Skip to content

தமிழகம்

நிகிதாவின் குடும்பமே Fraud”- கணவர் பரபரப்பு புகார்..

திருபுவனம் அஜித் கொலைக்கு காரணமான நிகிதாவும், அவரது குடும்பமே Fraud என தென்னிந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனர் திருமாறன் கூறியுள்ளார். திருப்புவனத்தில் நகை திருட்டு புகாரின் பேரில் காவலர்கள் தாக்கியதில் அஜித்குமார் என்பவர்… Read More »நிகிதாவின் குடும்பமே Fraud”- கணவர் பரபரப்பு புகார்..

நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,03-07-2025 முதல் 05-07-2025 வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு… Read More »நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

செஸ் உலகக்கோப்பை… தமிழக சிறுமி வெண்கலம் வென்று அசத்தல்

இந்த ஆண்டு ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்ற 8, 10 மற்றும் 12 வயதுக்குட்பட்ட பிரிவுகளுக்கான FIDE உலகக் கோப்பை போட்டி நிறைவடைந்துள்ளது. இந்தியா மொத்தம் 7 பதக்கங்களை வென்றது, அதில் 3 தங்கம், 2… Read More »செஸ் உலகக்கோப்பை… தமிழக சிறுமி வெண்கலம் வென்று அசத்தல்

புனித தோமையர் ஆலயம், உலக புகழ்பெற்ற தேவாலயமாக அறிவிப்பு

இந்தியாவில் கிறிஸ்தவ சமயத்தை முதன் முதலில் பரப்பியவர்  இயேசுவின் சீடர்களில் ஒருவரான தோமா. கி.பி.52-ம் ஆண்டில்  கேரள கடற்கரைக்கு வந்து, கேரளாவில் தன்னுடைய மிஷனரி பணியை தொடங்கினார். பின்னர், மேற்கு  கடற்கரை பகுதிக்கும் சென்றார்.… Read More »புனித தோமையர் ஆலயம், உலக புகழ்பெற்ற தேவாலயமாக அறிவிப்பு

காவலாளி கொலைக்கு காரணமான நிகிதா தலைமறைவு, போலீஸ் தேடுது

திருப்புவனம்  கோவில் காவலாளி  அஜீத்குமார் போலீசாரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு மூல காரணமாக இருந்தவர்  மதுரை திருமங்கலத்தை சேர்ந்த நிகிதா.   அவருக்கு சுமார் 40 வயது இருக்கும். இவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்… Read More »காவலாளி கொலைக்கு காரணமான நிகிதா தலைமறைவு, போலீஸ் தேடுது

கவலைப்படாதீங்க தவெக உடன் இருக்கும்… விஜய் ஆறுதல்!

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27) நகை திருட்டு புகாரில் ஜூன் 28, 2025 அன்று காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.… Read More »கவலைப்படாதீங்க தவெக உடன் இருக்கும்… விஜய் ஆறுதல்!

சிஎம்சி மருத்துவமனையில் உயிரை காப்பாற்ற முதல்வருக்கு கோரிக்கை… உடனடி நடவடிக்கை

தமிழக முதல்வர் முன்னெடுத்துள்ள ‘ஓரணியில் தமிழ்நாடு’ பிரச்சாரம் குறித்த விளக்கப் பொதுக்கூட்டம் மயிலாடுதுறையில் மாவட்ட திமுக செயலாளர் நிவேதாமுருகன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது. இதில், மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருமான சிவ.வீ.மெய்யநாதன்… Read More »சிஎம்சி மருத்துவமனையில் உயிரை காப்பாற்ற முதல்வருக்கு கோரிக்கை… உடனடி நடவடிக்கை

விசாரணைக்கு அழைப்போரை தேவையில்லாமல் துன்புறுத்தக் கூடாது”- ஏடிஜிபி அறிவுறுத்தல்

திருப்புவனம் இளைஞர் மரணம் எதிரொலியகா அதிகாரிகளுடன் தமிழக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் மேற்கொண்டார். கூட்டத்தில் மண்டல ஐஜி-க்கள், எஸ்.பி-க்கள், அதிகாரிகளுக்கு ஏடிஜிபி பல்வேறு உத்தரவுகளை வழங்கியுள்ளார். அதன்படி,… Read More »விசாரணைக்கு அழைப்போரை தேவையில்லாமல் துன்புறுத்தக் கூடாது”- ஏடிஜிபி அறிவுறுத்தல்

தமிழகம் முழுவதும் எடப்பாடி பிரசாரம், 7ம் தேதி தொடக்கம்

 திமுக சார்பில் ,ஓரணியில்  தமிழ்நாடு  என்ற  இயக்கத்தை தொடங்கி  உள்ளது. அதுபோல அதிமுக சார்பில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘மக்களை காப்போம் – தமிழகத்தை மீட்போம்’ என்ற  பிரசார இயக்கத்தை தொடங்கி… Read More »தமிழகம் முழுவதும் எடப்பாடி பிரசாரம், 7ம் தேதி தொடக்கம்

சமூகவலைதளத்தில் டிரெண்டிங் ஆகும் போட்டோ- யார் இவர்கள்?

தமிழக நிதித்துறை அமைச்சர்  தங்கம் தென்னரசுவின்   உடன் பிறந்த மூத்த சகோதரி தமிழச்சி தங்கபாண்டியன். இவர்  தென்சென்னை எம்.பியாக இருக்கிறார். தமிழச்சி தங்கபாண்டியனின் பிறந்தநாளையொட்டி அவரது தம்பியும், அமைச்சருமான  தங்கம் தென்னரசு  அக்காவுடன் இருக்கும்… Read More »சமூகவலைதளத்தில் டிரெண்டிங் ஆகும் போட்டோ- யார் இவர்கள்?

error: Content is protected !!