சாப்பாட்டுக்கு குழம்பு செய்யாத மனைவி குத்திக் கொலை
கேரளம் மாநிலம் மலப்புரம் வந்தூரில், மதுபோதையில் மனைவியை கணவர் குத்திக் கொலை செய்தார். சாப்பாட்டுக்கு ஏன் குழம்பு செய்யவில்லை? என மனைவி ஃபசீலாவிடம் (38) கேட்டு கணவர் ரஷீத், சண்டையிட்டுள்ளார். பின்னர் வாக்குவாதம் முற்றிய… Read More »சாப்பாட்டுக்கு குழம்பு செய்யாத மனைவி குத்திக் கொலை











































































































































































































































































































