்கு தொழில் தொடங்க வாருங்கள்… ஸ்பெயின் தொழில் அதிபர்களுக்கு முதல்வர் அழைப்பு

  • by Authour

தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளிநாடு பயணம் மேற்கொண்டு உள்ளார். அவர் நேற்று ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் நகரில் நடந்த  முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது:… Read More »தமிழகத்துக்கு தொழில் தொடங்க வாருங்கள்… ஸ்பெயின் தொழில் அதிபர்களுக்கு முதல்வர் அழைப்பு

மாலத்தீவு அதிபரை பதவி நீக்கம் செய்ய தீர்மானம்…. எதிர்க்கட்சிகள் முடிவு

  • by Authour

மாலத்தீவில் மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டு அதிபராக முகமது முய்சு செயல்பட்டு வருகிறார். இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை  கொண்டவர் முய்சு. அதே நேரம் சீனாவின் கைப்பாவையாக இவர் செயல்படுகிறார்.… Read More »மாலத்தீவு அதிபரை பதவி நீக்கம் செய்ய தீர்மானம்…. எதிர்க்கட்சிகள் முடிவு

ஸ்பெயினில் முதல்வர் ஸ்டாலின்… இந்திய தூதர் வரவேற்பு..

  • by Authour

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த சனிக்கிழமை இரவு ஸ்பெயினுக்கு புறப்பட்டு சென்றார். 8 நாள் அரசுமுறைப்பயணமாக  வெளிநாடு  சென்றுள்ள முதல் அமைச்சர் மு.கஸ்டாலின், இன்று  ஸ்பெயினில்  நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார்.… Read More »ஸ்பெயினில் முதல்வர் ஸ்டாலின்… இந்திய தூதர் வரவேற்பு..

மாலத்தீவு நாடாளுமன்றத்தில் எம்.பிக்கள் கட்டிப்புரண்டு சண்டை

மாலத்தீவில் மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டு அதிபராக முகமது முய்சு உள்ளார்.  இந்தியாவுக்கு எதிரான, அதே நேரத்தில் சீன ஆதரவு  நிலைப்பாட்டை கொண்டுள்ள முய்சு பல்வேறு சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளை… Read More »மாலத்தீவு நாடாளுமன்றத்தில் எம்.பிக்கள் கட்டிப்புரண்டு சண்டை

ஜப்பானில் ஆண்கள் நிர்வாண திருவிழாவில் பெண்களுக்கும் அனுமதி…

  • by Authour

ஜப்பானின் ‘நிர்வாண ஆண்’ திருவிழா 1650 ஆண்டுகாலப் பாரம்பரியம் கொண்டது. அடுத்த மாதம் 22 ம்  தேதி இந்தத் திருவிழா நடைபெறவுள்ளது. ஹடக்கா மட்சுரி என அழைக்கப்படும் இந்தத் திருவிழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்பது… Read More »ஜப்பானில் ஆண்கள் நிர்வாண திருவிழாவில் பெண்களுக்கும் அனுமதி…

இந்தியா-இலங்கை இடையே பாலம்…. மத்திய அரசு திட்டம்

  • by Authour

தமிழ்நாட்டின் தனுஷ்கோடி மற்றும் இலங்கையின் தலைமன்னாரை இணைக்கும் வகையில் கடலின் குறுக்கே 23 கிலோமீட்டர் நீளமுள்ள பாலம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு குறித்து மத்திய அரசு ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக    தெரிகிறது.  23 கி.மீ… Read More »இந்தியா-இலங்கை இடையே பாலம்…. மத்திய அரசு திட்டம்

ஒரே நேரத்தில் 5 பேரை கர்ப்பமாக்கி…… வளைகாப்பு நடத்திய 22 வயது இசைக்கலைஞர்

அமெரிக்காவை சேர்ந்த இசைக்கலைஞர் ஸெடி வயது 22.  இவர் தன்னைவிட   வயது வித்தியாசம் கொண்ட 5 பெண்களை கர்ப்பமாக்கியுள்ளார்.5 பேருடன் பல நேரங்களில் தொடர்பு வைத்திருந்தபோதிலும், அனைவரும் சில நாட்கள் வித்தியாசத்தில் கர்ப்பம் அடைந்துள்ளனர்.… Read More »ஒரே நேரத்தில் 5 பேரை கர்ப்பமாக்கி…… வளைகாப்பு நடத்திய 22 வயது இசைக்கலைஞர்

சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…. நூற்றுகணக்கானோர் பலி

சீனாவின் கிர்கிஸ்தான் மற்றும் ஜின்ஜியாங் இடையேயான எல்லைப் பகுதியில் நேற்றிரவு 11.39 மணி அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 80 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2-ஆக பதிவானது.… Read More »சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…. நூற்றுகணக்கானோர் பலி

அமெரிக்காவில்……. 3 வாரத்தில்…… துப்பாக்கி சூட்டில் 875 பேர் பலி

அமெரிக்காவின் சிகாகோ அருகில் உள்ள இல்லினாய்ஸ் மாநிலத்தின் ஜோலியட் என்ற பகுதியில் வாலிபர் ஒருவர் இரண்டு வீட்டிற்குள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில்8 பேர் குண்டு பாய்ந்து இறந்தனர் என போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.… Read More »அமெரிக்காவில்……. 3 வாரத்தில்…… துப்பாக்கி சூட்டில் 875 பேர் பலி

சோயிப் மாலிக்கின் கள்ளக்காதல் தான் .. சானியா பிரிவுக்கு காரணம்..

  • by Authour

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவை சேர்த்து மொத்தம் 6 சாம்பியன் பட்டங்களை வென்றவரும், இரட்டையர் பிரிவில் நம்பர் ஒன் இடத்தை அலங்கரித்தவருமான இந்திய டென்னிஸ் நட்சத்திர வீராங்கனையான சானியா… Read More »சோயிப் மாலிக்கின் கள்ளக்காதல் தான் .. சானியா பிரிவுக்கு காரணம்..

சானியாவுக்கு அவுட் கொடுத்த சோயிப் மாலிக் ஹாட்ரிக் திருமணம்….

  • by Authour

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. இவர் கடந்த 2010ம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்தார். சோயிப் மாலிக்கிற்கு 2002ம் ஆண்டு ஆயிஷா என்ற பெண்ணுடன்… Read More »சானியாவுக்கு அவுட் கொடுத்த சோயிப் மாலிக் ஹாட்ரிக் திருமணம்….

5வது நாடாக…… ஜப்பானும் நிலவில் தடம் பதித்தது

  • by Authour

நிலவில் ஆய்வு மேற்கொள்ள  ஜப்பான் அனுப்பிய விண்கலமான ஸ்மார்ட் லேன்டர் ஃபார் இன்வெஸ்டிகேடிங் மூன் (SLIM) நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதன் மூலம் நிலவில் தரையிறங்கிய 5-வது நாடு என்ற பெருமையை ஜப்பான் பெற்றிருக்கிறது.… Read More »5வது நாடாக…… ஜப்பானும் நிலவில் தடம் பதித்தது

மனித குலத்தை அழிக்கக்கூடிய கொடிய வைரஸ்….. சீனா ஆய்வு….. உலகம் முழுவதும் நோய் பரவும் ஆபத்து

சீனாவின் உகான் மாநிலத்தில் இருந்து தான்  கொரோனா வைரஸ் பரவியதாக  சொல்லப்பட்டது. கொரோனாவால்  சுமார் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பலியானார்கள். இன்னும் கொரோனா முற்றியலும் ஒழிக்கப்படாத நிலையில்  உருமாறி  தாக்குதல் நடத்திக்கொண்டு தான்… Read More »மனித குலத்தை அழிக்கக்கூடிய கொடிய வைரஸ்….. சீனா ஆய்வு….. உலகம் முழுவதும் நோய் பரவும் ஆபத்து

பிறப்பு குறைகிறது….. இறப்பு அதிகரிப்பு…. சீனாவுக்கு புது சிக்கல்

  • by Authour

சீனாவில் மக்கள் தொகையை குறைக்க ஒரு குழந்தை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் தொகை கணிசமாக குறைந்த நிலையில், 2016-ம் ஆண்டில் ஒரு குழந்தை கொள்கையை சீன அரசு தளர்த்தியது. இதில் ஓரளவுக்கு பலன்… Read More »பிறப்பு குறைகிறது….. இறப்பு அதிகரிப்பு…. சீனாவுக்கு புது சிக்கல்

திடீரென பாகிஸ்தான், ஈராக் மற்றும் சிரியா நாடுகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்..

  • by Authour

ஈரான் பாதுகாப்புப்படையில் ஈரான் புரட்சிப்படை என்ற பிரிவு உள்ளது. இந்த புரட்சிப்படை ஈரானின் நலனுக்காக வெளிநாடுகளில் பல்வேறு ராணுவ, அரசியல் ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள உருவாக்கப்பட்டது. இந்த புரட்சிப்படை பிரிவில் ‘குவாட்ஸ்’ என்ற சிறப்பு… Read More »திடீரென பாகிஸ்தான், ஈராக் மற்றும் சிரியா நாடுகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்..

அமெரிக்க அதிபர் தேர்தல்….. விவேக் ராமசாமி திடீர் விலகல்

  • by Authour

அமெரிக்காவில், வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. தற்போதைய அதிபரான ஜோ பைடன், ஜனநாயக கட்சி சார்பில் மீண்டும் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர்… Read More »அமெரிக்க அதிபர் தேர்தல்….. விவேக் ராமசாமி திடீர் விலகல்

இஸ்ரேல் உளவு அமைப்பு மீது ஈரான் தாக்குதல்….. பதற்றம் அதிகரிப்பு

ஈராக் மற்றும் சிரியாவில் பயங்கரவாதிகள் இருக்கும் பல்வேறு இடங்களை குறிவைத்து ஈரான் பாதுகாப்புப் படை தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரான் வீசிய ஏவுகணைகள், ஈராக் குர்திஸ்தான் பிராந்தியத்தில் உள்ள இஸ்ரேல் உளவுத் துறை அலுவலகம் மீதும்… Read More »இஸ்ரேல் உளவு அமைப்பு மீது ஈரான் தாக்குதல்….. பதற்றம் அதிகரிப்பு

மாலத்தீவு மேயர் தேர்தலில் ஆளும் கட்சி படுதோல்வி.. இந்தியா ஆதரவு கட்சி வெற்றி…

சமீபத்தில் மாலத்தீவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அதிபராக சீன ஆதரவு நிலைப்பாடு கொண்ட முகமது முய்சு பதவியேற்றார். அதன்பிறகு சீனாவுடன் அந்த நாடு நெருக்கம் காட்ட தொடங்கியது. இதற்கிடையே, அண்மையில் மாலத்தீவு மந்திரிகள் சிலர்… Read More »மாலத்தீவு மேயர் தேர்தலில் ஆளும் கட்சி படுதோல்வி.. இந்தியா ஆதரவு கட்சி வெற்றி…

மாலத்தீவின் உள் விவகாரங்களில் வெளிநாடுகள் தலையீட்டை எதிர்க்கிறோம்…… சீனா

  • by Authour

மாலத்தீவு அதிபராக முகம்மது மொய்சு சமீபத்தில் பதவி ஏற்றார். இவர் தீவிர சீனா ஆதரவாளர். எனவே  அவர் இந்தியாவை எதிர்க்கும் நிலைப்பாட்டில்  இருக்கிறார்.  இதன் எதிரொலியாகவே பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும், இந்தியாவுக்கு எதிராகவும் மாலத்தீவு… Read More »மாலத்தீவின் உள் விவகாரங்களில் வெளிநாடுகள் தலையீட்டை எதிர்க்கிறோம்…… சீனா

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பின் மாமியார் காலமானார்

  • by Authour

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மனைவி  மெலனியா டிரம்பின் தாயார் 78 வயதான அமெலியா நாவ்ஸ் (Amalija Knavs).  உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார்.  உடனடியாக  மியாமி  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் இறந்தார்.இத்துயர… Read More »அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பின் மாமியார் காலமானார்

சாலை விபத்தில் 2 இன்ஸ்பெக்டர்கள் பலி…ஹரியானாவில் அதிர்ச்சி்….

ஹரியானாவின் சோனிபட் மாவட்டத்தில் குண்டலி அருகே நேற்று இரவு லாரி மீது கார் மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இருவர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் வடமேற்கு மாவட்டத்தில் சிறப்பு நிலையில்… Read More »சாலை விபத்தில் 2 இன்ஸ்பெக்டர்கள் பலி…ஹரியானாவில் அதிர்ச்சி்….

ஜப்பானில் இன்றும் நிலநடுக்கம்….

  • by Authour

ஜப்பானின் இஷிகாவா மாகாணம் மற்றும் மேற்கு கடற்கரை பகுதியில் புத்தாண்டு தினத்தன்று அடுத்தடுத்து 150 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. அவற்றில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.6 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கம் காரணமாக 161 பேர் பலியாகி உள்ளனர்.… Read More »ஜப்பானில் இன்றும் நிலநடுக்கம்….

பிரதமர் மோடியை விமர்சனம் செய்த மாலத்தீவு மந்திரிகள் 3 பேர் சஸ்பெண்ட்..

சமீபத்தில் லட்சத்தீவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அங்கு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதைத் தொடர்ந்து லட்சத்தீவு கடற்கரையில் நடைப்பயிற்சி மேற்கொண்ட அவர், பின்னர் ஸ்நோர்கெலிங் முறையில் கடலில் நீந்தினார். இது… Read More »பிரதமர் மோடியை விமர்சனம் செய்த மாலத்தீவு மந்திரிகள் 3 பேர் சஸ்பெண்ட்..

விமான விபத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் குடும்பத்துடன் பலி..

  • by Authour

பிரபல ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டின் ஆலிவர் (51). ஸ்பீட் ரேசர், இண்டியானா ஜோன்ஸ், ஹண்டர்ஸ் உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். கிறிஸ்டின் ஆலிவரின் மனைவி ஜெசிகா. இந்த தம்பதிக்கு அகிக் (10), மடிடா லிப்சர்… Read More »விமான விபத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் குடும்பத்துடன் பலி..

இஸ்ரேல் நடத்திய டிரோன் தாக்குதலில் ஹமாஸ் துணைத் தலைவர் பலி..

தெற்கு பெய்ரூட் புறநகர் பகுதியில் இஸ்ரேல் நடத்திய டிரோன் தாக்குதலில் ஹமாசின் துணைத் தலைவர் சலே அல் அரூரி கொல்லப்பட்டதாக லெபனானின் ஹிஸ்புல்லா குழு தெரி ஹிஸ்புல்லா குழு தெரிவித்துள்ளது. ஹமாசின் ராணுவப் பிரிவை… Read More »இஸ்ரேல் நடத்திய டிரோன் தாக்குதலில் ஹமாஸ் துணைத் தலைவர் பலி..

சோதனை மேல் சோதனை….. ஜப்பான் விமானம் தீப்பிடித்தது…400 பயணிகள் கதி என்ன?

ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு  சொந்தமான விமானம் இன்று தலைநகர் டோக்கியோவில் உள்ள   ஹனேடா விமான நிலையத்தில் தரை இறங்கியது. அதில் 400 பயணிகள் இருந்தனர்.  ஓடுதளத்தில் செல்லும்போது அந்த விமானம் இன்னொரு விமானத்துடன் மோதியது.… Read More »சோதனை மேல் சோதனை….. ஜப்பான் விமானம் தீப்பிடித்தது…400 பயணிகள் கதி என்ன?

ஜப்பான் நிலநடுக்கம்… பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு

  • by Authour

பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடான ஜப்பான், அடிக்கடி நிலநடுக்கம் மற்றும் சுனாமி பேரலைகளால் பாதிக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் நேற்றும் அங்கு அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு ஒட்டுமொத்த நாட்டையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது.… Read More »ஜப்பான் நிலநடுக்கம்… பலி எண்ணிக்கை 30 ஆக உயர்வு

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்….. சுனாமி தாக்குதல்…. மக்கள் ஓட்டம்

  • by Authour

ஜப்பானின் மேற்கு பகுதியான  இஷிகா என்ற இடத்தில் இன்று மதியம் திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம்  கடலில் ஏற்பட்டது.  ரிக்டர் அளவில் அது 7.4 ஆக பதிவாகி இருந்தது.  இந்த நில நடுக்கம் ஏற்பட்ட சிறிது… Read More »ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்….. சுனாமி தாக்குதல்…. மக்கள் ஓட்டம்

புத்தாண்டு முதலில் பிறந்த தீவும், கடைசியாக பிறக்கப்போகும் தீவும்

  • by Authour

 ஜனவரி 1-ம் தேதியை புத்தாண்டாக அறிவித்தவர் ஜூலியஸ் சீசர்.  இவர் ரோம பேரரசின் சர்வாதிகாரியாக இருந்தவர்.  கி.மு. 60ல் இவர் ரோமை ஆண்டார்.  இவர் தான் ஜனவரி 1ம் தேதியை புத்தாண்டாக அறிவித்தவர்.  பிற்காலத்தில்… Read More »புத்தாண்டு முதலில் பிறந்த தீவும், கடைசியாக பிறக்கப்போகும் தீவும்

விஜயகாந்த் மறைவு……..உலக தமிழ் இனத்துக்கு பேரிழப்பு

தேமுதிக  நிறுவனத் தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக இன்று  காலை 6.10 மணிக்கு காலமானார். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில்,  நிமோனியா காரணமாக அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக  ெசன்னை மியாட்… Read More »விஜயகாந்த் மறைவு……..உலக தமிழ் இனத்துக்கு பேரிழப்பு

துபாயில் இருந்து 303 இந்தியர்கள் கடத்தல்?விமானத்தை தரையிறக்கி பிரான்ஸ் விசாரணை

  • by Authour

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் இருந்து கடந்த வியாழக்கிழமை நிக்கராகுவா நாட்டிற்கு பயணிகள் விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் 303 இந்தியர்கள் பயணித்தனர். மத்திய அமெரிக்காவில் உள்ள நிக்கராகுவா நாட்டின் தலைநகர் மனகுவாவிற்கு சென்றுகொண்டிருந்தது.… Read More »துபாயில் இருந்து 303 இந்தியர்கள் கடத்தல்?விமானத்தை தரையிறக்கி பிரான்ஸ் விசாரணை

கடும் சித்தாந்தங்களை கைவிடுங்கள்…. கா்தினால்களுக்கு போப் ஆண்டவர் அறிவுறுத்தல்

  • by Authour

கிறிஸ்துமஸ் விழாவையொட்டி போப் பிரான்சிஸ் நேற்று வாடிகனில் நடந்த நிகழ்வில் கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தி பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது: கடுமையான சித்தாந்த நிலைப்பாடுகளை கைவிட வேண்டும் என்றும், அவை இன்றைய யதார்த்தங்களை… Read More »கடும் சித்தாந்தங்களை கைவிடுங்கள்…. கா்தினால்களுக்கு போப் ஆண்டவர் அறிவுறுத்தல்

செக் குடியரசு……பல்கலையில் மாணவர் நடத்திய துப்பாக்கி சூடு….15 மாணவர் பலி

  • by Authour

செக் குடியரசு தலைநகரான பராகுவேவில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பலர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.  துப்பாக்கி சூடு நடைபெற்றதை… Read More »செக் குடியரசு……பல்கலையில் மாணவர் நடத்திய துப்பாக்கி சூடு….15 மாணவர் பலி

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் 100க்கும் அதிகமானோர் பலி

  • by Authour

சீனாவின் வடமேற்கே கன்சு மாகாணத்தில் ஜிஷிஷான் கவுன்டி பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகி உள்ளது என மாகாண நிலநடுக்க நிவாரண தலைமையக செய்தி தெரிவித்தது.… Read More »சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் 100க்கும் அதிகமானோர் பலி

மும்பை குண்டுவெடிப்பு பயங்கரவாதி……. தாவூத்தை விஷம் கொடுத்து கொல்ல முயற்சியா?……

  • by Authour

மும்பையில் நிழல் உலக தாதாவாக இருந்து மும்பை குண்டுவெடிப்பின் மூளையாக செயல்பட்டவர் தாவூத் இப்ராஹிம். பின்னர் இந்தியாவிலிருந்து தப்பியோடி தற்போது பாகிஸ்தானில் தஞ்சமடைந்தார். கராச்சியில் வசித்துவருவதாக கூறப்படும் தாவூத் இப்ராஹிம் கடந்த சில மாதங்களுக்கு… Read More »மும்பை குண்டுவெடிப்பு பயங்கரவாதி……. தாவூத்தை விஷம் கொடுத்து கொல்ல முயற்சியா?……

தென்னாப்பிரிக்க பாடகி ஜஹாரா மரணம்

  • by Authour

புலேல்வா ம்குடுகானா என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் ஜஹாரா, தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த பிரபலமான பாடகி ஆவார். இவர்-பாடலாசிரியரும் கூட. இந்தநிலையில், துரதிர்ஷ்டவசமாக அவர் கடந்த 11 அன்று தனது 36 வயதில் காலமானார். சில… Read More »தென்னாப்பிரிக்க பாடகி ஜஹாரா மரணம்

பாக். ராணுவ தளத்தில் தற்கொலைப்படை தாக்குதல்…23பேர் பலி

  • by Authour

பாகிஸ்தானின் கைபர் பக்துவா மாகாணம் டிரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் ராணுவ தளம் உள்ளது. இது ஆப்கானிஸ்தான் எல்லை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்நிலையில், இந்த ராணுவ தளத்தில் இன்று அதிகாலை தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது.… Read More »பாக். ராணுவ தளத்தில் தற்கொலைப்படை தாக்குதல்…23பேர் பலி

இருட்டில் மூழ்கியது இலங்கை.. நாடு முழுவதும் பவர் கட்..

  • by Authour

இலங்கை நாடு தழுவிய அளவில் மின் தடையை அனுபவித்து வருகிறது. மின் தடை காரணமாக இலங்கை நாடு முழுவதும் இணைய தடைகள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. கொத்மலை – பியகம மின் விநியோக பாதையில் ஏற்பட்ட… Read More »இருட்டில் மூழ்கியது இலங்கை.. நாடு முழுவதும் பவர் கட்..

  • by Authour

பாலஸ்தீனத்தின் காசாவில் உள்ள ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. ஹமாஸ் இயக்கத்தினரை ஒழித்து கட்டுவோம் என்ற சூளூரையுடன் இஸ்ரேல் தீவிர தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. சுமார் 2 மாத காலமாக… Read More »

அமெரிக்க அதிபர் தேர்தலில் களமிறங்க ஆயத்தமாகும் இந்திய வம்சாவளி விவேக்

  • by Authour

அமெரிக்க அதிபர்  தேர்தல்  அடுத்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது.  அமெரிக்காவை பொருத்தவரை அதிபர் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் கட்சி உறுப்பினர்களின் ஆதரவைப் பெறவேண்டும் என்பதால், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.… Read More »அமெரிக்க அதிபர் தேர்தலில் களமிறங்க ஆயத்தமாகும் இந்திய வம்சாவளி விவேக்

பெண்கள் அமைப்புகள் மீது…. இஸ்ரேல் பிரதமர் கடும் கண்டனம்

  • by Authour

இஸ்ரேலியப் பெண்களுக்கு எதிராக ஹமாஸ் நடத்திய கற்பழிப்புகள் மற்றும் பிற அட்டூழியங்கள் குறித்துப் பேசத் தவறியதற்காக சர்வதேச மனித உரிமை அமைப்புகள், பெண்கள் குழுக்கள் மற்றும் ஐ.நா. மீது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு… Read More »பெண்கள் அமைப்புகள் மீது…. இஸ்ரேல் பிரதமர் கடும் கண்டனம்

நைஜீரியாவில் ராணுவ தாக்குதல்…. குறி தவறியதால் பொதுமக்கள் 85 பேர் பலி..

  • by Authour

ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான  நைஜீரியாவில் அரசுக்கு எதிராக ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போராளி குழுக்களுக்கு எதிராக ராணுவம் தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, போராளிக் குழுவினரை குறிவைத்து அடிக்கடி வான் தாக்குதல்களை… Read More »நைஜீரியாவில் ராணுவ தாக்குதல்…. குறி தவறியதால் பொதுமக்கள் 85 பேர் பலி..

ஹமாஸ் தலைவர்களை தேடிப்பிடித்து கொல்லுங்கள்.. மொசாட்டிற்கு இஸ்ரேல் பிரதமர் உத்தரவு..

  • by Authour

இஸ்ரேல் மீது கடந்த அக்டோபர் 7ம் தேதி காசா முனையில் செயல்படும் ஹமாஸ், இஸ்லாமிக் ஜிகாத் போன்ற ஆயுதக்குழுக்கள் பயங்கரவாத தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் 3, 000 பேர் கொல்லப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த… Read More »ஹமாஸ் தலைவர்களை தேடிப்பிடித்து கொல்லுங்கள்.. மொசாட்டிற்கு இஸ்ரேல் பிரதமர் உத்தரவு..

7 நாளுக்கு பின்னர்…..பாலஸ்தீனம் மீது மீண்டும் தாக்குதல் தொடங்கியது இஸ்ரேல்

  • by Authour

இஸ்ரேல் மீது,  பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பு கடந்த மாதம் 7ம் தேதி திடீர் தாக்குதல் நடத்தி  ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை கொன்று குவித்ததுடன், 200 பேரை கடத்திச்சென்றது. இதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. … Read More »7 நாளுக்கு பின்னர்…..பாலஸ்தீனம் மீது மீண்டும் தாக்குதல் தொடங்கியது இஸ்ரேல்

அமெரிக்க ராணுவ விமானம் கடலில் விழுந்தது… வீரர்கள் கதி என்ன?

அமெரிக்க ராணுவத்தின் ஆஸ்பிரே விமானம், ஜப்பானின் தென்பகுதியில் யாகுஷிமா தீவு அருகே கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்து நடந்த பகுதிக்கு அருகில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள், ஜப்பான் கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து… Read More »அமெரிக்க ராணுவ விமானம் கடலில் விழுந்தது… வீரர்கள் கதி என்ன?

பப்புவா நியூகினியா தீவில் நிலநடுக்கம்

பசிபிக் பெருங்கடலின் தென்பகுதியில் அமைந்துள்ள தீவு  பப்புவா நியூ கினியா.   இதன் மக்கள் தொகை 50 லட்சம். இந்த தீவின்  வடக்கு கடற்கரையில் இன்று 6.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல்… Read More »பப்புவா நியூகினியா தீவில் நிலநடுக்கம்

தமிழீழத்துக்கு போராட வேண்டியது நமது கடமை… பிரபாகரன் மகள் துவாரகா பரபரப்பு பேச்சு…

  • by Authour

உலகளவில் தமிழர்கள் மற்றும் தமிழர் அமைப்புகள் சார்பில் இன்று மாவீரர் நாள் அனுசரிக்கப்பட்டது. இந்த நிலையில், தமிழீழ தலைவர் பிரபாகரனின் மகள் நான், எனது பெயர் துவாரகா எனக் கூறி ஒரு வீடியோ வெளியாகி… Read More »தமிழீழத்துக்கு போராட வேண்டியது நமது கடமை… பிரபாகரன் மகள் துவாரகா பரபரப்பு பேச்சு…

பணயகைதிகள் அனைவரும் திரும்பும் வைர ஓயமாடடோம்…. அமெரிக்க அதிபர்

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு, அக்டோபர் 7-ந்தேதி ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதுடன் எல்லை பகுதியையும் சூறையாடி, வன்முறையில் ஈடுபட்டது. இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. இரு தரப்பினருக்கும் இடையேயான… Read More »பணயகைதிகள் அனைவரும் திரும்பும் வைர ஓயமாடடோம்…. அமெரிக்க அதிபர்

காசா மருத்துவமனை சுரங்கத்தில் தீவிரவாதிகள் பதுங்கல்… வீடியோ வெளியிட்டது இஸ்ரேல்

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே நீண்டநெடுங்காலமாக மோதல் தொடர்ந்து வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆக்கிரமித்து வைத்திருந்த இஸ்ரேல் கடந்த 2005-ம் ஆண்டு அங்கிருந்து வெளியேறியது. அதன் பின்னர் பாலஸ்தீனத்தின் போராளிகள் குழுவான ஹமாசின் கட்டுப்பாட்டுக்குள் காசா… Read More »காசா மருத்துவமனை சுரங்கத்தில் தீவிரவாதிகள் பதுங்கல்… வீடியோ வெளியிட்டது இஸ்ரேல்

error: Content is protected !!