திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 30 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு காரணமாக சுவாமியை தரிசிக்க 30 மணி நேரம் காத்திருக்கின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்கள் வருகை இந்த வாரம் முழுவதும் தொடர்ந்து அதிகரித்தபடியே உள்ளது. மேலும்… Read More »திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 30 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்










































































































































































































































































































