Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மாநிலம்

மினி வேன்-லாரி மோதி 8 பேர் பலி..10 பேர் காயம்- ஆந்திராவில் சோகம்

  • by Editor

ஆந்திர மாநிலம் கர்னூலில் காரும் ரெடிமிக்ஸ் லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயம் அடைந்தனர். கர்நாடகாவைச் சேர்ந்த பக்தர்கள் 16 பேர் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீராகவேந்திரா… Read More »மினி வேன்-லாரி மோதி 8 பேர் பலி..10 பேர் காயம்- ஆந்திராவில் சோகம்

பீகாரை முழுமையாக ஆக்கிரமித்தது பாஜக – புதிய முதல்வர் தேர்வு

  • by Editor

பீகார் முதல்வராக நிதீஷ் குமார் இருந்த நிலையில் அவர் ராஜினாமா செய்திருந்தார். இந்நிலையில் தற்பொழுது பீகாரின் புதிய முதல்வராக பாஜகவின்  சாம்ராட்  சவுத்ரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்  .பீகார் மாநிலத்தின் புதிய முதல்வராக பாஜகவை சேர்ந்த… Read More »பீகாரை முழுமையாக ஆக்கிரமித்தது பாஜக – புதிய முதல்வர் தேர்வு

செல்போனில் மூழ்கிய மனைவியை.. கழுத்தறுத்து கொன்ற கணவன்

  • by Editor

புதுச்சேரியில் மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்த மெக்கானிக் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 23). மெக்கானிக். இவருக்கும் புதுச்சேரி மூலக்குளத்தைச் சேர்ந்த சுவேதா… Read More »செல்போனில் மூழ்கிய மனைவியை.. கழுத்தறுத்து கொன்ற கணவன்

புதுச்சேரியில் டீ-காபி விலை உயர்வு..

  • by Editor

புதுச்சேரி: புதுச்சேரியில் டீ, காபி விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வர உள்ளது. வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக டீ, காபி விலை உயர்த்தப்பட்டுள்ளதாக உரிமையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். புதுச்சேரியில் ஒரு கப்… Read More »புதுச்சேரியில் டீ-காபி விலை உயர்வு..

புதுச்சேரி எல்லையில் 3 நாட்களுக்கு மதுபான கடைகள் மூடல்

  • by Editor

தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தை முன்னெடுத்துள்ளது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அரசியல் கட்சி தலைவர்கள் முழுவீச்சில் பிரசாரம் செய்து வருகின்றனர். வேட்பாளர்களும், கட்சி தலைவர்களும் வீதி, வீதியாக வாக்கு சேகரிப்பில்… Read More »புதுச்சேரி எல்லையில் 3 நாட்களுக்கு மதுபான கடைகள் மூடல்

14 வயது சிறுவனை கடித்த பாம்பு… மூடநம்பிக்கையால் பலி

  • by Editor

உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில் நடந்த மிகவும் அதிர்ச்சியளிக்கும் ஒரு சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.பாம்பு கடித்ததற்கு மருத்துவரை அணுகாமல் மந்திரவாதியை அணுகிய பெற்றோரால் 14 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த கொடூரம் உத்திரப்பிரதேசத்தில் அரங்கேறி… Read More »14 வயது சிறுவனை கடித்த பாம்பு… மூடநம்பிக்கையால் பலி

திருமணத்திற்கு மறுப்பு… HIV ரத்தத்தை செலுத்திய சைகோ

  • by Editor

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 24 வயது இளம்பெண்ணுக்கு திருமண ஏற்பாடு நடந்தது. அதே ஊரைச் சேர்ந்த பெண்ணின் உறவுக்கார வாலிபர் ஒருவருக்கே திருமணம் முடிக்கவும் ஏற்பாடு செய்தனர்.… Read More »திருமணத்திற்கு மறுப்பு… HIV ரத்தத்தை செலுத்திய சைகோ

அருவியில் குளித்த 3 மாணவிகள் நீரில் மூழ்கி பலி

  • by Editor

ஆந்திராவில் செல்ஃபி எடுக்க முயன்ற 3 மாணவிகள் நிலை தடுமாறி நீரில் மூழ்கி பலியான துயரம் நடந்துள்ளது. அனந்தகிரி அருகே உள்ள முலாகும்மி நீர்வீழ்ச்சிக்கு 4 மாணவிகள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, த்ரிஷா(17), ரத்னகுமாரி(16),… Read More »அருவியில் குளித்த 3 மாணவிகள் நீரில் மூழ்கி பலி

புதுச்சேரி- பாஜ., வேட்பாளருக்கு ஆதரவாக கள்ளஓட்டு போட்ட விழுப்புர நபர் கைது

  • by Editor

புதுச்சேரி தேர்தலில் மண்ணாடிப்பட்டு தொகுதி வாக்குச்சாவடி மையத்தில், பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக கள்ள ஓட்டு போட்ட விழுப்புரத்தைச் சேர்ந்த பிரசாத் (31) கைது செய்யப்பட்டார். தனது நண்பர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் திருக்கனூர் வந்து,… Read More »புதுச்சேரி- பாஜ., வேட்பாளருக்கு ஆதரவாக கள்ளஓட்டு போட்ட விழுப்புர நபர் கைது

8 கர்நாடக அரசு அதிகாரிகள் வீட்டில் ரெய்டு-6.14 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்

  • by Editor

கர்நாடகாவில் சில அரசு அதிகாரிகளின் வீடுகளில் ஒரே நேரத்தில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையின் போது ரூ.6 கோடியே 14 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. தங்க… Read More »8 கர்நாடக அரசு அதிகாரிகள் வீட்டில் ரெய்டு-6.14 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்

error: Content is protected !!