Skip to content

மாநிலம்

புதுச்சேரியில் அதிமுகவை விழுங்கிய பாஜக! வெறும் 2 இடத்தில் போட்டி

  • by Editor

புதுச்சேரி என்டிஏ தொகுதி பங்கீட்டில் என்ஆர்காங்கிரஸுக்கு 16, பாஜக 10, அதிமுக, லஜகவுக்கு தலா 2 என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் கடந்த முறையை விட அதிமுக மிக குறைந்த தொகுதிகளில் போட்டியிடுகிறது. புதுச்சேரியில்… Read More »புதுச்சேரியில் அதிமுகவை விழுங்கிய பாஜக! வெறும் 2 இடத்தில் போட்டி

ஆற்றில் குளிக்க சென்ற SRM மாணவர்கள் 5 பேர் பலி

  • by Editor

தெலங்கானா மாநிலம் பத்ராசலத்தில் கோதாவரியில் ஆற்றில் குளிக்க சென்ற எஸ்.ஆர்.எம். பொறியியல் கல்லூரியில் படிக்கும் பிடெக் மாணவர்கள் ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் அமராவதியில் உள்ள எஸ்.ஆர்.எம். பொறியியல்… Read More »ஆற்றில் குளிக்க சென்ற SRM மாணவர்கள் 5 பேர் பலி

மே.வங்கத்தில் தேர்தல் நேரத்தில் அதிகாரிகள் மாற்றம்… மம்தா கண்டனம்

  • by Editor

மேற்கு வங்கத்தில் தேர்தல் நேரத்தில் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டதை அரசியல் பழிவாங்குதல் என முதல்வர் மம்தா விமர்சனம் செய்துள்ளார். மேற்கு வங்கத்தில் அறிவிக்கப்படாத அவசர நிலை பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.… Read More »மே.வங்கத்தில் தேர்தல் நேரத்தில் அதிகாரிகள் மாற்றம்… மம்தா கண்டனம்

ஈரானுக்கு சவுதி அரேபியா பகிரங்க எச்சரிக்கை

  • by Editor

சவுதி அரேபியாவின் ரியாத்தில் நிருபர்கள் சந்திப்பில் வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் பர்ஹான் அல் சவுத் கூறியதாவது: ஈரான் மோதலில் வளைகுடா நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்துவதே தங்களின் உடனடி முன்னுரிமை. பிராந்திய… Read More »ஈரானுக்கு சவுதி அரேபியா பகிரங்க எச்சரிக்கை

புதுச்சேரி தேர்தல் அதிரடி: குறிப்பிட்ட நாட்களில் பட்டாசு விற்கவும் தயாரிக்கவும் தடை

  • by Editor

புதுச்சேரியில் பட்டாசு தயாரிக்க, விற்பனை செய்ய தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான செய்தியில், “புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் 2026, புதுச்சேரியில் வரும் 09.04.2026 அன்றும், வாக்கு எண்ணிக்கை 04.05.2026 அன்றும் நடைபெறும்… Read More »புதுச்சேரி தேர்தல் அதிரடி: குறிப்பிட்ட நாட்களில் பட்டாசு விற்கவும் தயாரிக்கவும் தடை

இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி-பாதிரியார் கைது

  • by Editor

கேரள மாநிலம் கோட்டயம் அருகே வெள்ளூர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (51). இடுக்கி மாவட்டத்தில் உள்ள பாலூர்க்காவு சிஎஸ்ஐ கிறிஸ்தவ ஆலயத்தில் பாதிரியாராக உள்ளார். இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த பகுதியை… Read More »இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி-பாதிரியார் கைது

கேஸ் அடுப்பில் ஏன் சுடு தண்ணி போடுற?-திட்டிய கணவன்.. மகனை கொன்று மனைவி தற்கொலை

  • by Editor

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தின் போரபண்டா பெத்தம்மா நகர் சமூகக் கூடம் அருகே முரளி வேணு மற்றும் சத்யவாணி (33) தம்பதிக்கு ருத்ராம்ஷ் (5) மற்றும் தன்விகா (2) ஆகியோருடன் வசித்து வருகின்றனர். மின்சாரத் துறையில்… Read More »கேஸ் அடுப்பில் ஏன் சுடு தண்ணி போடுற?-திட்டிய கணவன்.. மகனை கொன்று மனைவி தற்கொலை

சஞ்சு சாம்சனுக்கு இன்று பாராட்டு விழா

  • by Editor

டி20 உலக கோப்பையை இந்தியா வெல்ல முக்கிய காரணமாக இருந்த சஞ்சு சாம்சனுக்கு கேரள கிரிக்கெட் வாரியம் சார்பில் இன்று பாராட்டு விழா நடத்தப்படுகிறது. திருவனந்தபுரத்தில் இன்று மாலை நடைபெறும் இந்த விழாவில் முதல்வர்… Read More »சஞ்சு சாம்சனுக்கு இன்று பாராட்டு விழா

அடல் சுரங்கப்பாதையில் சிக்கிய 1000 வாகனங்கள்… மீட்பு பணியில் சிரமம்

  • by Editor

இமாச்சலப் பிரதேசத்தின் சுற்றுலாத் தலமான மணாலியில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட கடும் பனிப்பொழிவு காரணமாகப் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, புகழ்பெற்ற அடல் சுரங்கப்பாதை அருகே ஆயிரத்திற்கும் மேற்பட்ட… Read More »அடல் சுரங்கப்பாதையில் சிக்கிய 1000 வாகனங்கள்… மீட்பு பணியில் சிரமம்

ஒடிசா மருத்துவமனையில் திடீர் தீ – 10 நோயாளிகள் துடிதுடிக்க பலி!

  • by Editor

ஒடிசா மாநிலம் கட்டாக் நகரில் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் இன்று அதிகாலை முதல் தளத்தில் தீப்பற்றியது. இதையடுத்து மருத்துவனை ஊழியர்கள் நோயாளிகளை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுவதற்கு… Read More »ஒடிசா மருத்துவமனையில் திடீர் தீ – 10 நோயாளிகள் துடிதுடிக்க பலி!

error: Content is protected !!