கேரளத்தில் படகு கவிழ்ந்து மூழ்கியது..
கேரளம்: மலப்புரம் மாவட்டம் பரப்பனங்காடியில் கடலில் மீன்பிடித்த போது படகு தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பலத்த காற்றால் படகு மூழ்கி கடலில் தத்தளித்த 6 மீனவர்களை சக மீனவர்கள் போராடி மீட்டனர்.
கேரளம்: மலப்புரம் மாவட்டம் பரப்பனங்காடியில் கடலில் மீன்பிடித்த போது படகு தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பலத்த காற்றால் படகு மூழ்கி கடலில் தத்தளித்த 6 மீனவர்களை சக மீனவர்கள் போராடி மீட்டனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் 13 வயது சிறுமியை ரிக்ஷா ஓட்டுநர் ஒருவர் ஓட்டல் உரிமையாளரிடம் விற்று, 5 நாட்களில் 30க்கும் மேற்பட்டோர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகரில்… Read More »13 வயது சிறுமியை கடத்தி 30 பேர் கூட்டு பலாத்காரம்
ஐதராபாத்தில் உள்ள அரசு விடுதி ஒன்றில், கழிவறையில் குழந்தை பெற்று, அதனை ஜன்னல் வழியாக வெளியே வீசிய 19 வயது மாணவி. மாணவியை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த போலீசார், அவர் மீது வழக்கு… Read More »அரசு விடுதி கழிவறையில் குழந்தை பெற்று சாலையில் வீசிய மாணவி
கேரள மாநிலத்தைச் சேர்ந்த மூத்த பாஜ தலைவர் ஜார்ஜ் குரியன். இவர் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் மீன்வளத்துறை இணை அமைச்சராகப் பதவி வகித்து வந்தார். ராஜ்யசபா எம்.பி.யாக இருந்த இவரது பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து,… Read More »மத்திய அமைச்சர் ஜார்ஜ் குரியன் ராஜினாமா
கேரளாவில் பெரும் விபத்தில் இருந்து தாயும் சேயும் தப்பித்த வீடியோ வைரலாகியுள்ளது. சாலையின் ஓரத்தில் நின்ற காரில் இருந்து பெண் ஒருவர் குழந்தையுடன் வெளியே இறங்கினார். அப்போது பின்னால் வேகமாக வந்த லாரி, கட்டுப்பாட்டை… Read More »கார் விபத்து… கண் இமைக்கும் நேரத்தில் தப்பிய தாய்-சேய்
கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள வைப்பின் பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் கப்பல் கட்டும் தளத்தில், பராமரிப்புப் பணிகளுக்காக நிறுத்தப்பட்டிருந்த வெளிநாட்டுச் சரக்குக் கப்பல் ஒன்றில் இன்று அதிகாலையில் திடீரென பயங்கர… Read More »கொச்சியில் கப்பல் கட்டும் தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் தீ விபத்து
பீகாரில் நீட் மறுதேர்வில் ஆள்மாறாட்டம் செய்ய முயன்ற 9 பேர் கைது செய்யப்பட்டனர். பீகாரின் லக்கிசராய் மாவட்டத்தில் நீட் மறுதேர்வில் ஆள்மாறாட்டம் செய்ய முயன்றனர். பீகாரின் லக்கிசராய் மாவட்டத்தில் நடைபெற்ற நீட் மறுதேர்வின் போது,… Read More »பீகாரில் நீட் மறுதேர்வில் ஆள்மாறாட்டம்- 9 பேர் கைது
ஹரியானை சேர்ந்த சிவன் பக்தர் ஒருவர் 12 ஆண்டுகளாக நின்றுகொண்டே தவம் இருக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகிவருகிறது. முனிவர்கள் இறைவனை காண கடும் தவத்தை இருந்திருக்கிறார்கள் என புராணக் கதைகளில் கேட்டிருப்போம். அந்தவகையில் ஹரியானாவை… Read More »12 ஆண்டுகளாக நின்று தவம் செய்யும் சிவன் பக்தர்.. காலில் வீக்கம்
கேரள மாநிலத்தில் இருசக்கர வாகனப் பயணத்தின் போது நேரிட்ட எதிர்பாராத விபத்து ஒன்று, பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் விழிப்புணர்வுத் தேவையையும் ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே புல்லட் பைக்கின் பின்னால் அமர்ந்து பயணித்த… Read More »டூவீலரில் துப்பட்டா சிக்கி பெண் படுகாயம்.. பரபரப்பு
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் சக்லேஷ்பூரை சேர்ந்தவர் அனுஷா (20). இவருக்கு, இன்ஸ்டாகிராம் மூலம் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு ஷரத் (27) என்பவர் அறிமுகமானார். இவர், தண்ணீர் டேங்கர் டிரைவர். சாதாரண நட்பாக… Read More »லிவ்-இன் உறவில் பிரச்னை- இளம்பெண் கொலை..வாலிபர் கைது
பிகார் மாநிலத்தில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலின் டீசல் டேங்கில் இருந்து, நபர் ஒருவர் மிகவும் நூதனமான முறையில் எரிபொருளைத் திருடும் அதிர்ச்சி வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி… Read More »ரயிலில் இருந்து சாக்குப்பையுடன் டீசல் திருடிய நபர்-அதிர்ச்சி
கேரள மாநிலம் கண்ணூர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சவூதி அரேபியாவின் ஜெட்டா நகருக்குப் புறப்பட்டுச் சென்ற சர்வதேச விமானத்தில் நடுவானில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக, 180 பயணிகளின் உயிருக்கு ஆபத்து… Read More »கண்ணூரிலிருந்து ஜெட்டா சென்ற விமானம் நடுவானில் திடீர் கோளாறு
இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏ.என்.-32 (AN-32) ரக போக்குவரத்து விமானம் ஒன்று அசாம் மாநிலத்தில் இன்று விபத்துக்குள்ளானதில் 5 விமானப்படை வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அசாம் மாநிலத்தின் ஜோர்கட் பகுதியில் உள்ள ராணுவ விமானப்படை… Read More »AN-32 விமானம் விபத்து.. 5 வீரர்கள் பலி-துணை விமானி படுகாயம்!
புதுச்சேரி பாஜக மாநில பிரச்சாரக் பிரிவு அமைப்பாளராக இருந்த நடிகர் பாண்டி ரவி,பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக செய்தியாளர்களிடம் அறிவித்தார்.அவரது இந்த முடிவு புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் கவனத்தை… Read More »தவெக-வில் இணைகிறார் நடிகர் பாண்டி ரவி-குவியும் ஆதரவு!
அசாமில் இந்திய விமானப்படை விமானம் விபத்தில் சிக்கியது: விபத்துக்கான காரணம் குறித்து உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவு; மீட்புப் பணிகள் தீவிரம்! அசாம் மாநிலத்தில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான பாதுகாப்புப் படை விமானம் ஒன்று… Read More »அசாமில் இந்திய விமானப்படை விமானம் விபத்தில் சிக்கியது
திருவனந்தபுரம் : காசர்கோடு அருகே வீட்டில் தூங்கி கொண்டிருந்த 16 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட 25 வயது இளம்பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.கண்ணூர் அருகே உள்ள தளிப்பறம்பு பகுதியை… Read More »கேரளாவில் அதிர்ச்சி-சிறுமியிடம் அத்துமீறல்-இளம் பெண் கைது
நேபாளத்தில் இன்று அதிகாலை பயணிகள் பேருந்து ஒன்று மலைப்பாதையில் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 200 மீட்டர் ஆழமுள்ள பிரம்மாண்ட பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தலைநகர் காத்மாண்டுவில் இருந்து கிழக்கே… Read More »நேபாளத்தில் பயங்கரம்-பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்து- 8 பேர் பலி
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று (ஜூன் 12, 2026) கர்நாடக மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கொல்லூர் மூகாம்பிகை அம்மன் ஆலயத்திற்கு நேரில் சென்று சிறப்பு வழிபாடு நடத்தினார். அரிய ஆன்மீகப் பெருமைகள்… Read More »கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு
காவிரி நதிநீர்ப் பகிர்வு விவகாரத்தில் தமிழகத்திற்கும் கர்நாடகாவிற்கும் இடையே பல தசாப்தங்களாகத் சட்டப் போராட்டங்களும் அரசியல் மோதல்களும் நீடித்து வருகின்றன. இச்சூழ்நிலையில், பெங்களூரு நகரின் குடிநீர் தேவையைத் தீர்ப்பது மற்றும் மின்சார உற்பத்தி ஆகிய… Read More »மேகதாது அணை கட்டஅனுமதி கோரி…கர்நாடக முதல்வர் மனு
இந்திய விளையாட்டு உலகின் மிகச்சிறந்த துப்பாக்கி சுடுதல் ஜாம்பவான்களில் ஒருவரான ஜஸ்பால் ராணா (49) மாரடைப்பு காரணமாக இன்று (ஜூன் 12, 2026) துரதிர்ஷ்டவசமாகக் காலமானார். உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இவரது இந்த திடீர்… Read More »துப்பாக்கி சுடுதல் ஜாம்பவான் மாரடைப்பால் காலமானார்-பேரிழப்பு
ராஜஸ்தான் மாநிலத்தில் திருமணக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட ‘ப்ரீ வெட்டிங்’ புகைப்படப் பதிவின் போது நேர்ந்த விபரீதத்தில் மணமகன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். அர்ஜுன் தாமாமி என்ற அந்த மணமகன் இன்று (ஜூன்… Read More »‘ப்ரீ வெட்டிங்’ போட்டோஷூட்டில் குளத்தில் மூழ்கி மணமகன் பலி..
ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலப் பகுதிகளில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ள மிக முக்கியமான செய்தி இதுவாகும். ஹைதராபாத்தில் மாம்பழம் சாப்பிட்ட சிறுமிகள் உயிரிழந்த சம்பவம், பழங்களைச் செயற்கையான முறையில் பழுக்க வைப்பது குறித்த… Read More »ஐதராபாத்தில் மாம்பழம் சாப்பிட்ட அக்கா-தங்கை பலி-பரிதாபம்
ஜார்க்கண்ட் மாநில கிரிக்கெட் சங்கம் நடத்திய டி20 லீக் தொடரை, இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் ஜார்க்கண்டின் பெருமையுமான எம்.எஸ்.தோனி தொடங்கி வைத்துள்ளார். கௌரவம்: ஜார்க்கண்ட் கிரிக்கெட்டின் முகமாக விளங்கும் தோனி, இந்தத் தொடரைத்… Read More »ஜார்க்கண்டில் டி20 லீக் தொடரை எம்.எஸ்.தோனி துவங்கி வைத்தார்
குஜராத்: சூரத்தில் உள்ள சர்தானா பூங்காவில் கூண்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த புலி மீது பார்வையாளர்கள் கற்களை வீசியதால் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் பரவியதை அடுத்து, இதை செய்தவர்கள் மீது கடுமையான… Read More »சூரத்தில் பூங்காவில் புலி மீது கற்கள் வீச்சு.. அதிர்ச்சி
புதுச்சேரி: சிக்கன் பிரியாணியில் ‘ஈ’ கிடந்த விகாரத்தில் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு தலா 2 பிளேட் வீதம் தொடர்ந்து 5 வாரங்களுக்கு 10 பிளேட் பிரியாணியை இலவசமாக வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாடிக்கையாளருக்கு நஷ்ட… Read More »”ஈ ” கிடந்த விவகாரம்-10 பிளேட் பிரியாணி இலவசமாக வழங்க உத்தரவு
காத்மாண்டு: பூச்சிகொல்லி மருந்து தெளிப்பதாக புகாரை அடுத்து இந்திய மாம்பழங்களுக்கு நேபாளம் தடை விதித்துள்ளது. இந்திய மாம்பழங்களுக்கு அதிகப்படியான பூச்சிகொல்லி தெளிக்கப்பட்டிருப்பதாக கூறி நேபாளத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய மாம்பழங்களுக்கு தடை விதித்துள்ளதால் நேபாளத்தில்… Read More »பூச்சிக்கொல்லி மருந்தால்-இந்திய மாம்பழங்களுக்கு நேபாளம் தடை
கேரளம் முன்னாள் முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணாவிற்கு ED சம்மன் அனுப்பியுள்ளது. வீணாவின் நிறுவனத்தும் CMRL நிறுவனத்துக்கும் இடையிலான சட்டவிரோத பணப்பரிமாற்ற புகார் குறித்து PMLA சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.… Read More »பினராயி விஜயன் மகளுக்கு ED சம்மன்
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், அம்மாநிலத்தின் வடக்கு மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அரபிக்கடலில் ஏற்பட்டுள்ள மேகக்கூட்டங்கள் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக பெய்து வரும் இந்த கனமழை குறித்த முக்கிய… Read More »கேரளாவில் பருவமழை தீவிரம்.. ரெட்அலர்ட்-பள்ளிகளுக்கு விடுமுறை
கேரளாவில் ஷிகெல்லா பாக்டீரியா தொற்றுக்கு 4 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் ஷிகெல்லா பாக்டீரியா தொற்றுக்கு 4 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோழிக்கோடு மருத்துவ கல்லூரியில்… Read More »கேரளாவில் ஷிகெல்லா பாக்டீரியா தொற்றுக்கு 4 வயது சிறுமி பலி
கேரளம் மாநிலத்தில் நேற்று பெய்த கனமழை காரணமாக இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளம் மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மரங்கள் முறிந்து விழுதல், சுவர் இடிந்து விழுதல் மற்றும் ஆற்றில் மூழ்குதல்… Read More »கேரளம் மாநிலத்தில் கனமழையில் 7 பேர் பலி..
பஞ்சாப் மாநிலத்தில் நிகழ்ந்த இந்தச் சாலை விபத்து நெஞ்சைப் பதற வைக்கும் கடுமையான சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இறந்த ஒருவரின் அஸ்தியைக் கரைக்கச் சென்ற குடும்பத்தினரே, மற்றொரு கொடூர விபத்தில் சிக்கி 9 பேர் சம்பவ… Read More »இறந்தவரின் அஸ்தியை கரைக்கசென்ற போது விபத்து.. 9 பேர் பலி
கேரள மாநிலத்தின் வடக்கு பகுதியில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக காசர்கோட் பகுதியில் ஒரு பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வட கேரளா… Read More »கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் – 5 மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
கர்நாடக மூத்த அமைச்சரான ஆர்.ராமலிங்க ரெட்டி, தனக்கு ஒதுக்கப்பட்ட இலாகா திருப்தி அளிக்காததால் தனது அமைச்சர் பதவியை இன்று அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார். டி.கே.சிவக்குமார் தலைமையில் புதிய அமைச்சரவை அமைந்து, இலாகாக்கள் ஒதுக்கப்பட்ட இரண்டே… Read More »கர்நாடக மாநில மூத்த அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா
புதுச்சேரியில் குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் மகளிர் உதவித் தொகை ரூ. 2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்று,… Read More »புதுச்சேரியில் மகளிர் உதவித்தொகை ரூ.2500 உயர்வு
இந்தியாவில் விவசாயத்திற்கும், பொருளாதாரத்திற்கும் மிக முக்கிய ஆதாரமாக விளங்கும் தென்மேற்கு பருவமழை (Southwest Monsoon) கேரளாவில் தொடங்கியுள்ளது குறித்து இந்திய வானிலை மையம் (IMD) அறிவித்துள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை இன்று (ஜூன் 4,… Read More »கேரளத்தில் தென்மேற்கு பருவமழை துவங்கியது-இந்திய வானிலை மையம்
கர்நாடக முதல்வர் சித்தராமையா – துணை முதல்வர் டிகே சிவகுமார் இடையே நிலவி வந்த அதிகாரப் போட்டி தற்போது முடிவுக்கு வந்துள்ளது. 2023ல் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த போதில் இருந்து முதல்வர்… Read More »கர்நாடக முதல்வர் சித்தராமையா ராஜினாமா ஏற்பு
கர்நாடகாவின் உத்தர கன்னடா மாவட்டத்தில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது மற்றும் ஆழ்ந்த மனவருத்தத்தை அளிக்கிறது. ஆற்றில் சிப்பிகளைச் சேகரிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த… Read More »கர்நாடாகா-ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் பலி
மகாராஷ்டிராவில் தற்போதைய ஆதிக் மாசத்தை முன்னிட்டு, மருமகனுக்கு மாமனார் ஒருவர் 1.5 கிலோ எடையுள்ள வெள்ளிச் செருப்பைப் பரிசளித்துள்ள விநோதச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. உலகப் புகழ்பெற்ற கோலாப்பூர் பாரம்பரிய வடிவமைப்பில்… Read More »மாப்பிள்ளைக்கு 1.5 கிலோ வெள்ளியில் செருப்பு பரிசு.. விநோதம்
புதுச்சேரியில் பிரெஞ்சு குடியுரிமை பெற்றுக் கொண்டு, சட்டவிரோதமாக வாக்கு செலுத்திய தாய் மற்றும் மகள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்த முனியம்மாள் (70) மற்றும்… Read More »சட்டவிரோத ஓட்டு-புதுச்சேரியில் தாய்-மகள் மீது வழக்குப்பதிவு
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற துபாரே யானைகள் முகாம் அருகே உள்ள காவிரி ஆற்றில் இந்த விபத்து நடந்துள்ளது. இம்முகாமில் உள்ள ‘கஞ்சன்’ மற்றும் ‘மார்த்தாண்டா’ ஆகிய இரு வளர்ப்பு யானைகளும்… Read More »கர்நாடகாவில் இரண்டு யானைகள் சண்டையில் ஒரு யானை பலி
கர்நாடகா, குடகு அருகே துபாரே யானைகள் முகாமில் யானைகள் குளிப்பதை பார்த்துக் கொண்டிருந்தபோது யானை மேலே விழுந்ததில் இளம்பெண் ஜூனேஷ்(33) உயிரிழந்தார். கர்நாடக மாநிலம் குடகு பகுதிக்கு சென்னையை சேர்ந்த பெண் ஜூனேஷ் சுற்றுலா… Read More »யானை மேலே விழுந்து இளம்பெண் பலி..
புதுச்சேரியில் ஆட்சியை தக்க வைத்துள்ள என்.ஆர். காங். தலைவர் ரங்கசாமி நாளை ஆளுநரை சந்திக்க வாய்ப்புள்ளது. பதவி விலகல் கடிதம் அளித்த பின் ஆட்சியமைக்க உரிமை கோருவார் என தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆளுநரை சந்தித்த… Read More »புதுச்சேரியில் ஆட்சியை தக்க வைத்த என்.ஆர்.காங்., தலைவர் ரங்கசாமி
கர்நாடக மாநில முதல்வராக இருக்கும் சித்தராமையாவை மாற்ற காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.கர்நாடகத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் ஆட்சி அமைந்தது. அப்போது அம்மாநில முதல்வர் பதவிக்கு சித்தராமையா… Read More »கர்நாடக மாநிலத்தில் விரைவில் அதிரடி மாற்றம்
மகாராஷ்டிராவில் 2019ம் ஆண்டு அரசு ஊழியரின் மீது சேற்று நீரை ஊற்றி, சகதியில் நடக்க வைத்து துன்புறுத்திய வழக்கில் பாஜக அமைச்சர் நிதேஷ் ராணேவுக்கு நீதிமன்றம் ஒரு மாத சிறை தண்டனை விதித்தது. சட்டமன்ற… Read More »அரசு ஊழியர் மீது சேற்றை ஊற்றிய வழக்கு- பாஜ., அமைச்சரருக்கு ஒரு மாத சிறை
ராஞ்சி: ஜார்க்கண்ட்டில் பானிபூரி சாப்பிட்ட குழந்தைகள் உள்பட 18 பேருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பானி பூரி சாப்பிட்ட 6 வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. அதிகாரிகள், உணவு மாதிரிகளை… Read More »ஜார்க்கண்ட்… பானி பூரி சாப்பிட்ட 6 வயது குழந்தை பலி
புதுச்சேரியில் காலை 11 மணி முதல் 3 மணி வரை பட்டாசு தயாரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கோடை வெயில் தாக்கத்தால் புதுச்சேரியில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரூ – புதுச்சேரி – ஹைதராபாத் மீண்டும் பெங்களூரு செல்லும் வகையில் இண்டிகோ நிறுவனம் சிறிய ரக விமானத்தை இயங்கி வந்தது. இந்த நிலையில் இண்டிகோ நிறுவனம் கூடுதல் விமான சேவையை வரும் மே… Read More »புதுச்சேரியில் இருந்து மே-1ம் தேதி முதல் கூடுதல் விமான சேவை
கேரளம் மாநிலம் திருச்சூரில் பூரம் திருவிழா ஏற்பாடுகளுக்காக வைத்திருந்த பட்டாசுகள் வெடித்த விபத்தில் 13பேர் உயிரிழந்தனர். 40 பேர் காயமடைந்துள்ளனர். பிரசித்திபெற்ற திருச்சூர் பூரம் விழா ஏப்ரல் 26இல் தொடங்கும் நிலையில் முண்டத்திகோடு பகுதியில்… Read More »திருச்சூரில் பட்டாசு தயாரிக்கும்போது ஏற்பட்ட விபத்தில் 13 பேர் பலி
பஞ்சாப்: PBKS-SRH அணிகளுக்கு இடையேயான போட்டியின்போது இன்ஸ்டா ரீல்ஸ்க்காக ரூ.70,000 மதிப்புள்ள மோதிரத்தை கீழே போட்ட ரசிகை! சிறிது நேரத்திலேயே அந்த மோதிரம் தொலைந்ததால் வேதனை அடைந்துள்ளார். ஸ்டேடியம் போன்ற கூட்ட நெரிசல் மிகுந்த… Read More »கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மோதிரம் தொலைத்த ரசிகை.. இதெல்லாம் தேவையா?..
மத்தியபிரதேசத்தின் சாகர் மாவட்ட அரசு மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவின் ஜன்னல் கம்பிகளில் சுமார் 10 அடி நீளமுள்ள நாகப்பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றதை பார்த்து அங்கிருந்த நோயாளிகளும், அவர்களின் உறவினர்களும் அச்சமடைந்தனர்.… Read More »மருத்துவமனை ICU ஜன்னலில் 10 அடி நாகப்பாம்பு- நோயாளிகள் அதிர்ச்சி
ஆந்திர மாநிலம் கர்னூலில் காரும் ரெடிமிக்ஸ் லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயம் அடைந்தனர். கர்நாடகாவைச் சேர்ந்த பக்தர்கள் 16 பேர் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீராகவேந்திரா… Read More »மினி வேன்-லாரி மோதி 8 பேர் பலி..10 பேர் காயம்- ஆந்திராவில் சோகம்
பீகார் முதல்வராக நிதீஷ் குமார் இருந்த நிலையில் அவர் ராஜினாமா செய்திருந்தார். இந்நிலையில் தற்பொழுது பீகாரின் புதிய முதல்வராக பாஜகவின் சாம்ராட் சவுத்ரி தேர்வு செய்யப்பட்டுள்ளார் .பீகார் மாநிலத்தின் புதிய முதல்வராக பாஜகவை சேர்ந்த… Read More »பீகாரை முழுமையாக ஆக்கிரமித்தது பாஜக – புதிய முதல்வர் தேர்வு
புதுச்சேரியில் மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்த மெக்கானிக் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 23). மெக்கானிக். இவருக்கும் புதுச்சேரி மூலக்குளத்தைச் சேர்ந்த சுவேதா… Read More »செல்போனில் மூழ்கிய மனைவியை.. கழுத்தறுத்து கொன்ற கணவன்
புதுச்சேரி: புதுச்சேரியில் டீ, காபி விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வர உள்ளது. வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக டீ, காபி விலை உயர்த்தப்பட்டுள்ளதாக உரிமையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். புதுச்சேரியில் ஒரு கப்… Read More »புதுச்சேரியில் டீ-காபி விலை உயர்வு..
தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தை முன்னெடுத்துள்ளது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அரசியல் கட்சி தலைவர்கள் முழுவீச்சில் பிரசாரம் செய்து வருகின்றனர். வேட்பாளர்களும், கட்சி தலைவர்களும் வீதி, வீதியாக வாக்கு சேகரிப்பில்… Read More »புதுச்சேரி எல்லையில் 3 நாட்களுக்கு மதுபான கடைகள் மூடல்
உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில் நடந்த மிகவும் அதிர்ச்சியளிக்கும் ஒரு சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.பாம்பு கடித்ததற்கு மருத்துவரை அணுகாமல் மந்திரவாதியை அணுகிய பெற்றோரால் 14 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த கொடூரம் உத்திரப்பிரதேசத்தில் அரங்கேறி… Read More »14 வயது சிறுவனை கடித்த பாம்பு… மூடநம்பிக்கையால் பலி
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 24 வயது இளம்பெண்ணுக்கு திருமண ஏற்பாடு நடந்தது. அதே ஊரைச் சேர்ந்த பெண்ணின் உறவுக்கார வாலிபர் ஒருவருக்கே திருமணம் முடிக்கவும் ஏற்பாடு செய்தனர்.… Read More »திருமணத்திற்கு மறுப்பு… HIV ரத்தத்தை செலுத்திய சைகோ
ஆந்திராவில் செல்ஃபி எடுக்க முயன்ற 3 மாணவிகள் நிலை தடுமாறி நீரில் மூழ்கி பலியான துயரம் நடந்துள்ளது. அனந்தகிரி அருகே உள்ள முலாகும்மி நீர்வீழ்ச்சிக்கு 4 மாணவிகள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, த்ரிஷா(17), ரத்னகுமாரி(16),… Read More »அருவியில் குளித்த 3 மாணவிகள் நீரில் மூழ்கி பலி
புதுச்சேரி தேர்தலில் மண்ணாடிப்பட்டு தொகுதி வாக்குச்சாவடி மையத்தில், பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக கள்ள ஓட்டு போட்ட விழுப்புரத்தைச் சேர்ந்த பிரசாத் (31) கைது செய்யப்பட்டார். தனது நண்பர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் திருக்கனூர் வந்து,… Read More »புதுச்சேரி- பாஜ., வேட்பாளருக்கு ஆதரவாக கள்ளஓட்டு போட்ட விழுப்புர நபர் கைது
கர்நாடகாவில் சில அரசு அதிகாரிகளின் வீடுகளில் ஒரே நேரத்தில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையின் போது ரூ.6 கோடியே 14 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. தங்க… Read More »8 கர்நாடக அரசு அதிகாரிகள் வீட்டில் ரெய்டு-6.14 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்
பீகார் மாநிலத்தில் 82 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கோதுமை பயிர்கள் சமீபத்தில் தீயில் கருகி சேதமானது. வறட்சி மற்றும் வெயிலின் தாக்கம் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதலில் தகவல்கள் வெளியாகி இருந்தது.… Read More »பீகாரில் 82 ஏக்கரில் கோதுமை பயிர்கள் தீயில் கருகி நாசம்
காதல் திருமணம் செய்த மகளை பெற்ற தந்தையே நெஞ்சின் மீது அமர்ந்து மூச்சுதிணற செய்து கொலை செய்த கொடூர சம்பவம் ஆந்திராவில் அரங்கேறியுள்ளது. மச்செர்லாவை சேர்ந்த சௌடேஸ்வரி (22). அதே பகுதியை சேர்ந்த நாகராஜூவை… Read More »மகள் நெஞ்சின் மீது அமர்ந்து கொலை செய்த தந்தை
குஜராத்: குஜராத், லிம்பாயத் பகுதியில் வீட்டில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 4 பெண்கள், ஒரு குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும்… Read More »வீட்டில் திடீர் தீ.. 4 பெண்கள்-ஒரு குழந்தை உட்பட 5 பேர் பலி
புதுச்சேரியின் 30 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று ஏம்பலம். தனித்தொகுதியான ஏம்பலத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் கந்தசாமியும் அவரது அண்ணன் மகனும் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளருமான மோகன்தாசும் போட்டியிடுகின்றனர். கடந்த தேர்தலில் கந்தசாமிக்காக மோகன்தாஸ்… Read More »புதுவையில் ஒரே தொகுதியில் போட்டியிடும் தந்தை-மகன்..!
புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேட்பு மனுவை வாபஸ் பெறுவதற்கான அவகாசம் நிறைவடைந்தது. கடந்த 16-ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில் அதனை வாபஸ் பெறுவதற்கான அவகாசம் நிறைவு பெற்றது.
புதுச்சேரி சட்டசபைத் தேர்தலில் திமுக சார்பாக போட்டியிடும் 13 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் திமுகவுக்கு ஒதுக்கப்பட்ட 14 தொகுதிகளில், ஒரு தொகுதியை விசிகவுக்கு கொடுத்திருக்கிறது. மீதமுள்ள 13 தொகுதிகளுக்கான… Read More »புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வௌியீடு
புதுச்சேரி என்டிஏ தொகுதி பங்கீட்டில் என்ஆர்காங்கிரஸுக்கு 16, பாஜக 10, அதிமுக, லஜகவுக்கு தலா 2 என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் கடந்த முறையை விட அதிமுக மிக குறைந்த தொகுதிகளில் போட்டியிடுகிறது. புதுச்சேரியில்… Read More »புதுச்சேரியில் அதிமுகவை விழுங்கிய பாஜக! வெறும் 2 இடத்தில் போட்டி
தெலங்கானா மாநிலம் பத்ராசலத்தில் கோதாவரியில் ஆற்றில் குளிக்க சென்ற எஸ்.ஆர்.எம். பொறியியல் கல்லூரியில் படிக்கும் பிடெக் மாணவர்கள் ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் அமராவதியில் உள்ள எஸ்.ஆர்.எம். பொறியியல்… Read More »ஆற்றில் குளிக்க சென்ற SRM மாணவர்கள் 5 பேர் பலி
மேற்கு வங்கத்தில் தேர்தல் நேரத்தில் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டதை அரசியல் பழிவாங்குதல் என முதல்வர் மம்தா விமர்சனம் செய்துள்ளார். மேற்கு வங்கத்தில் அறிவிக்கப்படாத அவசர நிலை பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.… Read More »மே.வங்கத்தில் தேர்தல் நேரத்தில் அதிகாரிகள் மாற்றம்… மம்தா கண்டனம்
சவுதி அரேபியாவின் ரியாத்தில் நிருபர்கள் சந்திப்பில் வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் பர்ஹான் அல் சவுத் கூறியதாவது: ஈரான் மோதலில் வளைகுடா நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்துவதே தங்களின் உடனடி முன்னுரிமை. பிராந்திய… Read More »ஈரானுக்கு சவுதி அரேபியா பகிரங்க எச்சரிக்கை
புதுச்சேரியில் பட்டாசு தயாரிக்க, விற்பனை செய்ய தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான செய்தியில், “புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் 2026, புதுச்சேரியில் வரும் 09.04.2026 அன்றும், வாக்கு எண்ணிக்கை 04.05.2026 அன்றும் நடைபெறும்… Read More »புதுச்சேரி தேர்தல் அதிரடி: குறிப்பிட்ட நாட்களில் பட்டாசு விற்கவும் தயாரிக்கவும் தடை
கேரள மாநிலம் கோட்டயம் அருகே வெள்ளூர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (51). இடுக்கி மாவட்டத்தில் உள்ள பாலூர்க்காவு சிஎஸ்ஐ கிறிஸ்தவ ஆலயத்தில் பாதிரியாராக உள்ளார். இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த பகுதியை… Read More »இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி-பாதிரியார் கைது
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தின் போரபண்டா பெத்தம்மா நகர் சமூகக் கூடம் அருகே முரளி வேணு மற்றும் சத்யவாணி (33) தம்பதிக்கு ருத்ராம்ஷ் (5) மற்றும் தன்விகா (2) ஆகியோருடன் வசித்து வருகின்றனர். மின்சாரத் துறையில்… Read More »கேஸ் அடுப்பில் ஏன் சுடு தண்ணி போடுற?-திட்டிய கணவன்.. மகனை கொன்று மனைவி தற்கொலை
டி20 உலக கோப்பையை இந்தியா வெல்ல முக்கிய காரணமாக இருந்த சஞ்சு சாம்சனுக்கு கேரள கிரிக்கெட் வாரியம் சார்பில் இன்று பாராட்டு விழா நடத்தப்படுகிறது. திருவனந்தபுரத்தில் இன்று மாலை நடைபெறும் இந்த விழாவில் முதல்வர்… Read More »சஞ்சு சாம்சனுக்கு இன்று பாராட்டு விழா
இமாச்சலப் பிரதேசத்தின் சுற்றுலாத் தலமான மணாலியில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட கடும் பனிப்பொழிவு காரணமாகப் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, புகழ்பெற்ற அடல் சுரங்கப்பாதை அருகே ஆயிரத்திற்கும் மேற்பட்ட… Read More »அடல் சுரங்கப்பாதையில் சிக்கிய 1000 வாகனங்கள்… மீட்பு பணியில் சிரமம்
ஒடிசா மாநிலம் கட்டாக் நகரில் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் இன்று அதிகாலை முதல் தளத்தில் தீப்பற்றியது. இதையடுத்து மருத்துவனை ஊழியர்கள் நோயாளிகளை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுவதற்கு… Read More »ஒடிசா மருத்துவமனையில் திடீர் தீ – 10 நோயாளிகள் துடிதுடிக்க பலி!
புதுச்சேரி உப்பளம் நேதாஜி நகரை சேர்ந்தவர் ரவி. இவரது மகள் சர்மிளா (27). இவர் புதுச்சேரி அண்ணா சாலையில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் இந்திரா நகரை சேர்ந்த டிரைவர்… Read More »காதலை மறுத்த இளம்பெண் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை
கர்நாடக மாநிலம் பெங்களூரு வடக்கு நெலமங்களா தாலுகா பைதரஹள்ளி பகுதியை சேர்ந்தவர் அன்னய்யா. இவரது மனைவி ரிது. இந்த தம்பதியின் இரண்டரை வயது குழந்தை உள்ளது. இந்த நிலையில் உறவினர் ஒருவரின் திருமணத்துக்கு செல்வதற்காக… Read More »தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து இரண்டரை வயது குழந்தை பலி
தெலங்கானா தியேட்டர்களில் வாகனங்களுக்கு வசூலிக்கப்படும் பார்க்கிங் கட்டணத்தை ரத்து செய்து உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. சினிமா டிக்கெட் வாங்கிய ரசிகரிடம் தனியாக பார்க்கிங் கட்டணம் வசூலிப்பது சட்டத்திற்கு புறம்பானது என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.… Read More »தெலங்கானா தியேட்டர்களில் பார்க்கிங் கட்டணம் ரத்து
உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டம் சப்தர்கஞ்ச் அருகே வீர் பல்புவா கிராமத்தை சேர்ந்தவர் சந்திர வர்மா (32). இவர் மாவட்ட கோர்ட்டில் வழக்கறிஞராக உள்ளார். இதனிடையே, சந்திர வர்மாவுக்கும் அவரது உறவினருக்கும் இடையே நீண்ட… Read More »வழக்கறிஞர் மீது துப்பாக்கி சூடு…. பரபரப்பு
கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள், சமூக ஊடகங்களை பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார். குழந்தைகளின் மனநலம் பாதிக்கப்படுவதை தடுக்கவும் கல்வியில் செல்போன்களால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போதைப் பழக்கத்தை… Read More »கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள், சமூக ஊடகங்களை பார்க்க தடை விதிப்பு
மேற்கு வங்கத்தில் மாதம் ரூ.1,500 உதவித் தொகை கோரி 84 லட்சம் பேர் விண்ணப்பங்கள் வழங்கியுள்ளனர். மேற்கு வங்கத்தில் வேலை இல்லாதவர்களுக்கு மாதம் ரூ.1,500 வழங்கும் திட்டத்தை அம்மாநில அரசு செயல்படுத்துகிறது. மேற்கு வங்கத்தில்… Read More »மாதம் ரூ.1,500 உதவித் தொகை கோரி 84 லட்சம் பேர் விண்ணப்பங்கள்
இஸ்ரேல்,அமெரிக்கா-ஈரான் தாக்குதல்கள் காரணமாக அமெரிக்க ராணுவ தளங்களை கொண்டிருக்கும் வளைகுடா நாடுகளிலும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகின்றது. இதனால் வான்வெளி மூடல்கள் ஏற்பட்டுள்ள நிலையில், பிப்ரவரி 28 சனிக்கிழமை முதல் அனைத்து வகைகளின் நுழைவு… Read More »போர் பதற்றம்: அனைத்து வகை விசாக்களும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு
ஆந்திர மாநிலத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் வெட்லபாலெம் கிராமத்தில் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வந்தது. இந்த ஆலையில்… Read More »ஆந்திர பட்டாசு ஆலை விபத்து- பலி 22 ஆக உயர்வு
ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே வேட்டப்பாளையம் பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் பலர் படுகாயம்… Read More »பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து…18 பேர் பலி
கேரள மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ என்று மாற்ற பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. கேரள சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அனுப்பிய தீர்மானத்துக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. கேரள மாநிலத்தில்… Read More »கேரள மாநிலத்தின் பெயரை ”கேரளம்”மாற்ற கூட்டத்தில் ஒப்புதல்
தெலுங்கானாவில் விவாகரத்து பெற்று இரண்டாவது திருமணம் செய்து கொண்ட முன்னாள் மனைவி இருக்கும் இடத்தை இன்ஸ்டா ரீல்ஸ் மூலம் அறிந்து வீட்டிற்கு சென்று மிளகு ஸ்ப்ரே அடித்து வெட்டி கொலை செய்தவரை பொதுமக்கள் பிடித்து… Read More »விவாகரத்தான மனைவியை கொன்ற முன்னாள் கணவன்…
சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி நடைபெற்ற வாணவேடிக்கையின்போது பட்டாசு கடையில் தீவிபத்து ஏற்பட்டது. சீனாவில் பட்டாசு கடையில் தீப்பற்றி எட்டு பேர்… Read More »பட்டாசு கடையில் தீ- 12 பேர் பலி… சீனாவில் பரிதாபம்
குரகானில் இயங்கி வரும் தனியார் வங்கி ஒன்றில் ஊழியராக மஹக்(27) என்ற பெண் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கும் ஆடிடிங் வேலை செய்து வரும் அன்சுல் தவானுக்கும் கடந்த 2025ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில்… Read More »வங்கி பெண் ஊழியர் கொலை- நாடகமாடிய கணவன் கைது
அசாம் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை ஆய்வு செய்ய இந்திய தேர்தல் ஆணையத்தின் முழு குழுவினர் கவுகாத்தி வந்தனர். அசாம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 126 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான பதவிக்காலம் வரும் மே 20ம்… Read More »சட்டப்பேரவை தேர்தல் ஏற்பாடு-அசாமில் தலைமை தேர்தல் ஆணைய குழு ஆய்வு
உ.பி பிரதாப்கர் மாவட்டம் அந்து பகுதியில், சமாஜ்வாதி கட்சியின் முக்கிய நிர்வாகி லால் பகதூர் யாதவ் (47) சென்ற கார் மீது, சுமார் 1,000 கிலோ எடையுள்ள ராட்சத மின் கம்பம் விழுந்ததில் அவர்… Read More »கார் மீது விழுந்த ராட்சத கம்பம் – சமாஜ்வாதி கட்சி தலைவர் பலி
சபரிமலை தங்கத் திருட்டு குறித்து நீதிமன்ற கண்காணிப்பில் எஸ்.ஐ.டி. விசாரணை நடந்து வருகிறது என கேரள ஐகோர்ட் தெரிவித்துள்ளது. சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணையை தேவசம் போர்டு கண்காணித்து வருகிறது எனவும் கேரளா ஐகோர்ட்… Read More »சபரிமலை தங்கம் திருட்டு… எஸ்ஐடி விசாரணை- கேரளா ஐகோர்ட்
டிராபிக் போலீசுக்கே சவால் விடும் வகையில், கேரளாவின் பிரபாவதி என்ற பாட்டி துணிச்சலுடன் செய்த சம்பவம் SM-ல் வைரலாகி வருகிறது. கோழிக்கோட்டில் ஸ்கூட்டரை நடைபாதையில் ஓட்டி வந்தவரை தடுத்து, அவரை சாலையில் பயணிக்க வைத்த… Read More »தில்’லான பாட்டியை தேடி சென்று கெளரவித்த போலீஸ்
கர்நாடகா மாநிலம் அனூபனஹள்ளி கிராமத்தை சேர்ந்த சுசித்ரா (33) என்பவரின் தந்தை சுமார் 18 மாதங்கள் முன்பு உயிரிழந்தார். தந்தையின் திடீர் மரணத்தால் வேதனையில் இருந்த சுசித்ரா, இது குறித்து ஒரு ஜோதிடரிடம் ஆலோசனை… Read More »ஜோதிடர் பேச்சை கேட்டு தாயை தலையணையால் அமுக்கி கொன்ற கொடூர மகள்..
ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் உள்ள ஆலோலி கிராமத்தில், மது என நினைத்து பாத்திரம் கழுவும் ரசாயன திரவத்தை அருந்திய மூன்று பெண்கள் உட்பட நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆலோலி கிராமத்தில் நடைபெற்ற… Read More »பாத்திரம் கழுவும் ரசாயனத்தை குடித்த 4 பேர் பலி…ராஜஸ்தானில் சோகம்
புதுச்சேரி மாநில அந்தஸ்துக்காக சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க தயார் என்று சட்டசபையில் ரங்கசாமி அறிவித்தார். Puducherry Assembly unanimously passes resolution seeking statehood – India Today புதுச்சேரி சட்டசபை கூட்டம் இன்று… Read More »மாநில அந்தஸ்துக்காக சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க தயார்.. புதுச்சேரி முதல்வர் அதிரடி
கேரளாவில் பேருந்தில் பாலியல் தொல்லை அளித்ததாக யூடியூபர் ஷிம்ஜிதா வெளியிட்ட சர்ச்சைக்குரிய வீடியோவால் தீபக் என்பவர் உயிரை மாய்த்துக் கொண்ட வழக்கில் கைதான யூடியூபர் ஷிம்ஜிதாவுக்கு ஜாமின் வழங்கியது. 21 நாட்கள் சிறையில் இருந்ததை… Read More »சர்ச்சை வீடியோவால் உயிரிழந்த தீபக்-ஷிம்ஜிதாவுக்கு ஜாமீன்
கேரளா: மண்டல, மகர விளக்கு பூஜைக் காலத்திற்கு பிறகு மாதாந்திர பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று (பிப்.12) மாலை திறக்கப்படுகிறது. பிப்.17 வரை சபரிமலை நடை திறக்கப்பட்டிருக்கும்; sabarimalaonline.org.in மூலம் பக்தர்கள் முன்பதிவு… Read More »மாதாந்திர பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறப்பு!
ஒடிசா மாநிலம் பத்ராக் மாவட்டத்தைச் சேர்ந்த சார்த்தக் மகாபத்ரா (23) என்பவர், வணிகக் கப்பல் ஒன்றில் பயிற்சியாளராகப் பணியாற்றி வந்தார். அந்தக் கப்பல் மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து சிங்கப்பூர் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தபோது, கடந்த 2ம்… Read More »நடுக்கடலில் ஒடிசா பயிற்சியாளர் மாயம்..ஹெலிகாப்டரில் தேடுதல்
மியான்மர் நாட்டில் இன்று (பிப்.5) அதிகாலை ரிக்டர் 4.5 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 115 கி.மீ. ஆழத்தில், 24.91 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 95.08 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் பதிவானதாக தேசிய… Read More »மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்-ரிக்டர் 4.5 ஆக பதிவு
கேரளா மாநிலம் பாலக்காடு ஐஎம்ஏ ஜங்ஷனில் போக்குவரத்து இடையூறாக வயதான பெண் ஒருவர் நமாஸ் செய்தார். இதையடுத்து அவரை போலீசார் பிடித்து சென்று விசாரித்தனர். இந்த விசாரணையின்போது குடும்ப பிரச்சனையை தீர்க்க கோரி இந்த… Read More »நடுரோட்டில் நமாஸ் செய்த பெண்- போக்குவரத்து பாதிப்பு
மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவார் பயணித்த 8 இருக்கைகள் கொண்ட தனி சிறிய ரக விமானம் பாராமதியில் தரையிறங்கியபோது நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விமான விபத்தில் அஜித் பவார் உட்பட 6 பேரும்… Read More »விமான விபத்தில் மகாராஷ்டிரா துணை முதல்வர் மரணம்
மத்தியப் பிரதேசத்தின் சிவபுரி மாவட்டத்தில் உள்ள படோரா கிராமத்தைச் சேர்ந்தவர் ஜகதீஷ் பிரஜாபதி. இவர் தனது வளர்ப்பு நாயின் முன்னிலையிலேயே வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் உடற்கூராய்வுக்கு எடுத்துச் செல்லப்பட்ட ஜகதீஷின்… Read More »இறந்த எஜமானருக்காக சுடுகாட்டிலேயே காத்துகிடக்கும் ஜீவன்
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 3 அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் ஒரு பயணிகள் ரயில் என மொத்தம் நான்கு புதிய ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். திருவனந்தபுரம்… Read More »திருவனந்தபுரத்தில் 3 அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள்- துவக்கம்
ஆந்திராவின் நந்தியாலில் பேருந்தும் லாரியும் மோதிக்கொண்டன. நெல்லூரிலிருந்து ஹைதராபாத் நோக்கி 36 பயணிகளுடன் சென்ற பேருந்தின் டயர் வெடித்ததால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்திசையில் வந்த லாரி மீது மோதியதில் மூவர் உயிரிழந்தனர். பேருந்து… Read More »பஸ்சின் டயர் வெடித்து லாரி மீது மோதி விபத்து..3 பேர் பலி
தன்னை பாலியல் ரீதியாக சீண்டியதாக பெண் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி, தீபக் என்பவர் உயிரை மாய்த்து கொண்ட சம்பவத்தில் தலைமறைவாக இருந்த ஷிம்ஜிதா என்ற பெண் கைது செய்யப்பட்டார். கேரளாவில், பேருந்தில்… Read More »கேரளாவில் வைரலான வீடியோ – பெண் கைது
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நடிகை ரன்யா ராவ்.. இவருக்கு 33 வயதாகிறது.. கடந்த 2014ம் ஆண்டு, நடிகர் கிச்சா சுதீப்பின் மாணிக்யா என்ற படத்தில், ஹீரோயினாக அறிமுகமானவர்.. முதல் படத்திலேயே கன்னட ரசிகர்களின் ஆதரவை… Read More »ஆபாச வீடியோ விவகாரம்- கர்நாடக டிஜிபி சஸ்பெண்ட்
ஆந்திராவில் பந்தயம் போட்டு 19 பாட்டில் பீர் குடித்த 2 மென் பொறியாளர்கள் உயிரிழந்தனர். அன்னமய்யா மாவட்டம், பண்டவாரி கிராமத்தைச் சேர்ந்த மணிகுமார் (35), புஷ்பராஜ்(27) உயிரிழந்தனர். சங்கராந்தி விடுமுறையை கொண்டாடுவதற்காக சொந்த ஊர்… Read More »போட்டி போட்டு பீர் குடித்த 2 இன்ஜினியர்கள் பலி-ஆந்திராவில் சோகம்
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் அதிவேகமாக சென்ற சொகுசு கார் மோதி ஒருவர் பலியான நிலையில், 16 பேர் காயம் அடைந்தனர். ஜெய்ப்பூரில் சாலையோர உணவகங்களில் கூடியிருந்த மக்கள் மீது சொகுசு கார் மோதி விபத்து… Read More »ஜெய்ப்பூர்- சொகுசு கார் மோதி ஒருவர் பலி- 16 பேர் காயம்
கேரள அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் விளம்பரத் தூதுவராக நடிகர் மோகன்லால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கேஎஸ்ஆர்டிசியை மீண்டும் சரியான பாதைக்குக் கொண்டு வருவதில் இடதுசாரி அரசாங்கத்தின் அர்ப்பணிப்புமிக்க முயற்சிகள் முக்கியப் பங்கு வகித்துள்ளன என்று அமைச்சர்… Read More »கேரள அ.போ.கழகத்தின் விளம்பர தூதுவராக மோகன்லால் நியமனம்
நொய்டாவில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் தென்கொரிய காதலனை கத்தியால் குத்திக் கொலை செய்த மணிப்பூர் இளம்பெண் கைது செய்யப்பட்டார். தென்கொரிய நாட்டைச் சேர்ந்த டக் ஹீ யூ (47) என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக… Read More »லிவ்இன் காதலனை குத்திக்கொன்ற காதலி.. போதையில் சம்பவம்
வெனிசுலா தலைநகர் கராகஸ் உட்பட பல்வேறு பகுதிகளில் அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியதாக வெனிசுலா அரசு குற்றம்சாட்டியுள்ளது. ஜனவரி 3 அதிகாலையில் நடந்த இந்தத் தாக்குதல்களில் ராணுவ வசதிகள் மற்றும் சிவிலியன் இடங்கள் குறிவைக்கப்பட்டதாகக்… Read More »வெனிசுலா மீது தாக்குதல்களை தொடுத்த அமெரிக்கா! காரணம் என்ன?
உத்தரப் பிரதேசத்தில் கடும் குளிரும், அடர் மூடுபனியும் பொதுமக்களை நிலைகுலையச் செய்துள்ளது. மாநிலத்தின் சில பகுதிகளில் வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸாகக் குறைந்துள்ள நிலையில், வரும் நாட்களில் குளிர் மேலும் அதிகரிக்கும் என வானிலை… Read More »உபியை வாட்டி வதைக்கும் கடும் குளிர்
தெலங்கானா மாநிலத்தில் 17 ஆண்டுகள் நீண்ட நெடிய சட்டப் போராட்டத்திற்கு பிறகு ஒரு தம்பதி விவாகரத்து பெற்றுள்ளனர். தெலங்கானாவைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் – விஜயலட்சுமி தம்பதிக்கு 2002-ல் திருமணம் நடந்தது. 2003-ல் பெண் குழந்தை… Read More »17 ஆண்டு சட்ட போராட்டத்திற்கு பிறகு விவாகரத்து..
புதுச்சேரி போலி மருந்து விவகாரத்தில் கைதான நிர்வாகியை கட்சியில் இருந்து நீக்கி என்.ஆர்.காங்கிரஸ் தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது. புதுச்சேரியில் ரூ.2 ஆயிரம் கோடி போலி மருந்து வழக்கில் ரூ.12 கோடி லஞ்சம் வாங்கிய முன்னாள்… Read More »போலி மருந்து விவகாரம்… கைதான நிர்வாகி காங்., கட்சியில் இருந்து நீக்கம்
பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் ஓடும் காரில் ஐடி நிறுவன பெண் மேலாளர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் உடைந்தையாக இருந்த பெண் அதிகாரி உள்ளிட்ட 3 பேர்… Read More »ஓடும் காரில் ஐடி பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை
ஆந்திர பிரதேசம், மாநிலம் நந்தியாலா மாவட்டத்தில் இன்று (டிசம்பர் 26, 2025) காலை பயங்கர சாலை விபத்து நிகழ்ந்துள்ளது. திருப்பதியில் இருந்து ஹைதராபாத் சென்று கொண்டிருந்த குவாலிஸ் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பை… Read More »பஸ் மீது கார் மோதி 4 பேர் பலி- ஆந்திராவில் பரிதாபம்
அசாம் மாநிலத்தின் சாய்ராங் நகரில் இருந்து புது தில்லி நோக்கி சென்று கொண்டிருந்த ராஜதானி எக்ஸ்பிரஸ் (ரயில் எண்: 20507) அசாமின் நாகான் மாவட்டம் வழியாகச் சென்று கொண்டிருந்தபோது, யானைக் கூட்டம் ஒன்று ரயில்… Read More »ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து- அவசர உதவி எண்கள் அறிவிப்பு
உத்தரப்பிரதேச மாநிலம் சாமெலியை சேர்ந்தவர் பாரூக், இவரது மனைவி தாஹீரா. இவர்களுக்கு 14 வயதில் ஷாரீன் என்ற மகளும், 6 வயதில் அஃப்ரீன் என்ற மகளும் இருந்தனர். தாஹீரா ஒரு இடத்திற்கு வேலை சென்று… Read More »மனைவி-மகள்களை கொன்று புதைத்த கொடூரம்- உபியில் பரிதாபம்
கேரளாவின் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்ட நிலையில், பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை 27 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளதாக தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.… Read More »சபரிமலையில் இதுவரை 27 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்
பெங்களூரு : நகரின் பிஸ்யான சாலையில் நடந்த பரிதாப சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ரூபா என்ற பெண், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு துடித்த கணவர் வெங்கட்ரமணாவை காப்பாற்றும் படி சாலையோரம் நின்று கண்ணீர் மல்க… Read More »மாரடைப்பால் உயிருக்கு போராடிய கணவன்..லிப்ட் கேட்டு தவித்த மனைவி!
பாட்னாவில் உள்ள தலைமைச் செயலகத்தில் கடந்த 15-ந்தேதி அரசு விழா ஒன்று நடந்தது. இதில் 1,283 ஆயுஷ் டாக்டர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதல்வர் நிதிஷ் குமார் வழங்கினார். விழாவில் பீகார் துணை முதல்-மந்திரிகள் சாம்ராட்… Read More »பீகார் முதல்வர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்..தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மேற்கு வங்க மாநில அரசியலில் இன்று ஒரு திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. மாநிலத்தின் விளையாட்டுத் துறை அமைச்சர் பிஸ்வாஸ் அவர்கள், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். சமீபத்தில் கொல்கத்தாவில் நடந்த சர்வதேச கால்பந்து ஜாம்பவான்… Read More »மெஸ்ஸி பங்கேற்ற விழாவில் வன்முறை-அமைச்சர் பதவி ராஜினாமா
புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களில்1 லட்சத்து 3 ஆயிரத்து 477 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இது மொத்த வாக்காளர்களில் பத்து சதவீதம் என்று புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி ஜவஹர் தெரிவித்தார்.… Read More »புதுச்சேரி-SIR பணிக்கு பின் 1.03 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
புதுச்சேரி, தமிழகம், மேற்கு வங்கம் உட்பட நாட்டின் பல மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக வாக்காளர் சிறப்பு தீவி திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. வாக்காளர்களிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள் அண்மையில் பதிவேற்றம் செய்து முடிக்கப்பட்டது.… Read More »புதுவையில் 85,500 வாக்காளர்கள் நீக்கம்- தேர்தல் ஆணையம்
ஆந்திர பிரதேசத்தின் அல்லூரி சீதாராம ராஜூ மாவட்டத்தில் மாரெடுமில்லி கேட் ரோடில் தனியார் பேருந்து கழுகில் கவிழ்ந்த விபத்தில் 15 பயணிகள் உயிரிழந்துள்ளனர். விசாகப்பட்டினத்திலிருந்து தெலங்கானா மாநிலம் பத்ராச்சலத்திற்கு சென்ற பேருந்து, ராஜுகரி மெட்டு… Read More »ஆம்னி பஸ் கவிழ்ந்து15 பேர் பலி- ஆந்திராவில் சோகம்
கேரளாவில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தலில், முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று காலை தனது வாக்கைச் செலுத்தினார். கண்ணூர் மாவட்டம், பய்யனூர் தொகுதியில் உள்ள இடக்கடவு சேரிக்கல் ஆரம்பப் பள்ளியில் அமைந்துள்ள… Read More »கேரள உள்ளாட்சித் தேர்தல்- வாக்களித்த முதல்வர் பினராயி விஜயன்!
பொங்கல் பண்டிகையொட்டி புதுச்சேரியில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.750 மதிப்பிலான பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். இதில் அரிசி, வெல்லம், முந்திரி, ஏலக்காய், பருப்பு, சர்க்கரை, நெய், சூரியகாந்தி… Read More »புதுச்சேரியில் ரூ.750 மதிப்பிலான பொங்கல் பரிசு
காவல்துறை விதிமுறைகளை மீறிய புஸ்சி ஆனந்த் – புஸ்சி ஆனந்தை கடுமையாக எச்சரித்த பெண் காவல் உயரதிகாரி புதுச்சேரியில் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு போதிய அளவில் கூட்டம் சேராததால், QR-CODE அனுமதி சீட்டு… Read More »காவல்துறை விதிமுறைகளை மீறிய புஸ்சி – எச்சரித்த பெண் காவல் உயரதிகாரி
புதுச்சேரியில் நாளை நடைபெறும் தவெக பொதுக்கூட்ட பாதுகாப்பு பணியில் 1000ம் போலீசார் ஈடுபட இருப்பதாக சீனியர் எஸ்பி கலைவாணன் பேட்டி அளித்தார். எல்லையில் 17 இடங்களில் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. அங்கு பணியில் உள்ள… Read More »புதுச்சேரி விஜய் மக்கள் சந்திப்புக்கு 5,000 பேருக்கு மட்டும் தான் அனுமதி
பீகார் மாநிலம் புத்தகயாவில் தனியார் ஹோட்டலில் திருமண நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மணமகள் குடும்பத்தினர் ஹோட்டலில் தங்கியிருந்தனர். மணமகன் குடும்பத்தினர் மேள, தாளங்கள் மற்றும் ஆட்டம் பாட்டத்துடன் பக்கத்தில் உள்ள கிராமத்தில் இருந்து… Read More »ரசகுல்லாவால் நின்ற திருமணம்.. ஓட்டலில் மணமகன் – மணமகள் வீட்டார் அடிதடி
டிட்வா புயலால், இலங்கையிலும் இடியுடன் கூடிய கனமழையும், பலத்த காற்றும் வீசி வருகிறது. திருகோணமலை, பதுல்லா, மாத்தறை, மட்டக்களப்பு, நுவரெலியா உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. தொடர் மழையால் ஆறுகளில் வெள்ளம் பாய்ந்தோடுகிறது.… Read More »இலங்கைக்கு நிவாரண பொருட்களை அனுப்பிய இந்தியா
துபாயில் இருந்து இலங்கை வழியாக இந்தியா வரவிருந்த சுமார் 300 பேர், கடந்த 27 ம் தேதி இலங்கையின் மத்தளை விமான நிலையம் வந்துள்ளனர். புயல் காரணமாக அங்கு விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் 1… Read More »இலங்கை விமான நிலையத்தில் உணவு கிடைக்காமல் 150 தமிழர்கள் தவிப்பு
சிவமொக்கா மாவட்டம் சிகாரிபுரா தாலுகா திண்டதஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் லதா (23). இவருக்கு, பத்ராவதி தாலுகா ஒலேஒன்னூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஹன்சின சித்தாபுராவை சேர்ந்த குருராஜ் என்பவருடன் கடந்த ஏப்ரல் மாதம் 14-ந்… Read More »திருமணமான 7 மாதத்தில் புதுப்பெண் கால்வாயில் குதித்து தற்கொலை
பீகாரில் முன்னாள் முதல்வர் ரப்ரி தேவியின் அரசு பங்களாவை காலி செய்யுமாறு மாநில அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது… Read More »முன்னாள் முதல்வர் ரப்ரி தேவி அரசு பங்களாவை காலி செய்ய உத்தரவு
ஹாங்காங் : வடக்கு பகுதியில் உள்ள தை போ (Tai Po) பகுதியில் உள்ள வாங் ஃபுக் கோர்ட் (Wang Fuk Court) என்ற 35 அடுக்குமாடி குடியிருப்பு கூட்டமில் நவம்பர் 26 அன்று பிற்பகல்… Read More »ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து-4 பேர் பலி!
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி, தெலுங்கானா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஐயப்ப பக்தர்கள் வருகை புரிவது வழக்கம். அதில்… Read More »சபரிமலையில் ஒரே நாளில் 1.18 லட்சம் பேர் தரிசனம்
பெங்களூரில் பட்டப் பகலில் நடந்த துணிகரக் கொள்ளை பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரில் சிஎம்எஸ் நிறுவனத்தின் ஏழு கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் கொண்ட வேனை, ஜேபி நகர் அசோக் பில்லர்… Read More »பெங்களூருவில் ஏடிஎம் வாகனத்தை கடத்திச் சென்று ரூ.7.11 கோடி கொள்ளை
ஆந்திராவில் டைகர்ஜோன் வனப்பகுதியில் இன்று காலை நடந்த துப்பாக்கி சூட்டில் 6 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திலிருந்து பெருமளவு ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகள் போலீசாரால் மீட்கப்பட்டுள்ளது. ஆந்திராவின் அல்லூரி சீதாராமராஜூ மாவட்டத்தில் ஆந்திராவின்… Read More »ஆந்திராவில் 6 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை
பீகார் சட்டமன்றத் தேர்தல் 2025-இல், பிரபல மைதிலி பாடகர் மைதிலி தாக்கூர், பாஜகவின் சார்பில் அலிநகர் தொகுதியில் அழுத்தமான வெற்றி பெற்றுள்ளார். 25 வயதே ஆன இளம் பாடகர், கட்சியில் இணைந்து ஒரே மாதத்தில்… Read More »அரசியலுக்கு வந்த ஒரே மாதத்தில் எம்எல்ஏ ஆன பாடகி மைதிலி தாக்கூர்
உத்தர பிரதேசத்தில், இன்ஸ்டா ரீல்ஸ் எடுப்பதற்காக ஓடும் ரயிலில் பயணிகளுக்கு நடுவே குளித்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். உபியின் வீரன்கானா லட்சுமிபாய் ஜான்சி ரயில்வே ஸ்டேசன் அருகே சென்று கொண்டிருந்த ரயிலில், பிரமோத்… Read More »இன்ஸ்டா ரில்ஸ்- பயணிகள் நடுவில் ஓடும் ரயிலில் குளித்த வாலிபர் கைது
துருக்கி ராணுவ சரக்கு விமானம் ஜியார்ஜியா எல்லை அருகே நேற்று விபத்துகுள்ளாது. 20 வீரர்களுடன் சென்ற துருக்கி ராணுவ விமானம் C-130 ஜார்ஜியா எல்லையில் விழுந்து நொறுங்கியது.
பீகார் சட்டமன்றத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று (06.11.2025) காலை 7 மணிக்குத் தொடங்கியது. மாநிலத்தின் 243 தொகுதிகளில் 121 தொகுதிகளுக்கு இன்று வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. இந்தியா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளரும்… Read More »பீகார் சட்டமன்றத் தேர்தல்…குடும்பத்துடன் வாக்களித்த தேஜஸ்வி யாதவ்!
நேபாளத்தின் டொலஹா மாவட்டத்தில் இருந்து நேற்று உள்நாடு, வெளிநாடுகளை சேர்ந்த மலையேற்ற வீரர்கள் 15 பேர் இமய மலையில் ஏறியுள்ளனர். மலையில் 5 ஆயிரத்து 630 மீட்டர் உயரத்தில் உள்ள யலொங் ரி சிகரத்தில்… Read More »இமயமலையில் பனிச்சரிவு… 7 பேர் பலி.. பரிதாபம்
வங்கக் கடலில் உருவான மோன்தா புயல், தீவிரமடைந்து ஆந்திரப் பிரதேசத்தின் காக்கிநாடா அருகே அக்டோபர் 28 ஆம் தேதி மாலை கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது. இந்தப்… Read More »தீவிரமடையும் “மோன்தா” புயல்-ஆந்திராவில் பள்ளிகள் மூடல்
ஹைதராபாத்தில் இருந்து பெங்களூருவுக்கு புறப்பட்ட ஆம்னி பேருந்து, ஆந்திராவின் கர்னூல் அருகே பைக் மீது மோதி தீப்பிடித்தது. இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், அதில் திருப்பூரை சேர்ந்த யுவன் சங்கர் ராஜா… Read More »ஆந்திரா பஸ் விபத்து… திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!
மஹாராஷ்டிராவின் சதாராவில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணியாற்றும் பெண் டாக்டர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.… Read More »பாலியல் தொல்லை…. பெண் டாக்டர் தற்கொலை… எஸ்ஐ சஸ்பெண்ட்
ஆந்திரப் பிரதேசத்தில் ஏற்பட்ட ஆம்னி பேருந்து தீ விபத்து, பயணிகளையும் அரசியல் அரங்கையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அக்டோபர் 24, 2025 அன்று கர்னூல் மாவட்டம் அருகே ஓடும் ஆம்னி பேருந்தில் திடீரென தீப்பிடிப்பு ஏற்பட்டது.… Read More »கர்னூல் ஆம்னி பஸ் தீ விபத்து… அதிர்ச்சி தகவல்கள்
கனமழை எச்சரிக்கை புதுச்சேரியில் இன்று முதல் 15 நாட்களுக்கு அனைத்து பேனர்கள், கட்அவுட்டுகள், பதாகைகள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆட்சியரும் பேரிடர் மேலாண்மை ஆணைய தலைவருமான குலோத்துங்கன் வெளியிட்ட செய்திக்குறிப்பபில், வடகிழக்குப் பருவமழை… Read More »புயல் எச்சரிக்கை…புதுச்சேரியில் பேனர், கட் அவுட் வைக்கத் தடை
ஆந்திரப் பிரதேசத்தில் ஏற்பட்ட பேருந்து தீ விபத்து, பயணிகளை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்று (அக்டோபர் 24) 2025 அன்று, விஜயவாடா அருகே ஓடும் ஆம்னி பேருந்தில் திடீரென தீப்பிடிப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில்… Read More »ஆந்திரா பஸ்சில் தீ விபத்து… நிவாரணம் அறிவித்த பிரதமர் மோடி
தமிழ்நாட்டை தொடர்ந்து புதுச்சேரியிலும், தீபாவளிக்கு மறுநாள் (அக்.21) விடுமுறை என முதல்வர் ரெங்கசாமி அறிவிப்பு அறிவித்துள்ளார். அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், பொதுத்துறை நிறுவனங்களுக்கு 21ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம், கோழிக்கோட்டில் இருந்து கோவை, காந்திபுரத்திற்கு கேரள மாநிலத்தின் அரசு பேருந்து வந்து கொண்டு இருந்தது. இந்நிலையில் கோவை, உப்பிலிபாளையம் அருகே வேகமாக வரும் போது பேருந்தின் ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டு… Read More »கேரள அரசு பஸ் திடீர் பிரேக்… டூவீலர் மோதியது- உயிர்தப்பினார்
ஆந்திரா மாநிலம் டாக்டர் அம்பேத்கர் கோனசீமா மாவட்டம் ராயாவரத்தில் ஸ்ரீ கணபதி பட்டாசு உற்பத்தி தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் தீபாவளி நெருங்கி வருவதால் பட்டாசு அதிக அளவில் தயாரிக்கும் பணியில் ஊழியர்கள்… Read More »பட்டாசு ஆலை வெடிவிபத்து… 6 பேர் உடல் கருகி பலி
ஜெய்ப்பூர் : நகரில் உள்ள சவாய் மான் சிங் அரசு மருத்துவமனையின் டிராமா தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அக்டோபர் 6 அன்று இரவு தீ விபத்து ஏற்பட்டது. இந்த பயங்கர சம்பவத்தில் 6 நோயாளிகள்… Read More »ஜெய்ப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் தீ விபத்து : 6 பேர் பலி
பீகார் மாநில சட்டசபையின் பதவிக்காலம் வரும் நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. எனவே அதற்குள் அங்கு தேர்தலை நடத்த வேண்டியது அவசியம். இதற்கான முன்னேற்பாடுக்ளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வரும் நிலையில் இன்று தேர்தல்… Read More »பீகாருக்கு இன்று தேர்தல் தேதி அறிவிப்பு..
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கட்டப்பனை அருகே உள்ள பாறைக்கடவு அருகே தனியார் உணவு விடுதியில் புதுப்பித்தல் பணிகள் நடைபெற்று வருகிறது (நேற்று ) செவ்வாய்க்கிழமை இரவு 10:30 மணியளவில் ஹோட்டலில் கழிவுநீர் தொட்டி… Read More »கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 3 பேர் பலி
கேரள மாநிலம், ஆலப்புழாவில் உள்ள அரூருற்றியில், பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு , கேரள மாநில மீன்வளம், கலாச்சாரம் மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் சஜி செரியான், … Read More »கேரளாவில் ”தந்தை பெரியார்” நினைவக கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர்கள்…
லடாக்கில் மாநில அந்தஸ்து மற்றும் அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையில் சேர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, 2021 முதல் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 2019-ல் ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டத்தின் மூலம் லடாக் யூனியன்… Read More »லடாக்கில் மாநில அந்தஸ்து கோரி போராட்டம்…4 பேர் பலி.. ஊரடங்கு அமல்
ரஷியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கம்சாட்கா தீபகற்பத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 12.28 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவானதாக தேசிய நில… Read More »ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..! பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம்
மகாராஷ்டிரா மாநிலம் சத்தாரா மாவட்டத்தில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பெற்றெடுத்த தாய். மகாராஷ்டிரா மாநிலம் சத்தாரா மாவட்டத்தில் ஒரே பிரசவத்தில் 3 பெண், 1 ஆண் என 4 குழந்தைகளை பெற்றெடுத்த தாய். 27… Read More »ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பெற்றெடுத்த தாய்…
தெலங்கானா மாநிலம் மெட்சல் மல்காஜிகிரி மாவட்டம் ஹெச்.பி. காலனியில் உள்ள மங்காப்புரம் காலனிக்கு சேர்ந்த ஸ்ரீகாந்த் ரெட்டி (41), ரியல் எஸ்டேட் வியாபாரி தனது வீட்டருகே ‘4எஸ்’ என்ற பெயரில் அலுவலகத்தை நடத்துகிறார். சில… Read More »வேலையை விட்டு நிறுத்தியதால் ஓனரை கொடூரமாக கொன்ற வாலிபர்
கர்நாடக அரசு சினிமா டிக்கெட் விலையை கட்டுப்படுத்தும் வகையில் புதிய வரைவு விதிகளை வெளியிட்டுள்ளது. நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு மிகப்பெரிய பொழுது போக்காக இருப்பவை திரைப்படங்கள். பெங்களூர் போன்ற ஒரு நகரத்தில் சராசரியாக நான்கு… Read More »கர்நாடகா அரசு அதிரடி… தியேட்டரில் இனி டிக்கெட் விலை ரூ.200 மட்டும்தான்
ஆப்ரிக்காவில் பல நாடுகளில் உள்நாட்டு போர், பயங்கரவாதிகள் ஆதிக்கம் உள்ளிட்டவற்றால் தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது. இதனால், அங்கிருக்கும் மக்கள் ஏராளமானோர் உயிருக்கு பயந்து வெளிநாடுகளில் தஞ்சம் அடைவதற்காக செல்கின்றனர். அதில் சட்டவிரோதமாக படகில்… Read More »2 படகுகள் கவிழ்ந்து 193 பேர் பலி..! பெரும் சோகம்
385 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்புடன் முதலிடத்தில் இருந்த எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க்கை, ஒராகிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் லேரி எல்லிசன் பின்னுக்குத் தள்ளினார். இவரது சொத்து மதிப்பு 393… Read More »எலான் மஸ்க் மீண்டும் முதலிடம்
இமாச்சலப் பிரதேசத்தில் வெள்ள நிலைமை மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏற்பட்ட சேதங்களை ஆய்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொண்டார். இதன் போது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு பணிகளை… Read More »இமாச்சல் வெள்ள சேதம்-பார்வையிட்ட பிரதமர் மோடி..ரூ.1,500 கோடி நிதி வழங்க திட்டம்
கேரளா மாநிலத்தை சேர்ந்த மலையாள ராப் பாடகர் ஹிரந்தாஸ் முரளி, புனைப்பெயர் வேடன், தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக ஒரு பெண் மருத்துவர் அளித்த புகாரின் அடிப்படையில், செப்டம்பர்… Read More »பாலியல் வழக்கு- ராப் பாடகர் வேடன் விசாரணைக்கு ஆஜர்
நேபாளத்தில் அரசு, பதிவு செய்யப்படாத 26 சமூக வலைதளங்களுக்கு, அதாவது பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், யூடியூப் உள்ளிட்ட பிரபலமான தளங்களுக்கு செப்டம்பர் 4, 2025 முதல் தடை விதித்தது. இந்த முடிவு, உச்சநீதிமன்ற உத்தரவை… Read More »சமூக வலைதளங்களுக்கு தடை…நேபாளத்தில் வெடித்த கலவரம்..2 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,205 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலநடுக்கம், ஆகஸ்ட் 31 அன்று நள்ளிரவில் கிழக்கு ஆப்கானிஸ்தானில், குறிப்பாக குனார் மற்றும் நங்கர்ஹார் மாகாணங்களில், 6.0 ரிக்டர் அளவில்,… Read More »ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்.. உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,200 ஆக அதிகரிப்பு
லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் உரை நிகழ்த்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: அரியலூர் மாவட்டம் முழுக்க நேரடி ஒளிபரப்பு செய்து கண்டு இரசித்த அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர். தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவரும் ஆன திரு மு.க.ஸ்டாலின் அவர்கள்… Read More »லண்டன் ஆக்ஸ்போர்டில் முதல்வர் ஸ்டாலின்… அரியலூர் மாவட்டம் முழுவதும் நேரடி ஔிபரப்பு
கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டத்தில், ஒரு நாட்டுக்கோழி நீல நிற முட்டையிட்டுள்ளது. சையத் நூர் என்பவருக்குச் சொந்தமான இந்தக் கோழி, நீல நிற முட்டையை இட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கால்நடைத்துறை… Read More »நீல நிறத்தில் முட்டையிட்ட கோழி.. பொதுமக்கள் ஆச்சரியம்..
சத்தீஸ்கர் மழை வெள்ளத்தில் சிக்கி திருப்பத்தூரைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு. சிவில் இன்ஜினியரான ராஜேஷ்குமார், 15 ஆண்டுகளாக சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் பணியாற்றி வந்தார். மனைவி, 2 பெண் குழந்தைகளுடன் வசித்து வந்த… Read More »சத்தீஸ்கர் மழை – திருப்பத்தூரைச் சேர்ந்த 4 பேர் பலி..
கர்நாடக மாநிலம், தட்சிண கன்னடாவின் தர்மஸ்தலாவில், புகழ் பெற்ற மஞ்சுநாதா சுவாமி கோவில் உள்ளது. 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலுக்கு உலகம் முழுவதும் இருந்து ஆண்டு தோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வந்து… Read More »தர்மஸ்தலா கோவில் விவகாரம்.. பொய்ப்புகார் கொடுத்த முகமூடி ஆசாமி கைது
கர்நாடக சட்டப்பேரவையில் நேற்று பெங்களூரு நெரிசல் மரணங்கள் தொடர்பான விவாதம் நடைபெற்ற போது துணை முதல்வர் டி.கே. சிவகுமார் பேசுகையில், ‘‘நமஸ்தே சதா வத்சலே மாத்ருபூமே” என்ற ஆர்எஸ்எஸ் அமைப்பின் பாடலை பாடினார். மேலும்… Read More »கர்நாடக சட்டப்பேரவையில் டி.கே.சிவகுமார் ஆர்எஸ்எஸ் பாடல் பாடியதால் சர்ச்சை
கர்நாடக மாநிலத்தின் கூட்டுறவு அமைச்சர் கே.என்.ராஜண்ணா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்நிலையில், ராகுல் காந்தியின் “வாக்கு திருட்டு” குற்றச்சாட்டை விமர்சித்ததற்காக காங்கிரஸ் உயர்மட்டம் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியதை அடுத்து, கர்நாடக கூட்டுறவு… Read More »கர்நாடகா அமைச்சர் திடீர் ராஜினாமா
இந்தியன் ஆயில் நிறுவனத்தின் கியாஸ் சிலிண்டர்கள் நிரப்பும் பிளாண்டுகள் தமிழ்நாடு, புதுச்சேரியில் 12 இடங்களில் உள்ளது. இங்கு லோடு ஏற்றி செல்லும் லாரிகளுக்கு ஒப்பந்தப்படி லோடு கொடுப்பதில்லை. மேலும் போக்குவரத்து ஒழுங்கு முறையில் பல்வேறு… Read More »கியாஸ் சிலிண்டர் லாரிகள் 1ம் தேதி முதல் ஸ்டிரைக்
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து இன்று காலை 40 பயணிகளை ஏற்றிக்கொண்டு லாகூருக்கு சென்றுகொண்டிருந்த பஸ் எம்-2 மோட்டார் பாதை வழியாகசென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென பஸ்சின் ஒரு டயர் வெடித்தது. இதனால் பஸ்… Read More »இஸ்லாமாபாத்தில் 40 பயணிகளுடன் சென்ற பஸ் டயர் வெடித்து விபத்து….
ஜெருசேலம் இஸ்ரேல் இராணுவம், காசாவில் உள்ள மக்கள் நெருக்கமான பகுதிகளான காசா நகரம், டெய்ர் அல்-பலாஹ், மற்றும் அல்-மவாசி ஆகிய இடங்களில் நாள்தோறும் 10 மணி நேரம் (காலை 10 மணி முதல் இரவு… Read More »தினமும் 10 மணி நேரம் நிறுத்திக்கொள்கிறோம்…காசாவில் கருணை காட்டிய இஸ்ரேல்!
கேரள மாநில முன்னாள் முதல்வரும், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவருமான தோழர் வி.எஸ்.அச்சுதானந்தன் மறைவை யொட்டி புதுக்கோட்டையில் அவருக்கு புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது.சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர் தலைமை வகித்தார். கட்சியின் மாநிலக்குழு… Read More »கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தனுக்கு புதுகையில் புகழஞ்சலி
கேரளாவில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதோடு, நாய் கடி சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளன. இதனால் கவலையளிக்கும் விதமாக கேரளாவில் ரேபிஸ் நோய் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தெரு நாய்களின்… Read More »கேரளாவில் தெரு நாய்களை கருணை கொலை செய்ய மாநில அரசு உத்தரவு…
நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2-ஆக உயர்ந்துள்ளது.இதை அடுத்து கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை அந்த மாநில அரசு தீவிரப்படுத்தி உள்ளது. கேரள மாநிலத்தில் கோழிக்கோடு, பாலக்காடு, மலப்புரம் உள்ளிட்ட… Read More »நிபா வைரஸ்.. 2 பேர் பலி- தமிழகம் கேரளா எல்லையில் தீவிர சோதனை
ஆந்திர மாநிலம் அன்னமய்யா ராஜம்பேட்டையில் இருந்து ரயில்வே கோடூர் சந்தைக்கு மாம்பழங்களை ஏற்றிச் சென்ற லாரி புல்லம்பேட்டா மண்டலத்தில் உள்ள ரெட்டிப்பள்ளி ஏரி கரையில் கவிழ்ந்தது. இந்த விபத்தின் போது லாரியில் 18 கூலி… Read More »மாம்பழம் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து 8 பேர் பலி!
https://youtu.be/Q14FUB1bkzk?si=ZuTH4tor-e4KOiOzகேரளாவில் நிபா வைரஸ் பரவல் அதிகரித்து உள்ளது. இதை ஒட்டி கோவையில் காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டுமென்று பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கி உள்ளார். கேரளா மாநிலம் பாலக்காடு,… Read More »கேரளாவில் நிபா வைரஸ் பரவல்… கோவை பொதுமக்களுக்கு கலெக்டர் அறிவுரை
ராஜஸ்தான் : மாநிலம் சுரு மாவட்டத்திற்கு அருகே இந்திய விமானப்படையின் ஜாகுவார் போர் விமானம் ஒன்று பயிற்சியின்போது திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர சம்பவம் உள்ளூர் மக்களிடையே பெரும் பதற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.… Read More »ராஜஸ்தான் போர் விமானம் விழுந்து விபத்து! 2 பேர் பலி?
தெலுங்கானா மாநிலம் சங்கர்ரெட்டி மாவட்டத்தில் ரசாயன தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் இன்று காலை முதல் ஷிஃப்டில் வந்த நூற்றுக்கும் மேற்பட்ட தொழில்நுளர்கள் வழக்கம் போல் தங்கள் பணியில் ஈடுபட்டு வந்தனர்.… Read More »தெலுங்கானா…ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 10 பேர் பலி…
சேலம் பகுதியைச் சேர்ந்த தம்பதியின் மகன் ஹரித். வேலைக்காக இவர்கள் குடும்பம் கேரள மாநிலம் பையம்பலத்தில் வசித்துவருகின்றனர். கடந்த மாதம் 31 ஆம் தேதி வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த போது சிறுவன் ஹரித்தை… Read More »நாய் கடித்த சிறுவன் பலி.. பரிதாபம்
தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் ஷங்கர்பள்ளி ரயில்வே கேட் அருகே ஒரு பெண் முககவசம் அணிந்து காரை தண்டவாளத்தில் வேகமாக ஓட்டி கொண்டு வந்தார். இதனை கண்ட ரயில்வே ஊழியர்கள் அவரை நிறுத்த முயன்றனர்.… Read More »ரயில்வே கேட் அருகே தண்டவாளத்தில் தாறுமாறாக கார் ஓட்டிய பெண்… பரபரப்பு
https://youtu.be/H9DggQkD244?si=M_jy1R0Ow-LXtBHtஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் 11 பேர் உயிரிழந்ததை அடுத்து, கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தவறினால் விழா ஏற்பாட்டாளருக்கு சிறை தண்டனை என கர்நாடகாவில் புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரில் முதல்முறையாக ராயல்… Read More »கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தவறினால் 3 ஆண்டுகள் சிறை – கர்நாடக அரசு புதிய சட்டம்
கேரளா மாநிலம் , பாலக்காடு முண்டூர் பகுதியில் உள்ள குடியிருப்பிற்குள் அடிக்கடி உலா வரும் ஒற்றை காட்டு யானை அப்பகுதி மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதனால் அங்கு மின் வேலி அமைக்க வேண்டும் என… Read More »பாலக்காடு அருகே காட்டு யானை தாக்கி முதியவர் பலி
உத்தரகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள செர்சி பராசு அருகே உள்ள சாலையில் கேதார்நாத் தாமுக்கு நான்கு பக்தர்களுடன் சென்று கொண்டிருந்த கிரிஸ்டல் ஏவியேஷன் நிறுவனத்தின் ஹெலிகாப்டர், நடு ரோட்டில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அப்போது,… Read More »தரையிறங்கிய ஹெலிகாப்டர்-கார் மீது மோதியதால் பரபரப்பு..
தெலங்கானா மாநிலம் ஐதராபாத், நிஜாம்பேட்டையில் பச்சுபள்ளி-மியாபூர் சாலையோரத்தில் உள்ள ஒரு வெறிச்சோடிய பகுதியில் முட்புதரில் வீசப்பட்டுருந்த ஒரு சூட்கேசில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக போலீசாருக்கு அவ்வழியாக ஆடு மேய்க்கும் பணியில் இருந்த ஒருவர் பார்த்து… Read More »கர்ப்பமான காதலியை கொன்று சூட்கேசில் அடைத்து வீசிய காதலன்
கேரளாவில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளில் சிக்கி நேற்று மட்டும் 10 பேர் உயிரிழந்துள்ளனர். ஆலப்புழா, கோட்டையம், கண்ணூர், காசர்கோடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.… Read More »கேரளாவில் கனமழை…10 பேர் பலி
கேரளாவில் கடந்த ஆண்டு பெய்த மழையின் போது வயநாடு முண்டக்கை மலை காடுகளில் இருந்து உற்பத்தியாகும் புன்னப்புழா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு முண்டக்கை மற்றும் சூரல் மலை பகுதியில் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தி இருந்தது.… Read More »வயநாட்டில் மீண்டும் வெள்ளப்பெருக்கு
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் பத்வேல் மண்டலத்தில் உள்ள சிந்தபுத்தாயா கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் பெங்களூர் சென்று மீண்டும் சொந்த ஊர் நோக்கி காரில் ஒரு குடும்பத்தினர் வந்து கொண்டிருந்தனர். இவர்கள் கார்… Read More »பிரேக் பெயிலியர்… லாரி-கார் மீது மோதி விபத்து.. 5 பேர்பலி
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா தரப்பில் இன்று அதிகாலை பதிலடி கொடுக்கப்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் என்ற தலைப்பில் பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல்… Read More »இந்திய தாக்குதலில் தனது குடும்பத்தினர் 10 பேர் கொல்லப்பட்டனர்.. பயங்கரவாதி மசூத் அசார் அறிக்கை
தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம், கொண்டாபூர் மண்டலம் கரகுர்த்தி கிராமத்தை சேர்ந்த சுபாஷ் (42), தனது மகன் மரியன் (13), மகள் ஆராத்யா (9) மற்றும் மனைவி மஞ்சு ஆகியோருடன் மல்காபூர்… Read More »மனைவி அம்மா வீட்டிற்கு சென்றதால்… கணவன் 2 குழந்தைகளுடன் தற்கொலை
நொய்டாவை அடுத்த பிஷ்ராக் பகுதியில் வெஸ்டர்ன் டாய்லெட் துண்டு துண்டாக வெடித்து சிதறியதில் இளைஞருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. நொய்டாவை அடுத்த பிஷ்ராக் பகுதியில் வெஸ்டர்ன் டாய்லெட் துண்டு துண்டாக வெடித்து சிதறியதில் இளைஞருக்கு… Read More »வெடித்து சிதறிய வெஸ்டர்ன் டாய்லெட்… இளைஞர் படுகாயம்
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் பிமிலி அடுத்த டாகமர்ரி பஞ்சாயத்தின் புறநகரில், தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள ஃபார்ச்சூன் ஹில்ஸ் வுட் லேஅவுட்டில் (வெள்ளிக்கிழமை) காலை, பாதி எரிந்த நிலையில் ஒரு பெண்ணின் உடல் இருப்பதாக… Read More »ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்து கள்ளக்காதலியை கொன்று எரித்த கொடூரன்
https://youtu.be/ZdXQcsmiYVI?si=MBpEHQyulHhfFcWVகேரள முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். வீடு மற்றும்அ லுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் சோதனை… Read More »கேரள முதல்வர் வீ்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ராகேஷ் (37) இவரது மனைவி கவுரி அனில் சம்பேகர் (32). கடந்த 2 மாதங்களாக கர்நாடக மாநிலம் ஹுலிமாவு போலீஸ் எல்லைக்குட்பட்ட தொட்டகண்ணஹள்ளியில் வசித்து வந்தது. ெபங்களூருவில் இருக்கும் ஹிட்டாச்சி… Read More »மனைவியை கொன்று சூட்கேசில் அடைத்து குளியலறையில் வீசிய ஐடி மேனேஜர்..
நகர்ப்புற வளர்ச்சித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து அமைச்சர் கே. என். நேரு இன்று சட்டமன்றத்தில் பேசினார். அப்போது, பெரம்பலூர், ராமநாதபுரம் நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என… Read More »பெரம்பலூர், ராமநாதபுரம் மாநகராட்சி ஆகிறது- அமைச்சர் நேரு தகவல்
உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டம் ஆசிபாபாத் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் ( 45). இவரது மனைவிக்கு நேற்று உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அப்பெண் நேற்று அப்பகுதியில் உள்ள மருத்துவ கிளினிக்கிற்கு சென்றுள்ளார். கிளினிக்கில் தர்மேந்திர… Read More »மனைவியிடம் சில்மிஷம்.. கிளினிக் ஊழியருக்கு “கட்” செய்த கணவர்..
பாகிஸ்தானில் பயணிகளின் ரயிலை கடத்தியதால் பரப்பு ஏற்பட்டுள்ளது. ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டால், பணயக் கைதிகளை கொன்று விடுவோம் என பலூச் கிளர்ச்சிப் படை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாக்குதலில் லோகோ பைலரட் பயணிகள் சிலர் காயமடைந்ததாக… Read More »பாகிஸ்தானில் பயணிகள் ரயில் கடத்தல்…. பரபரப்பு..
பீகாரில் உள்ள அரா மாவட்டம் கோபாலி சவுக் கிளையில் உள்ள நகைக் கடையில் இன்று காலையில் ஊழியர்கள் தங்கள் வழக்கமான பணிகளை செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு துப்பாக்கியுடன் திடீரென உள்ளே புகுந்த 6… Read More »ரூ.25 கோடி நகைகள் கொள்ளை.. 2 பேரை சுட்டுப்பிடித்த போலீஸ்..
ஆந்திராவில் அரசு ஊழியர்களுக்கு ஐந்து ஆறு குழந்தைகளை பெற்றுக் கொண்டாலும் மகப்பேறு விடுமுறையுடன் கூடுதல் சலுகை வழங்கப்படும் என மகளிர் தின விழாவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு வெளியிடுள்ளார். ஆந்திர மாநில முதல்வர்… Read More »6 குழந்தை பெற்றுக்கொண்டாலும் 6 மாத மகப்பேறு விடுமுறை- முதல்வர் அறிவிப்பு
ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் பாலாஜி ட்ரான்ஸ்போர்ட் என்னும் பார்சல் நிறுவனத்திற்குஐதராபாத்தில் இருந்து லாரியில் நான்கு மூட்டை வெங்காயவெடிகள் வந்தது. அவற்றை லாரியில் இருந்து இறக்கும்போது ஒரு மூட்டையை சுமந்த சுமை தூக்கும் தொழிலாளி அதில்… Read More »பார்சல் மூட்டையில் வந்த வெடி…. வெடித்து சிதறி 4 பேர் காயம்…
கேரள மாநிலம் வயநாடு அடுத்துள்ளது குப்பக்கோலி. இந்த பகுதியை சேர்ந்தவர் சலீம் (20). இவர், அம்பலவயல் பகுதியில் உள்ள ஜிம்மில் உடற்பயிற்சி செய்தார். அப்போது சலீம் திடீரென மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் சலீமை… Read More »உடற்பயிற்சியின் போது வாலிபர் திடீர் சாவு…
மொத்தம் 70 தொகுதிகளைக் கொண்ட டில்லி சட்டசபைக்கு பிப்.5ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெற்றது. இதில் 48 தொகுதிகளில் பா.ஜ., வென்று 27 ஆண்டுகள் கழித்து ஆட்சியை கைப்பற்றிய பா.ஜ.,வில் அடுத்த முதல்வர் என்ற கேள்வி… Read More »கவுன்சிலர் டூ சிஎம்.. புதிய முதல்வர் ரேகா குப்தா..
ஆந்திர மாநிலம் அன்னமையா மாவட்டத்தில் உள்ள குர்ரம்கொண்டா நகரை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் அதே பகுதியை சேர்ந்த கணேஷ் என்ற இளைஞரும் மதனப்பள்ளியில் உள்ள சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பு படித்து வந்துள்ளனர். இவர்கள் படித்து கொண்டிருக்கும்… Read More »ஆந்திர மாநிலம்…. இளம்பெண் மீது ஆசிட் வீச்சு… கத்தியால் குத்தி தாக்குதல்…
உத்தரபிரதேசம் மாநிலம் பைசாபாத் எம்.பி., தொகுதிக்கு உட்பட்டது மில்கிபூர் சட்டசபை தொகுதி. அயோத்தி ராமர் கோவில் அமைந்துள்ளது இந்த பகுதி தான்.கடந்த சட்டசபை தேர்தலில் இந்த தொகுதியில் சமாஜ்வாதி கட்சி சார்பில் அவதேஷ் பிரசாத்… Read More »உ.பி., இடைத்தேர்தலில் பாஜ வெற்றி… சமாஜ்வாதி ஷாக்..
2011-ல் காங்கிரசில் இருந்து விலகிய ரங்கசாமி, என்ஆர்.காங்கிரஸ் கட்சியைத் தொடங்கினார். தற்போது புதுச்சேரியில் ஆளும் கூட்டணியின் தலைமையாக உள்ள இக்கட்சியின் 15-வது ஆண்டு விழா கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதையொட்டி கட்சிக்… Read More »சட்டமன்ற தேர்தலில் தமிழகத்திலும் போட்டி.. ரங்கசாமி அறிவிப்பு..
இன்று நடந்த டில்லி சட்டமன்ற தேர்தலில் யாருக்கு ஆட்சி என்பது குறித்து கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன.. இதன்படி ரிபப்ளிக், டைம்ஸ் நவ், என்டிடிவி தொலைக்காட்சிகளின் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டுள்ளன.. இதன் விபரம்.. ரிபப்ளிக்: ஆம் ஆத்மி:… Read More »டில்லியில் பாஜ-ஆம் ஆத்மி இழுபறி..காங்கிரஸ் சீனில் இல்லை..
சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: *திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சிலர் ஏதாவது கலவரத்தை தூண்ட முடியுமா என பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் நிச்சயம் அது தமிழ்நாட்டில் நடைபெறாது இந்துக்களும் முஸ்லிம்களும்… Read More »துணைவேந்தர் நியமனம்: உச்சநீதிமன்றம் நல்ல தீர்ப்பு தரும்- அமைச்சர் ரகுபதி பேட்டி
கேரளாவில் உள்ள ஒரு அங்கன்வாடியில், ஒரு குழந்தை உப்மாவிற்கு பதிலாக பிரியாணி மற்றும் சிக்கன் ஃப்ரை கேட்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது. பலரும் சிறுவனுக்கு ஆதரவாக கருத்துகளை பதிவிட்டனர். சொல்லப்போனால்,… Read More »“உப்புமாலாம் வேணாம்.. பிரியாணி தான் வேணும்” மழலையின் கோரிக்கையை ஏற்ற கேரள அரசு..
டில்லியில் வரும் பிப்.5 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. பிப்.8ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளன. இந்த நிலையில் இன்று டில்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து… Read More »ஆம் ஆத்மியிலிருந்து எம்.எல்.ஏ.,க்கள் 7 பேர் விலகல்
சண்டிகரில் இன்று நடந்த மேயர் தேர்தலில் மொத்தமுள்ள 36 வாக்குகளில் 19 வாக்குகள் பெற்று பாஜகவின் ஹர்ப்ரீத் கவுர் பாப்லா புதிய மேயராக தேர்வாகியுள்ளார். மேயர் தேர்தல் அதிகாரி கூறும்போது… “36 வாக்குகள் முழுமையாக… Read More »சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வெற்றி…
சத்தீஸ்கர் – ஒடிசா மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ள கரியாபந்த் மாவட்டத்தில் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. குலாரிகாட் எனப்படும் இங்கு ஏராளமான மாவோயிஸ்ட்கள் பதுங்கியிருப்பதாக சத்தீஸ்கர் அரசுக்கு உளவுத்துறை தகவல் அளித்தது. இதையடுத்து ரிசர்வ் போலீஸ்… Read More »செல்பியால் “வீழ்ந்த” மாவோயிஸ்ட் தலைவன் சலபதி
டில்லி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பா.ஜ தனது முதல் தேர்தல் அறிக்கையை கடந்த வாரம் வெளியிட்டது. அதில் கர்ப்பிணிகளுக்கு ரூ.21 ஆயிரம், பெண்கள், முதியவர்களுக்கு மாதம் ரூ.2500, கியாஸ் சிலிண்டர் ரூ.500, ஹோலி, தீபாவளிக்கு… Read More »கே.ஜி முதல் பி.ஜி வரை இலவச கல்வி டில்லி பாஜ தேர்தல் அறிக்கை..
டில்லி சட்டசபைக்கு பிப்.,5 ல் தேர்தல் நடைபெற உள்ளது. ஆட்சியை தக்க வைக்க ஆம் ஆத்மியும், ஆட்சியை பிடிக்க காங்கிரஸ், பா.ஜ.,வும் தீவிரமாக உள்ளன. தேர்தல் நெருங்குவதால் பிரசாரம் விறுவிறுப்பு அடைந்துள்ளது. ஒருவர் மீது… Read More »கெஜ்ரிவால் கார் மீது கல்வீச்சு..
கர்நாடகாவில் ஏடிஎம் மிஷினில் நிரப்ப பணம் எடுத்து சென்ற வங்கி ஊழியர்கள் மீது கொள்ளையர்கள் பட்டப்பகலில் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாகனத்தில் இருந்து பணம் இறக்கி கொண்டிருந்தவர்கள் மீது டூவீலரில் வந்த… Read More »வங்கி ஊழியரை துப்பாக்கியால் சுட்டு பணப்பெட்டி கொள்ளை… பட்டபகலில் துணிகரம்…
மும்பை, தானே, நாக்பூர் மற்றும் பிற நகராட்சிகள், ஜில்லா பரிஷத்கள் மற்றும் பஞ்சாயத்துகளில் நடைபெறும் நகராட்சித் தேர்தல்களில் தனியாகப் போட்டியிடப் போவதாக சிவசேனாவின் உத்தவ் பிரிவான உத்தவ் சேனா இன்று அறிவித்தது. ஏற்கனவே 2024… Read More »மகா., உள்ளாட்சி தேர்தலில் உத்தவ் தனித்துப்போட்டி
சத்தீஸ்கரின் பஸ்தர் பகுதியில் ரூ.120 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணியில் முறைகேடு நடந்துள்ளது. இதனை, உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றில் பத்திரிகையாளராக பணியாற்றி வந்த முகேஷ்(28) அம்பலப்படுத்தினார். இதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட சாலை போடும்… Read More »சத்தீஸ்கரில் நிருபர் கொலை..
கேரளா மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர் நிமிஷா பிரியா. இவர் ஏமனில் செவிலியாகப் பணி புரிந்து வந்தார். அப்போது அவர் தலோல் அப்டோ மஹ்தி என்பவரிடமிருந்து தனது பாஸ்போர்ட்டை மீட்க முயற்சித்துள்ளார். பலமுறை முயற்சித்தும் அது… Read More »கேரள நர்ஸ்க்கு விரைவில் மரண தண்டனை
கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம் பிரியாபட்டினம் அருகேயுள்ள கொப்பா கிராமம் ஜெரோசி காலனியைச் சேர்ந்தவர் பாண்டு. இவர், தனது தந்தை அண்ணப்பவுக்கு ஒரு கோடி ரூபாய் வரை காப்பீடு செய்துள்ளார். இந்நிலையில், தந்தை மீது… Read More »இன்சூரன்ஸ் பணத்துக்காக தந்தையை கொன்று நாடகமாடிய மகன்…
கர்நாடக மாநிலத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது இங்கு உள்ள பெலகாவியில் 1924 டிசம்பரில் மகாத்மா காந்தி தலைமையில் காங்கிரஸ் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் அவர் முதன்முறையாக காங்கிரஸ் கட்சியின்… Read More »காஷ்மீர் இல்லாத இந்தியா.. காங்.,பேனரால் பரபரப்பு
நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த ‘புஷ்பா 2’ திரைப் படம் தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக கடந்த 5-ம் தேதி வெளியானது. வசூல் ரீதியாக இந்தப் படம் சாதனை… Read More »போலீஸ் ஸ்டேஷனில் வைத்து அல்லு அர்ஜூனிடம் 1 மணி நேரம் விசாரணை
பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன் மீது குண்டுகள் வீசிய 3 பேரை போலீசார் தேடி வந்தனர். விசாரணையில் அவர்கள் காலிஸ்தான் பயங்கரவாதிகள் என தெரியவந்தது. இந்நிலையில், இன்று (டிச.,23) உத்தரபிரதேச… Read More »காலிஸ்தான் தீவிரவாதிகள் 3 பேர் உ.பியில் என்கவுன்டர்..
நெல்லை நீதிமன்றம் அருகே இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு வழங்க டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்திருந்தார். அந்த வகையில்… Read More »மயிலாடுதுறை கோர்ட்டில் துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு
புஷ்பா 2 திரைப்படம் வெளியான போது ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் ரசிகர்கள் ஷோ வெளியிடப்பட்டது. அங்கு நடிகர் அல்லு அர்ஜூன் ரசிகர்களோடு படம் பார்த்தார். அப்போது அவர் வருவது தெரிந்ததும் தியேட்டர் வளாகத்தில்… Read More »அல்லு அர்ஜூன் வீட்டின் மீது கல்வீச்சு… பதற்றம்
மத்திய அமைச்சர் அமித்ஷா , அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசியதற்காக நாடு முழுவதும் இன்று பாஜகவுக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகிறது. திமுக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்தியக்… Read More »அமித்ஷாவை கண்டித்து இந்திய கம்யூ. நாளை ஆர்ப்பாட்டம்
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் புஷ்பா 2 திரைப்படம் வெளிவந்த ஆயிரம் கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்த நிலையில் இந்த படத்தின் பிரீமியர் ஷோ… Read More »சிறையில் அடைக்கப்பட்ட நடிகர் அல்லு அர்ஜூன்..
மதுரை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக விட்டு விட்டு மழை பெய்து வந்த நிலையில் 2 மணி நேரத்திற்கு மேலாக கனமழையானது பெய்தது, இன்று காலை 6 மணி வரையில் 24 மணி… Read More »மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வெள்ளம்…
பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ஸ்மார்ட்புல்டோசர் கருவியினை கண்டுபிடித்து மாநில அளவில் 3ம் இடம் பிடித்த புதுக்கோட்டை அரசுமேல்நிலைப்பள்ளியைச்சேர்ந்த மாணவர்களுக்கு ஆட்சியர் மு.அருணா காசோலை, பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு ப்பரிசினை வழங்கி வாழ்த்து… Read More »ஸ்மார்ட் புல்டோசர் கண்டுபிடித்த புதுகை மாணவர்கள்…..கலெக்டர் பாராட்டு
வயநாடு தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று நாடாளுமன் மக்களவையில் தனது கன்னி பேச்சை பேசினார். அவர் பேசியதாவது: நமது அரசியலமைப்புச் சட்டம் நாட்டின் பாதுகாப்பு கவசம். குடிமக்களைப் பாதுகாப்பாக… Read More »ஒரு தனி நபரை காப்பாற்ற 140 கோடி மக்களை புறக்கணிப்பதா? கன்னி பேச்சில் பிரியங்கா ஆவேசம்
பொள்ளாச்சி அருகே கார் நிலை தடுமாறி தென்னை மரத்தில் மோதி தாய், குழந்தை உயிர்ழப்பு. பொள்ளாச்சி- டிச- 13 பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை கோவிந்தாபுரம் ரோடு பாப்பாத்தி பள்ளம் அருகில்இன்று காலை திருப்பூர்… Read More »பொள்ளாச்சி அருகே கார் மரத்தில் மோதி விபத்து…. தாய் -குழந்தை பரிதாப பலி…
கோவை மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தடாகம், மாங்கரை, திருவள்ளுவர் நகர், கணுவாய், சோமையனூர் பன்னிமடை, வீரபாண்டிபுதூர் உள்ளிட்ட பகுதிகளில் காட்டுயானைகள், காட்டுப்பன்றிகள், ஆகிய வன விலங்குகளின் நடமாட்டம் உள்ளது. இந்நிலையில் சில மாதங்களாகவே… Read More »கோவை அருகே கோழியை வேட்டையாடிய சிறுத்தை… சிசிடிவி..
மேற்கு வங்காள மாநிலத்தில் இருந்து முறையற்ற வகையில் தேயிலைக் கழிவுகள் கோவைக்கு கடத்தி வரப்படுவதாக குன்னூர் மண்டல தேயிலை வாரிய அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் கோவை துடியலூர் அருகே தேயிலை… Read More »மே.வங்கத்திலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 10 லட்சம் மதிப்புள்ள தேயிலை கழிவுகள் பறிமதல்…
கரூர் மாவட்டம், குளித்தலை மற்றும் தோகைமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று விட்டுவிட்டு மிதமான கனமழை பெய்தது. தோகைமலை பகுதியில் மற்றும் நேற்று 7 சென்டிமீட்டர் மழை அளவு பதிவாகியுள்ள நிலையில் பில்லூர், முத்த கவுண்டம்பட்டி… Read More »குளித்தலை அருகே மூழ்கிய தரைப்பாலம்… மழைநீரால் துண்டிக்கப்பட்ட 2 ஊர்கள்….
வங்க கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தம் காரணமாக தஞ்சை திருவாரூர் நாகை மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் ஆரஞ்சு அலெர்ட் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக… Read More »தஞ்சையில் அடைமழை…… சம்பா பயிர்கள் மூழ்கின…..37 வீடுகள் சேதம்
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 14-வது சுற்றில் சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தி பட்டம் வென்றார் இந்திய கிராண்ட் மாஸ்டரான டி.குகேஷ். இதன்மூலம் இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற முதல்… Read More »செஸ் வீரர் குகேஷ்-க்கு ரூ. 5 கோடி பரிசு…
தமிழகத்தில் 9மாவட்டத்தில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானியை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரி, தென்காசி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை கடலூர், கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.
தொடர் மழையால் அய்யம் பேட்டை அருகே கோவிந்தநாட்டுச் சேரி ஊராட்சி, பட்டுக் குடியில் வாழைக் கொல்லையில் மழை நீர் தேங்கி நின்றது. பாபநாசம் தங்க முத்து மாரியம்மன் கோயில் அருகில் சாக்கடை நீர் நிரம்பி,… Read More »தொடர் மழை…. பாபநாசத்தில் வாழை, பள்ளியை சூழ்ந்த மழைநீர்….விவசாயிகள் வேதனை…
அரியலூர் மாவட்டத்தில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 1083 மில்லிமீட்டர் மழை பதிவான நிலையில், ஆங்காங்கே சாலைகளிள் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தெருக்கள் மற்றும்… Read More »செந்துறை பகுதியில் கனமழை…. அமைச்சர் சிவசங்கர் ஆய்வு….
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே வடவீக்கம் கைகாட்டி காலனி தெரு மற்றும் பெரியத் தெரு உள்ளிட்ட பகுதியில் உள்ள பொதுமக்கள் ஜெயங்கொண்டம் விருத்தாசலம் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்பகுதியில் மழை வெள்ளநீர்… Read More »வீடுகளை சூழ்ந்த மழைநீர்…. ஜெயங்கொண்டம் அருகே பொதுமக்கள் மறியல் போராட்டம்..
அரியலூர் மாவட்டம் வெளிப்பிரிங்கியம் கிராமத்தில் வேங்கையன் ( 82) என்பவர் தொடர் மழையின் காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில், சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார். இவர் இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக… Read More »அரியலூர்… வீட்டின் சுவர் இடிந்து விழுந்து முதியவர் பலி….
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில் ஒவ்வொரு பவுர்ணமிக்கும் கிரிவலம் நடைபெறும். இதில் பல லட்சம் பேர் பங்கேற்பார்கள். கார்த்திகை மாத பவுர்ணமி திருக்கார்த்திாகை திருநாளாக கொண்டாடப்படுகிறது. பஞ்சபூத தலங்களில் அக்னி தலமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர்… Read More »பரணி தீபம் ஏற்றப்பட்டது……திருவண்ணாமலையில் பக்தர்கள் வெள்ளம்…..10 லட்சம் பேர் கிரிவலம்
அமராவதி ஆற்றின் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக கரையோர பகுதிகளில் சிறுவர்கள். இளைஞர்கள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட அனைவரும் நீரில் இறங்கி குளிப்பதையோ, மீன் பிடிப்பதையோ. கால்நடைகளை குளிப்பாட்டுவதையோ, புகைபடங்கள் எடுப்பதையோ, முற்றிலும் தவிர்க்குமாறு… Read More »அமராவதி ஆற்றின் நீர்வரத்து அதிகரிப்பு.. பொதுக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்…
மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. விவசாய நிலங்களில் நடப்பட்ட இளம் பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளது. பல்வே இடங்களில் சாலை ஓரங்களிலிருந்த புளியமரம் ஆலமரம்… Read More »மயிலாடுதுறை….தொடர் கனமழை…. சாலையில் சாய்ந்த மரங்கள்….
தேனி மாவட்டம் மதுரை- கொச்சி தேசிய நெடுஞ்சாலையான போடி மெட்டு மலைச்சாலையில் புலியூத்து அருகே நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக ராட்சத பாறை ஒன்று உருண்டு விழுந்தது. இந்த பாறை உருண்டதால் சாலையின்… Read More »ராட்சத பாறை உருண்டு… போடிமெட்டு சாலையில் போக்குவரத்து பாதிப்பு
மழைக் காலங்களில் பாதுகாப்பு நடைமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு மின்வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.இது தொடர்பாக மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஈரமான கைகளால் மின் ஸ்விட்சுகள், மின்சார சாதனங்களை இயக்க முயற்சிக்க… Read More »மழை காலங்களில் பாதுகாப்பு நடவடிக்கை…. மின்வாரியம் வேண்டுகோள்
மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் பாதிப்பு குறித்து கணக்கீட செய்யப்பட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று மயிலாடுதுறையில் மழை பாதிப்பு குறித்தும் அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.45 கோடியே 50… Read More »மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்… அமைச்சர் மெய்யநாதன்..
வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது. மன்னார் வளைகுடா, அதையொட்டி பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு வலுவிழந்தது.ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது.… Read More »மன்னார் வளைகுடாவில் நிலவிய ……ஆழ்ந்த காற்றழுத்தம் வலுவிழந்தது
திண்டுக்கல் நேருஜிநகர் திருச்சி சாலையில், ரெயில்வே மேம்பாலம் அருகே சிட்டி ஆஸ்பத்திரி என்கிற தனியார் ஆஸ்பத்திரி உள்ளது. இது எலும்பு முறிவுக்கான ஆஸ்பத்திரி என்பதால் இங்கு 50க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர்.… Read More »திண்டுக்கல் சிட்டி ஆஸ்பத்திரியில் தீ விபத்து .. 7 பேர் பலி
இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூகவலைதளப் பக்கத்தில், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா’ என்ற கொடூரமான மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது நடைமுறைக்கு மாறான… Read More »ஒரே நாடு ஒரே தேர்தல்… ஜனநாயக விரோத நடவடிக்கை.. முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்..
அரியலூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் அய்யனார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது… தமிழ்நாடு மின்சார வாரியம், அரியலூர் கோட்டம், திருமானூர் உபகோட்டம், கீழப்பழுவூர் பிரிவு அலுவலகம், தற்போது வாடகை கட்டிடத்தில் கீழப்பழுவூர் நடுராஜா வீதியில் இயங்கிக்… Read More »கீழப்பழுவூர் மின்சார வாரிய பிரிவு அலுவலகம் இடமாற்றம்…
சென்னையில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருவதால் தெருக்கள் மற்றும் சாலைகளில் தண்ணீர் தேங்கி இருக்கிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வசிப்போர், மேம்பாலத்தில் கார்களை பார்க்கிங் செய்ய துவங்கியுள்ளனர். சென்னையில் முந்தைய ஆண்டுகளில்… Read More »மீண்டும் கார் பார்க்கிங்காக மாறிய வேளச்சேரி பாலம்…
கரூர் மாவட்டத்தில் உள்ள பொது மக்களுக்கு வடகிழக்கு பருவமழை காரணமாக பாதிப்பு ஏற்பட்டால் புகார் தெரிவிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் தொலைபேசி எண்கள், whatsapp எண்கள் வெளியிட்டுள்ளனர். வங்க கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த… Read More »வடகிழக்கு பருவமழை…. கரூர் மாவட்டத்திற்கு தொலைபேசி எண்கள் அறிவிப்பு..
புதுக்கோட்டை மாநகரில் இன்று காலை முதல் கனமழை கொட்டியது. இதனால் நகரில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மாநகராட்சி வார்டு எண் 39பகுதியில் மழைநீர் தேங்கியது. இதுபற்றி தகவல் அறிந்த மேயர் திலகவதி செந்தில்,… Read More »மழை நீர் தேங்கிய பகுதிகளில் புதுகை மேயர் ஆய்வு
நடிகை கீர்த்தி சுரேஷ் திருமண பங்க்ஷன் கோவாவில் நடைபெறும் நிலையில் அதில் நடிகர் விஜய் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அதிகமுகமாகி இப்போது பலமொழிகளில்… Read More »நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம்…கோலாகலம்… விஜய் பங்கேற்பு
தென்னக ரயில்வேயில் தொழிற்சங்க அங்கீகாரத்திற்கான தேர்தல் கடந்த 4, 5, 6 ஆகிய தேதிகளில் நடந்தது. எஸ்.ஆர். எம்.யூ உள்பட 5 தொழிற்சங்கங்கள் போட்டியிட்டன. சென்னை, திருச்சி, மதுரை, சேலம், திருவனந்தபுரம், பாலக்காடு என… Read More »2 தொழிற்சங்கங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும்? ரயில்வே தொழிற்சங்க தேர்தல் முடிவுகள்
வங்க கடலில் மன்னார் வளைகுடாவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு உருவாகி உள்ளது. இது புயலாக மாற வாய்ப்பு இல்லை என்றபோதிலும் இன்று நெல்லை, தூத்துக்குடி, தென்காசிக்கு ரெட் அலர்ட் எச்சாிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. அதிகனமழை… Read More »அதிகனமழை….. நெல்லை, தூத்துக்குடி, தென்காசிக்கு ரெட் அலர்ட்
நாகையில் பெய்த கனமழையால் கூரை வீட்டின் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 9ம் வகுப்பு படிக்கும் கவியழகன் என்ற சிறுவன் உயிரிழந்தார். வங்கக்கடல் பகுதிகளில் தீவிரமடைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால், நாகப்பட்டினத்தில் கடந்த 2… Read More »நாகையில் கனமழை….. வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மாணவன் பலி
நேரு யுவ கேந்திரா சார்பில் மாபெரும் இளையோர் கலைத் திருவிழா புதுக்கோட்டை கைக்குறிச்சி ஸ்ரீ பாரதி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் நடந்தது. நேரு யுவ கேந்திரா மாவட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர் சரவணகுமார்,… Read More »புதுகை அருகே …..இளையோர் கலைத்திருவிழா
நடிகர் ரஜினிகாந்திற்கு இன்று பிறந்த நாள். ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, கோவை மாவட்டத்தில் உள்ள ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் பலரும், அவரவர் பகுதிகளில் ரஜினிகாந்த்க்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து சுவரொட்டிகளை… Read More »குடும்ப தலைவர்…. ரஜினிக்கு வாழ்த்து… கோவை முழுவதும் சுவரொட்டிகள்..
கோவை மாவட்ட நிர்வாகம், கோவை மாநகர காவல் துறை மற்றும் UYIR அமைப்பினர் இணைந்து நடத்தும் “UYIR Road Safety Hackathon-2025” நிகழ்வானது தமிழ்நாடு அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தபடும் கோயம்புத்தூர் சாலைப் பாதுகாப்பு மாதிரி… Read More »சென்னைக்கு அடுத்தபடி கோவை….. அமைச்சர் செந்தில்பாலாஜி கவலை…
சாஜ் மற்றும் ஸ்கின் கேர் போன்றவற்றிக்கு பெயர் பெற்ற இடம் தாய்லாந்து. பொதுவாகவே மசாஜை சரியான முறையில் செய்யவில்லை என்றால், பல்வேறு பிரச்னைகள் அதனால் ஏற்படும். மூளை காயங்கள், பக்கவாதம் உள்ளிட்ட பல பிரச்னைகளை… Read More »கழுத்து சுளுக்கிற்காக மசாஜ்….தாய்லாந்து பாடகி உயிரிழப்பு…
தமிழக மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று மாசாணி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்றார். தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையத் துறை அமைச்சர், பி.கே.சேகர்பாபு முன்னிலையில், கோவை மாவட்டம் ஆனைமலை அருள்மிகு… Read More »பொள்ளாச்சி மாசாணி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்…அமைச்சர்கள் பங்கேற்பு..
தமிழ்நாட்டில் பகல் 1 மணிக்குள் 35 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த… Read More »தமிழகத்தில் 35 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு…
கோவை, போத்தனூர் சேர்ந்த கேப்ரியல் ஆண்டனி முன்னாள் ராணுவ வீரர். இவர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில் அவர் போத்தனூரில் தனியார் செக்யூரிட்டி நிறுவனம் நடத்தி வருவதாகவும்,… Read More »கோவை…முன்னாள் ராணுவ வீரரிடம் ரூ. 15 லட்சம் மோசடி… மராட்டியர் கைது…
ஸ்ரீ சாய் கிரிப்டோ கன்சல்டன்சி நிறுவனத்தில், யாரேனும் முதலீடு செய்து, முதலீட்டு தொகையை திருப்பி தராப்படாமல் ஏமாற்றப்பட்டிருந்தால் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் என டிஎஸ்பி பூரணி தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்… Read More »கிரிப்டோ கன்சல்டன்சி மோசடி….பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம்…. தஞ்சை போலீஸ் வேண்டுகோள்
மயிலாடுதுறை மாவட்டம், வைத்தீஸ்வரன்கோவில் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கீழஆத்துக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியநாயகம்(50) நத்தம் அந்தோணியார் நடுநிலைப்பள்ளியில் காவலராக பணியாற்றி வந்தார். இவரிடம், அதே கிராமத்தைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் மகன் கார்த்திக்(32) என்பவர் 2019-ஆம்… Read More »பள்ளி வாட்ச்மேன் அடித்து கொலை… வாலிபருக்கு ஆயுள் தண்டனை..
கரூர் மாவட்டம்,அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கரைப்பாளையம் என்ற இடத்தில், கரூர் மதுரை தேசிய நெடுஞ்சாலையில், சாலையோரம் சுமார் பத்துக்கும் அதிகமான நாய்களின் சடலம் கிடந்துள்ளது. அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் இதைக்… Read More »கரூர் அருகே சாலையில் 10க்கும் மேற்பட்ட நாய்களின் சடலம்…
தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உத்தரவின் படி குற்ற செயல்களை தடுக்கும் பொருட்டு அனைத்து உட்கோட்ட காவல் பகுதிகளிலும் சுழற்சி அடிப்படையில் தனிப்படைகள் அமைத்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த… Read More »தஞ்சை அருகே ஆசிரியையிடமிருந்து தங்கசெயின் பறித்த நபர் கைது….
மேட்டூர் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. மேலும் கரூர் காவிரி ஆற்றில் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும்… Read More »கரூர் மாயனூர் காவிரி கதவணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு….
திருச்சி, மயிலாடுதுறை மாவட்டங்களில் முக்கிய இடங்களில் இன்று காலை 6 மணி வரையில் பெய்த மழை அளவு செ.மீ. வருமாறு: மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று காலை 6.00 மணி வரை பெய்த மழை அளவு.… Read More »திருச்சி, மயிலாடுதுறை மாவட்ட மழை அளவு
கோவையில் நேற்று அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் பாஜக தலைவர் அண்ணாமலையின் விமர்சனங்கள் குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் அளித்த பதில் .. “சிலருக்கு ஊரில் வேலை வெட்டி இல்லை. எனவே சில கருத்துக்களை கூறி… Read More »உள்ளூரிலும் தோல்வி, வெளியூரிலும் தோல்வி.. அமைச்சர் செந்தில்பாலாஜி “பஞ்ச்”
தமிழக வானிலை ஆய்வு மைய வெளியிட்டுள்ள அறிக்கை.. தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்து, மெல்ல நகர்ந்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி, இலங்கை கடலோரத்தை… Read More »27 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விமுறை..?
தஞ்சை மாநகராட்சியில் உள்ள 51வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்காக ஆங்காங்கே ஆள் இறங்கும் குழி அமைக்கப்பட்டு, மூடி போடப்பட்டுள்ளது. தஞ்சை மாநகரில் பல இடங்களில் ஆள் இறங்கும் குழியின்… Read More »பாதாள சாக்கடை குழி மூடிகள் சேதம்…. தவறி விழுந்து பெண்ணிற்கு கால் முறிவு…
தஞ்சாவூர் கீழவாசல் எஸ் என் எம் நகரை சேர்ந்தவர் முருகானந்தம். இவர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி அருணா வயது 43. இவர் தஞ்சை அருகே உள்ள ஒரு பள்ளியில்… Read More »தஞ்சை.. போலீசாரின் மனைவியிடம் செயின் பறிப்பு… போலீஸ் வலைவீச்சு
மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வரும் 15ம் தேதி (ஞாயிறு) கரூர், கிருஷ்ணராயபுரம் தொகுதிகளில் பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்கள் பெற்று உரையாற்றுகிறார். இது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜி 15ம் தேதி….. கரூரில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறுகிறார்
திருச்சி மத்திய மண்டல ஐஜி கார்த்திகேயன் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மங்களமேடு காவல் நிலையம் மற்றும், பெரம்பலூர் தண்ணீர் பந்தல் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள மோப்ப நாய்ப்படைப்பிரிவு ஆகியவற்றை பார்வையிட்டார். பதிவேடுகளை சரிபார்த்து வருடாந்திர… Read More »திருச்சி ஐஜி கார்த்திகேயன்…… பெரம்பலூரில் ஆய்வு
நடிகர் வடிவேலுவுடன் இணைந்து காமெடி காட்சிகளில் நடித்தவர் சிங்கமுத்து. இருவருக்கும் தகராறு ஏற்பட்டதை தொடர்ந்து சிங்கமுத்து வடிவேலு குறித்து சமூக வலைதளங்களில் தவறான கருத்துக்களை பரப்பியதாக, வடிவேலு ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில் தன்னை… Read More »வடிவேலு குறித்து பேசமாட்டேன்….. ஐகோர்ட்டில் சிங்கமுத்து உத்தரவாதம்
கேரள மாநிலம் வைக்கத்தில் நாளை பெரியார் நினைவகம் மற்றும் நூலகத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார். இதற்காக இன்று முதல்வர் ஸ்டாலின் விமானம் முலம் சென்னையில் இருந்து கொச்சி சென்றார். … Read More »கொச்சியில்…. தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு செண்டைமேளம் இசைத்து வரவேற்பு
அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டம், கோவிந்தபுரம் கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் இன்று (11.12.2024) நடைபெற்றது. 90 பயனாளிகளுக்கு ரூ.1.22… Read More »அரியலூரில் 90 பயனாளிகளுக்கு ரூ.1.22 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்…
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், சட்டப்பேரவையில், கடந்த 30.03.2023 அன்று எல்லை கடந்து சென்று சமூக நீதிக்காக வைக்கத்தில் போராடிய தந்தை பெரியாரை நினைவுகூரும் வகையில், பிற… Read More »தேவநூர மஹாதேவா-வுக்கு வைக்கம் விருது…. தமிழக அரசு அறிவிப்பு
புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரி யில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை , வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆகியவை இணைந்து நடத்தும் வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சியினைஆட்சியர் மு.அருணா துவக்கி… Read More »எஸ்.ஐயாக தேர்வானவருக்கு பரிசளித்து பாராட்டிய புதுகை கலெக்டர்
தேசியக் கவி பாரதியாரின் பிறந்த நாளையொட்டி, தஞ்சை மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில், பாபநாசம் வட்டார வள மேற்ப் பார்வையாளர் (பொறுப்பு) முருகன் பாரதியாரின் படத்திற்கு மாலையணிவித்தது மலர் தூவி மரியாதைச்… Read More »தஞ்சை அருகே…….மகா கவி பாரதியார் பிறந்த தின விழா
பாட்டாளி மக்கள் கட்சி திருச்சி மத்திய மாவட்டம் சார்பாக மாவட்ட செயலாளர் உமாநாத் தலைமையில் நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் வருகின்ற 21ந்தேதி திருவண்ணாமலையில் நடைபெறும் தமிழ்நாடு உழவர்… Read More »திருச்சி… பாமக அவசர ஆலோசனை கூட்டம்..
திரைப்பட நடிகர் ரஜினிகாந்த்தின் 74 வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை திருமங்கலத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ரஜினி திருக்கோவிலில் ரஜினி நடித்த மாப்பிள்ளை திரைப்பட பாத்திரத்தின் திருவுருவச்சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
கோவை பன்னிமடை அருகே திப்பனூர் கிராமம் மலை அடிவாரத்தில் அமைந்து உள்ளது. கடந்த திங்கட்கிழமை இந்த கிராமத்தில் உள்ள ஒரு வீட்டு வாசலில் ஒற்றை காட்டு யானை வந்து நின்றதை பார்த்த வீட்டில் இருந்தவர்கள்… Read More »“கணேசா போ சாமி”…. மனம் மாறி சென்ற யானை.. வீடியோ…
கரூர் மாவட்டத்தில் பத்திரிக்கை மற்றும் ஊடகவியலாளர்கள் என்ற பெயரில் ஒரு சில போலியான நபர்கள் பல்வேறு அரசு சாராத இயக்கங்களை சார்ந்தவர்கள் மற்றும் இடைத்தரகர்கள் ஆகியோர் தங்களுக்கு உயர் அலுவலர்களை தெரியும் எனவும், அவர்களிடம்… Read More »பத்திரிகையாளர்கள் பெயரில் மோசடி நபர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை…
வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க கோரி வரும் 24ம் தேதி தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பாமக போராட்டம் நடத்துகிறது. காஞ்சிபுரத்தில் நடைபெறும் போராட்டத்துக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமை… Read More »10.5% உள் ஒதுக்கீடு கேட்டு… பாமக 24ம் தேதி போராட்டம்
தஞ்சாவூர் அருகே மேலக்களக்குடி காடுகாவல் அகவு சாகிப் தோட்டம் பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவரின் மகன் சுதாகர் (58). கூலி தொழிலாளி. இவர் சித்தர்காடு கிராமத்தில் 100 நாள் வேலைக்கு சென்றிருந்த தனது மனைவி… Read More »தஞ்சை அருகே பைக்கில் சாலையை கடக்க முயன்ற நபர் லாரி மோதி பலி..
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய கிழக்கு இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நேற்று முன்தினம் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. , இது தொடர்பாக தனியார் வானிலை… Read More »டெல்டாவில் 2 நாள் கனமழை…. புயலுக்கு வாய்ப்பில்லை… பிரதீப் ஜான் கணிப்பு
கோவை, துடியலூர் அருகே உள்ள மேட்டுப்பாளையம் ரோடு ஸ்ரீ வைசா கார்டன் குடியிருப்பு வளாகத்திற்குள் நேற்று அதிகாலை 4.00 மணி அளவில் நுழைந்த குரங்கு குல்லா கொள்ளையர்கள் இருவர் யாரிடமாவது சிக்கிக் கொண்டால் அவர்களை… Read More »வீட்டின் பூட்டை உடைத்து..கவரிங் நகையை திருடி சென்ற குரங்கு குல்லா கொள்ளையர்கள்…
மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 116.86 அடி. அணைக்கு வினாடிக்கு 5,621 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 1004 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர் இருப்பு… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம் 116.86 அடி
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பிரபல மாசாணியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடைபெற உள்ளது. இதில் அறநிலையத்துறை அமைச்சர் உட்பட 5 அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதையடுத்து கோவை மாவட்ட சரக… Read More »ஆனைமலை மாசாணியம்மன் கோவில் கும்பாபிஷேகம்… 1000 போலீசார் குவிப்பு…
கோவை மாவட்டம் மருதமலை சாலை கல்வீரம்பாளையம் பகுதியில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் கணுவாய், வடவள்ளி, மருதமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் கணுவாய்… Read More »3 ஆண்டுக்கு பிறகு பஸ்….. கோவையில் பொதுமக்கள்-பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சி….
கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கங்கா மருத்துவமனையில் Founder’s Oration விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் டாடா குழும தலைவர் சந்திரசேகரன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். கடந்த 1978 ஆம் ஆண்டு டாக்டர்.சண்முகநாதன், கனகவல்லி சண்முகநாதன் ஆகியோரால்… Read More »கோவை கங்கா ஆஸ்பத்திரியில் Founder’s Oration விழா…..
கரூர் அருகே வரவணை பகுதியில் இரவில் அனுமதி இன்றி கிராவல் மண் கடத்திய இரண்டு லாரியை பொதுமக்கள் சிறை பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு. வழக்கு மட்டுமே பதிவு செய்து வந்த காவல்துறை – மாவட்டத்தில்… Read More »கரூர் அருகே மண் கடத்தல்… 2 லாரி பறிமுதல்… 3 பேர் கைது..
ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கான மெட்ரிக் படிப்புக்கு முந்தைய மற்றும் மெட்ரிக் கல்விக்கு பிந்தைய உதவித்தொகை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகைக்கான வருடாந்திர குடும்ப வருமான உச்சவரம்பினை… Read More »கல்வி உதவித் தொகைக்கான வருமான உச்சவரம்பு உயர்த்தவும்…… பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்