Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மாநிலம்

அரசு ஊழியர் மீது சேற்றை ஊற்றிய வழக்கு- பாஜ., அமைச்சரருக்கு ஒரு மாத சிறை

  • by Editor

மகாராஷ்டிராவில் 2019ம் ஆண்டு அரசு ஊழியரின் மீது சேற்று நீரை ஊற்றி, சகதியில் நடக்க வைத்து துன்புறுத்திய வழக்கில் பாஜக அமைச்சர் நிதேஷ் ராணேவுக்கு நீதிமன்றம் ஒரு மாத சிறை தண்டனை விதித்தது. சட்டமன்ற… Read More »அரசு ஊழியர் மீது சேற்றை ஊற்றிய வழக்கு- பாஜ., அமைச்சரருக்கு ஒரு மாத சிறை

ஜார்க்கண்ட்… பானி பூரி சாப்பிட்ட 6 வயது குழந்தை பலி

  • by Editor

ராஞ்சி: ஜார்க்கண்ட்டில் பானிபூரி சாப்பிட்ட குழந்தைகள் உள்பட 18 பேருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பானி பூரி சாப்பிட்ட 6 வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. அதிகாரிகள், உணவு மாதிரிகளை… Read More »ஜார்க்கண்ட்… பானி பூரி சாப்பிட்ட 6 வயது குழந்தை பலி

புதுச்சேரியில் காலை 11-3 மணி வரை பட்டாசு தயாரிக்க தடை

  • by Editor

புதுச்சேரியில் காலை 11 மணி முதல் 3 மணி வரை பட்டாசு தயாரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கோடை வெயில் தாக்கத்தால் புதுச்சேரியில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் இருந்து மே-1ம் தேதி முதல் கூடுதல் விமான சேவை

  • by Editor

பெங்களூரூ – புதுச்சேரி – ஹைதராபாத் மீண்டும் பெங்களூரு செல்லும் வகையில் இண்டிகோ நிறுவனம் சிறிய ரக விமானத்தை இயங்கி வந்தது.  இந்த நிலையில் இண்டிகோ நிறுவனம் கூடுதல் விமான சேவையை வரும் மே… Read More »புதுச்சேரியில் இருந்து மே-1ம் தேதி முதல் கூடுதல் விமான சேவை

திருச்சூரில் பட்டாசு தயாரிக்கும்போது ஏற்பட்ட விபத்தில் 13 பேர் பலி

  • by Editor

கேரளம் மாநிலம் திருச்சூரில் பூரம் திருவிழா ஏற்பாடுகளுக்காக வைத்திருந்த பட்டாசுகள் வெடித்த விபத்தில் 13பேர் உயிரிழந்தனர். 40 பேர் காயமடைந்துள்ளனர். பிரசித்திபெற்ற திருச்சூர் பூரம் விழா ஏப்ரல் 26இல் தொடங்கும் நிலையில் முண்டத்திகோடு பகுதியில்… Read More »திருச்சூரில் பட்டாசு தயாரிக்கும்போது ஏற்பட்ட விபத்தில் 13 பேர் பலி

கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மோதிரம் தொலைத்த ரசிகை.. இதெல்லாம் தேவையா?..

  • by Editor

பஞ்சாப்: PBKS-SRH அணிகளுக்கு இடையேயான போட்டியின்போது இன்ஸ்டா ரீல்ஸ்க்காக ரூ.70,000 மதிப்புள்ள மோதிரத்தை கீழே போட்ட ரசிகை! சிறிது நேரத்திலேயே அந்த மோதிரம் தொலைந்ததால் வேதனை அடைந்துள்ளார். ஸ்டேடியம் போன்ற கூட்ட நெரிசல் மிகுந்த… Read More »கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மோதிரம் தொலைத்த ரசிகை.. இதெல்லாம் தேவையா?..

மருத்துவமனை ICU ஜன்னலில் 10 அடி நாகப்பாம்பு- நோயாளிகள் அதிர்ச்சி

  • by Editor

மத்தியபிரதேசத்தின் சாகர் மாவட்ட அரசு மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவின் ஜன்னல் கம்பிகளில் சுமார் 10 அடி நீளமுள்ள நாகப்பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றதை பார்த்து அங்கிருந்த நோயாளிகளும், அவர்களின் உறவினர்களும் அச்சமடைந்தனர்.… Read More »மருத்துவமனை ICU ஜன்னலில் 10 அடி நாகப்பாம்பு- நோயாளிகள் அதிர்ச்சி

மினி வேன்-லாரி மோதி 8 பேர் பலி..10 பேர் காயம்- ஆந்திராவில் சோகம்

  • by Editor

ஆந்திர மாநிலம் கர்னூலில் காரும் ரெடிமிக்ஸ் லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயம் அடைந்தனர். கர்நாடகாவைச் சேர்ந்த பக்தர்கள் 16 பேர் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீராகவேந்திரா… Read More »மினி வேன்-லாரி மோதி 8 பேர் பலி..10 பேர் காயம்- ஆந்திராவில் சோகம்

பீகாரை முழுமையாக ஆக்கிரமித்தது பாஜக – புதிய முதல்வர் தேர்வு

  • by Editor

பீகார் முதல்வராக நிதீஷ் குமார் இருந்த நிலையில் அவர் ராஜினாமா செய்திருந்தார். இந்நிலையில் தற்பொழுது பீகாரின் புதிய முதல்வராக பாஜகவின்  சாம்ராட்  சவுத்ரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்  .பீகார் மாநிலத்தின் புதிய முதல்வராக பாஜகவை சேர்ந்த… Read More »பீகாரை முழுமையாக ஆக்கிரமித்தது பாஜக – புதிய முதல்வர் தேர்வு

செல்போனில் மூழ்கிய மனைவியை.. கழுத்தறுத்து கொன்ற கணவன்

  • by Editor

புதுச்சேரியில் மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்த மெக்கானிக் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 23). மெக்கானிக். இவருக்கும் புதுச்சேரி மூலக்குளத்தைச் சேர்ந்த சுவேதா… Read More »செல்போனில் மூழ்கிய மனைவியை.. கழுத்தறுத்து கொன்ற கணவன்

error: Content is protected !!