Skip to content

மாநிலம்

ஆம்னி பஸ் கவிழ்ந்து15 பேர் பலி- ஆந்திராவில் சோகம்

  • by Authour

ஆந்திர பிரதேசத்தின் அல்லூரி சீதாராம ராஜூ மாவட்டத்தில் மாரெடுமில்லி கேட் ரோடில் தனியார் பேருந்து கழுகில் கவிழ்ந்த விபத்தில் 15 பயணிகள் உயிரிழந்துள்ளனர். விசாகப்பட்டினத்திலிருந்து தெலங்கானா மாநிலம் பத்ராச்சலத்திற்கு சென்ற பேருந்து, ராஜுகரி மெட்டு… Read More »ஆம்னி பஸ் கவிழ்ந்து15 பேர் பலி- ஆந்திராவில் சோகம்

கேரள உள்ளாட்சித் தேர்தல்- வாக்களித்த முதல்வர் பினராயி விஜயன்!

  • by Authour

கேரளாவில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தலில், முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று காலை தனது வாக்கைச் செலுத்தினார். கண்ணூர் மாவட்டம், பய்யனூர் தொகுதியில் உள்ள இடக்கடவு சேரிக்கல் ஆரம்பப் பள்ளியில் அமைந்துள்ள… Read More »கேரள உள்ளாட்சித் தேர்தல்- வாக்களித்த முதல்வர் பினராயி விஜயன்!

புதுச்சேரியில் ரூ.750 மதிப்பிலான பொங்கல் பரிசு

  • by Authour

பொங்கல் பண்டிகையொட்டி புதுச்சேரியில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.750 மதிப்பிலான பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். இதில் அரிசி, வெல்லம், முந்திரி, ஏலக்காய், பருப்பு, சர்க்கரை, நெய், சூரியகாந்தி… Read More »புதுச்சேரியில் ரூ.750 மதிப்பிலான பொங்கல் பரிசு

காவல்துறை விதிமுறைகளை மீறிய புஸ்சி – எச்சரித்த பெண் காவல் உயரதிகாரி

  • by Authour

காவல்துறை விதிமுறைகளை மீறிய புஸ்சி ஆனந்த் – புஸ்சி ஆனந்தை கடுமையாக எச்சரித்த பெண் காவல் உயரதிகாரி புதுச்சேரியில் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு போதிய அளவில் கூட்டம் சேராததால், QR-CODE அனுமதி சீட்டு… Read More »காவல்துறை விதிமுறைகளை மீறிய புஸ்சி – எச்சரித்த பெண் காவல் உயரதிகாரி

புதுச்சேரி விஜய் மக்கள் சந்திப்புக்கு 5,000 பேருக்கு மட்டும் தான் அனுமதி

  • by Authour

புதுச்சேரியில்  நாளை நடைபெறும் தவெக பொதுக்கூட்ட பாதுகாப்பு பணியில் 1000ம் போலீசார் ஈடுபட இருப்பதாக சீனியர் எஸ்பி கலைவாணன் பேட்டி அளித்தார். எல்லையில் 17 இடங்களில் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. அங்கு பணியில் உள்ள… Read More »புதுச்சேரி விஜய் மக்கள் சந்திப்புக்கு 5,000 பேருக்கு மட்டும் தான் அனுமதி

ரசகுல்லாவால் நின்ற திருமணம்.. ஓட்டலில் மணமகன் – மணமகள் வீட்டார் அடிதடி

  • by Authour

பீகார் மாநிலம் புத்தகயாவில் தனியார் ஹோட்டலில் திருமண நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மணமகள் குடும்பத்தினர் ஹோட்டலில் தங்கியிருந்தனர். மணமகன் குடும்பத்தினர் மேள, தாளங்கள் மற்றும் ஆட்டம் பாட்டத்துடன் பக்கத்தில் உள்ள கிராமத்தில் இருந்து… Read More »ரசகுல்லாவால் நின்ற திருமணம்.. ஓட்டலில் மணமகன் – மணமகள் வீட்டார் அடிதடி

இலங்கைக்கு நிவாரண பொருட்களை அனுப்பிய இந்தியா

  • by Authour

டிட்வா புயலால், இலங்கையிலும் இடியுடன் கூடிய கனமழையும், பலத்த காற்றும் வீசி வருகிறது. திருகோணமலை, பதுல்லா, மாத்தறை, மட்டக்களப்பு, நுவரெலியா உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. தொடர் மழையால் ஆறுகளில் வெள்ளம் பாய்ந்தோடுகிறது.… Read More »இலங்கைக்கு நிவாரண பொருட்களை அனுப்பிய இந்தியா

இலங்கை விமான நிலையத்தில் உணவு கிடைக்காமல் 150 தமிழர்கள் தவிப்பு

  • by Authour

துபாயில் இருந்து இலங்கை வழியாக இந்தியா வரவிருந்த சுமார் 300 பேர், கடந்த 27 ம் தேதி இலங்கையின் மத்தளை விமான நிலையம் வந்துள்ளனர். புயல் காரணமாக அங்கு விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் 1… Read More »இலங்கை விமான நிலையத்தில் உணவு கிடைக்காமல் 150 தமிழர்கள் தவிப்பு

திருமணமான 7 மாதத்தில் புதுப்பெண் கால்வாயில் குதித்து தற்கொலை

  • by Authour

சிவமொக்கா மாவட்டம் சிகாரிபுரா தாலுகா திண்டதஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் லதா (23). இவருக்கு, பத்ராவதி தாலுகா ஒலேஒன்னூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஹன்சின சித்தாபுராவை சேர்ந்த குருராஜ் என்பவருடன் கடந்த ஏப்ரல் மாதம் 14-ந்… Read More »திருமணமான 7 மாதத்தில் புதுப்பெண் கால்வாயில் குதித்து தற்கொலை

முன்னாள் முதல்வர் ரப்ரி தேவி அரசு பங்களாவை காலி செய்ய உத்தரவு

  • by Authour

பீகாரில் முன்னாள் முதல்வர் ரப்ரி தேவியின் அரசு பங்களாவை காலி செய்யுமாறு மாநில அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது… Read More »முன்னாள் முதல்வர் ரப்ரி தேவி அரசு பங்களாவை காலி செய்ய உத்தரவு

error: Content is protected !!