Skip to content

மாநிலம்

தெலுங்கானா…ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 10 பேர் பலி…

  • by Authour

தெலுங்கானா மாநிலம் சங்கர்ரெட்டி மாவட்டத்தில் ரசாயன தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் இன்று காலை முதல் ஷிஃப்டில் வந்த நூற்றுக்கும் மேற்பட்ட  தொழில்நுளர்கள் வழக்கம் போல் தங்கள் பணியில் ஈடுபட்டு வந்தனர்.… Read More »தெலுங்கானா…ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 10 பேர் பலி…

நாய் கடித்த சிறுவன் பலி.. பரிதாபம்

சேலம் பகுதியைச் சேர்ந்த தம்பதியின் மகன் ஹரித். வேலைக்காக இவர்கள் குடும்பம் கேரள மாநிலம் பையம்பலத்தில் வசித்துவருகின்றனர். கடந்த மாதம் 31 ஆம் தேதி வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த போது சிறுவன் ஹரித்தை… Read More »நாய் கடித்த சிறுவன் பலி.. பரிதாபம்

ரயில்வே கேட் அருகே தண்டவாளத்தில் தாறுமாறாக கார் ஓட்டிய பெண்… பரபரப்பு

தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் ஷங்கர்பள்ளி ரயில்வே கேட் அருகே ஒரு பெண் முககவசம் அணிந்து காரை தண்டவாளத்தில் வேகமாக ஓட்டி கொண்டு வந்தார். இதனை கண்ட ரயில்வே ஊழியர்கள் அவரை நிறுத்த முயன்றனர்.… Read More »ரயில்வே கேட் அருகே தண்டவாளத்தில் தாறுமாறாக கார் ஓட்டிய பெண்… பரபரப்பு

கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தவறினால் 3 ஆண்டுகள் சிறை – கர்நாடக அரசு புதிய சட்டம்

  • by Authour

https://youtu.be/H9DggQkD244?si=M_jy1R0Ow-LXtBHtஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில்   11 பேர் உயிரிழந்ததை அடுத்து, கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தவறினால் விழா ஏற்பாட்டாளருக்கு சிறை தண்டனை என கர்நாடகாவில் புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரில் முதல்முறையாக ராயல்… Read More »கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தவறினால் 3 ஆண்டுகள் சிறை – கர்நாடக அரசு புதிய சட்டம்

பாலக்காடு அருகே காட்டு யானை தாக்கி முதியவர் பலி

  • by Authour

கேரளா மாநிலம் , பாலக்காடு முண்டூர் பகுதியில் உள்ள குடியிருப்பிற்குள் அடிக்கடி உலா வரும் ஒற்றை காட்டு யானை அப்பகுதி மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதனால் அங்கு மின் வேலி அமைக்க வேண்டும் என… Read More »பாலக்காடு அருகே காட்டு யானை தாக்கி முதியவர் பலி

தரையிறங்கிய ஹெலிகாப்டர்-கார் மீது மோதியதால் பரபரப்பு..

உத்தரகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள செர்சி பராசு அருகே உள்ள சாலையில் கேதார்நாத் தாமுக்கு நான்கு பக்தர்களுடன் சென்று கொண்டிருந்த கிரிஸ்டல் ஏவியேஷன் நிறுவனத்தின் ஹெலிகாப்டர், நடு ரோட்டில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அப்போது,… Read More »தரையிறங்கிய ஹெலிகாப்டர்-கார் மீது மோதியதால் பரபரப்பு..

கர்ப்பமான காதலியை கொன்று சூட்கேசில் அடைத்து வீசிய காதலன்

தெலங்கானா மாநிலம் ஐதராபாத், நிஜாம்பேட்டையில் பச்சுபள்ளி-மியாபூர் சாலையோரத்தில் உள்ள ஒரு வெறிச்சோடிய பகுதியில்  முட்புதரில் வீசப்பட்டுருந்த ஒரு சூட்கேசில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக  போலீசாருக்கு அவ்வழியாக ஆடு மேய்க்கும் பணியில் இருந்த ஒருவர் பார்த்து… Read More »கர்ப்பமான காதலியை கொன்று சூட்கேசில் அடைத்து வீசிய காதலன்

கேரளாவில் கனமழை…10 பேர் பலி

கேரளாவில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளில் சிக்கி நேற்று மட்டும் 10 பேர் உயிரிழந்துள்ளனர். ஆலப்புழா, கோட்டையம், கண்ணூர், காசர்கோடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.… Read More »கேரளாவில் கனமழை…10 பேர் பலி

வயநாட்டில் மீண்டும் வெள்ளப்பெருக்கு

கேரளாவில் கடந்த ஆண்டு பெய்த மழையின் போது வயநாடு முண்டக்கை மலை காடுகளில் இருந்து உற்பத்தியாகும் புன்னப்புழா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு முண்டக்கை மற்றும் சூரல் மலை பகுதியில் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தி இருந்தது.… Read More »வயநாட்டில் மீண்டும் வெள்ளப்பெருக்கு

பிரேக் பெயிலியர்… லாரி-கார் மீது மோதி விபத்து.. 5 பேர்பலி

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம்  பத்வேல் மண்டலத்தில் உள்ள சிந்தபுத்தாயா கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் பெங்களூர் சென்று மீண்டும் சொந்த ஊர் நோக்கி காரில் ஒரு குடும்பத்தினர் வந்து கொண்டிருந்தனர். இவர்கள் கார்… Read More »பிரேக் பெயிலியர்… லாரி-கார் மீது மோதி விபத்து.. 5 பேர்பலி

error: Content is protected !!