ரயில் மோதி தாய் யானை-குட்டி யானை பரிதாப பலி
கேரள மாநிலம் வாளையாறில் தண்டவாளத்தை கடக்க முயன்ற தாய் மற்றும் குட்டி யானை ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தது. ரயில் மோதிய வேகத்தில் 50 மீட்டர் தூரத்திற்கு உடல்கள் இழுத்துச் செல்லப்பட்டது. யானைகள் உயிரிழப்பு… Read More »ரயில் மோதி தாய் யானை-குட்டி யானை பரிதாப பலி











































































































































































































































































































