Skip to content

மாநிலம்

ஜோதிடர் பேச்சை கேட்டு தாயை தலையணையால் அமுக்கி கொன்ற கொடூர மகள்..

  • by Editor

கர்நாடகா மாநிலம் அனூபனஹள்ளி கிராமத்தை சேர்ந்த சுசித்ரா (33) என்பவரின் தந்தை சுமார் 18 மாதங்கள் முன்பு உயிரிழந்தார். தந்தையின் திடீர் மரணத்தால் வேதனையில் இருந்த சுசித்ரா, இது குறித்து ஒரு ஜோதிடரிடம் ஆலோசனை… Read More »ஜோதிடர் பேச்சை கேட்டு தாயை தலையணையால் அமுக்கி கொன்ற கொடூர மகள்..

பாத்திரம் கழுவும் ரசாயனத்தை குடித்த 4 பேர் பலி…ராஜஸ்தானில் சோகம்

  • by Editor

ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் உள்ள ஆலோலி கிராமத்தில், மது என நினைத்து பாத்திரம் கழுவும் ரசாயன திரவத்தை அருந்திய மூன்று பெண்கள் உட்பட நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆலோலி கிராமத்தில் நடைபெற்ற… Read More »பாத்திரம் கழுவும் ரசாயனத்தை குடித்த 4 பேர் பலி…ராஜஸ்தானில் சோகம்

மாநில அந்தஸ்துக்காக சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க தயார்.. புதுச்சேரி முதல்வர் அதிரடி

  • by Editor

புதுச்சேரி மாநில அந்தஸ்துக்காக சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க தயார் என்று சட்டசபையில் ரங்கசாமி அறிவித்தார். Puducherry Assembly unanimously passes resolution seeking statehood – India Today புதுச்சேரி சட்டசபை கூட்டம் இன்று… Read More »மாநில அந்தஸ்துக்காக சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க தயார்.. புதுச்சேரி முதல்வர் அதிரடி

சர்ச்சை வீடியோவால் உயிரிழந்த தீபக்-ஷிம்ஜிதாவுக்கு ஜாமீன்

  • by Editor

கேரளாவில் பேருந்தில் பாலியல் தொல்லை அளித்ததாக யூடியூபர் ஷிம்ஜிதா வெளியிட்ட சர்ச்சைக்குரிய வீடியோவால் தீபக் என்பவர் உயிரை மாய்த்துக் கொண்ட வழக்கில் கைதான யூடியூபர் ஷிம்ஜிதாவுக்கு ஜாமின் வழங்கியது. 21 நாட்கள் சிறையில் இருந்ததை… Read More »சர்ச்சை வீடியோவால் உயிரிழந்த தீபக்-ஷிம்ஜிதாவுக்கு ஜாமீன்

மாதாந்திர பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறப்பு!

  • by Editor

கேரளா: மண்டல, மகர விளக்கு பூஜைக் காலத்திற்கு பிறகு மாதாந்திர பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று (பிப்.12) மாலை திறக்கப்படுகிறது. பிப்.17 வரை சபரிமலை நடை திறக்கப்பட்டிருக்கும்; sabarimalaonline.org.in மூலம் பக்தர்கள் முன்பதிவு… Read More »மாதாந்திர பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறப்பு!

நடுக்கடலில் ஒடிசா பயிற்சியாளர் மாயம்..ஹெலிகாப்டரில் தேடுதல்

  • by Editor

ஒடிசா மாநிலம் பத்ராக் மாவட்டத்தைச் சேர்ந்த சார்த்தக் மகாபத்ரா (23) என்பவர், வணிகக் கப்பல் ஒன்றில் பயிற்சியாளராகப் பணியாற்றி வந்தார். அந்தக் கப்பல் மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து சிங்கப்பூர் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தபோது, கடந்த 2ம்… Read More »நடுக்கடலில் ஒடிசா பயிற்சியாளர் மாயம்..ஹெலிகாப்டரில் தேடுதல்

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்-ரிக்டர் 4.5 ஆக பதிவு

  • by Editor

மியான்மர் நாட்டில் இன்று (பிப்.5) அதிகாலை  ரிக்டர் 4.5 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 115 கி.மீ. ஆழத்தில், 24.91 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 95.08 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் பதிவானதாக தேசிய… Read More »மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்-ரிக்டர் 4.5 ஆக பதிவு

நடுரோட்டில் நமாஸ் செய்த பெண்- போக்குவரத்து பாதிப்பு

  • by Editor

கேரளா மாநிலம் பாலக்காடு ஐஎம்ஏ ஜங்ஷனில் போக்குவரத்து இடையூறாக வயதான பெண் ஒருவர் நமாஸ் செய்தார். இதையடுத்து அவரை போலீசார் பிடித்து சென்று விசாரித்தனர். இந்த விசாரணையின்போது குடும்ப பிரச்சனையை தீர்க்க கோரி இந்த… Read More »நடுரோட்டில் நமாஸ் செய்த பெண்- போக்குவரத்து பாதிப்பு

விமான விபத்தில் மகாராஷ்டிரா துணை முதல்வர் மரணம்

  • by Editor

மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவார் பயணித்த 8 இருக்கைகள் கொண்ட தனி சிறிய ரக விமானம் பாராமதியில் தரையிறங்கியபோது நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விமான விபத்தில் அஜித் பவார் உட்பட 6 பேரும்… Read More »விமான விபத்தில் மகாராஷ்டிரா துணை முதல்வர் மரணம்

இறந்த எஜமானருக்காக சுடுகாட்டிலேயே காத்துகிடக்கும் ஜீவன்

  • by Editor

மத்தியப் பிரதேசத்தின் சிவபுரி மாவட்டத்தில் உள்ள படோரா கிராமத்தைச் சேர்ந்தவர் ஜகதீஷ் பிரஜாபதி. இவர் தனது வளர்ப்பு நாயின் முன்னிலையிலேயே வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் உடற்கூராய்வுக்கு எடுத்துச் செல்லப்பட்ட ஜகதீஷின்… Read More »இறந்த எஜமானருக்காக சுடுகாட்டிலேயே காத்துகிடக்கும் ஜீவன்

error: Content is protected !!