உணவு சமைக்காத மனைவியை கொன்ற கணவன் கைது
பெங்களூருவில் உணவு சமைக்காததால் ஏற்பட்ட தகராறில் மனைவி ரீமாவை கொலை செய்ததாக அவரது கணவர் தீரஜ் (24) கைது செய்யப்பட்டார். கொலை செய்த பின்னர் உடலை போர்வைக்குள் மறைத்து வைத்துவிட்டு, பீகாருக்கு தப்பிச் சென்றதாக… Read More »உணவு சமைக்காத மனைவியை கொன்ற கணவன் கைது











































































































































































































































































































