Skip to content

இந்தியா

பிரியங்கா காந்தியின் மகனுக்கு நிச்சயதார்த்தம்… களைக்கட்டும் திருமண விழா

  • by Authour

பிரியங்கா காந்தியின் மகன் ரையான் வதேரா தனது நீண்ட நாள் காதலியான அவிவா பெய்க்கை நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்கட்சி தலைவருமான ராகுல் காந்தியின் சகோதரியான எம்பி பிரியங்கா… Read More »பிரியங்கா காந்தியின் மகனுக்கு நிச்சயதார்த்தம்… களைக்கட்டும் திருமண விழா

லிவ்இன் காதலியிடம் ரூ.75 லட்சம் மோசடி-தங்கையிடம் அத்துமீறிய ஜவுளி தொழிலதிபர்

  • by Authour

பெங்களூரு: திருமண ஆசை காட்டி இளம் பெண்ணை ஏமாற்றி 75 லட்சம் ரூபாய் மோசடி செய்ததுடன், அவரது தங்கையான சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலதிபரை பெங்களூரு போலீசார் கைது செய்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தைச்… Read More »லிவ்இன் காதலியிடம் ரூ.75 லட்சம் மோசடி-தங்கையிடம் அத்துமீறிய ஜவுளி தொழிலதிபர்

கரூர் வழக்கு-டில்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் ஆஜர்

  • by Authour

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில மாநாட்டின் போது கரூரில் ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசல் மற்றும் அதில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கில், அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இன்று டெல்லியில் உள்ள… Read More »கரூர் வழக்கு-டில்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் ஆஜர்

புதுச்சேரி: துணை குடியரசுத் தலைவர் வருகை.. டிரோன்கள் பறக்க தடை

  • by Authour

இந்திய துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள் வரும் டிசம்பர் 29 (திங்கட்கிழமை) அன்று புதுச்சேரிக்கு வருகை தரவுள்ளார். அவரது வருகையை ஒட்டி புதுச்சேரி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. துணை… Read More »புதுச்சேரி: துணை குடியரசுத் தலைவர் வருகை.. டிரோன்கள் பறக்க தடை

சமூக ஊடகங்களை பயன்படுத்த வீரர்களுக்கு ராணுவம் கட்டுப்பாடு

  • by Authour

பேஸ்புக், எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், அதனை பயன்படுத்தும் இந்திய வீரர்களுக்கு இந்திய ராணுவம் அவ்வபோது விதிமுறைகளை வகுத்து வருகிறது. இதனை பயன்படுத்தும் வீரர்கள் வெளிநாட்டு உளவு… Read More »சமூக ஊடகங்களை பயன்படுத்த வீரர்களுக்கு ராணுவம் கட்டுப்பாடு

தூக்கத்தில் வந்த வினை… 10-வது மாடியில் இருந்து உருண்டு விழுந்த நபர்…ஜன்னல் கம்பியில் தொங்கிய உயிர்

  • by Authour

குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தில் உள்ள ஜஹாங்கிராபாத் பகுதியில் அமைந்திருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் 10-வது தளத்தில் வசித்து வருபவர் நிதின் ஆதியா (57). இவர் 10-வது மாடியில் உள்ள தனது வீட்டின் ஜன்னல் ஓரத்தில்… Read More »தூக்கத்தில் வந்த வினை… 10-வது மாடியில் இருந்து உருண்டு விழுந்த நபர்…ஜன்னல் கம்பியில் தொங்கிய உயிர்

கர்நாடகாவில் பஸ் தீப்பிடித்து கோர விபத்து…17 பேர் உடல் கருகி பலி

  • by Authour

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் படுக்கை வசதி கொண்ட சொகுசு பஸ் ஒன்று, பயணிகளை ஏற்றிக்கொண்டு கோகர்ணாவுக்கு சென்றுகொண்டிருந்தது. அதிகாலை நேரத்தில் சித்ரதுர்கா அருகே தேசிய நெடுஞ்சாலையில் பஸ் சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிர்புறம் வந்த லாரி… Read More »கர்நாடகாவில் பஸ் தீப்பிடித்து கோர விபத்து…17 பேர் உடல் கருகி பலி

விண்ணில் பாய்ந்த இஸ்ரோவின் பாகுபலி ராக்கெட்- இந்தியா மீண்டும் சாதனை

  • by Authour

இந்தியாவின் ‘பாகுபலி’ ராக்கெட் என அழைக்கப்படும் இஸ்ரோவின் எல்.வி.எம்-3 ராக்கெட் மூலம், அமெரிக்காவைச் சேர்ந்த ப்ளூபேர்ட்-6 தகவல்தொடர்பு செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது.ப்ளூபேர்ட் பிளாக்-2 செயற்கைக்கோள்எந்தவொரு சிறப்பு சாதனங்களும் தேவையில்லாமல், சாதாரண 4G மற்றும்… Read More »விண்ணில் பாய்ந்த இஸ்ரோவின் பாகுபலி ராக்கெட்- இந்தியா மீண்டும் சாதனை

சிகிச்சைக்கு வந்த நோயாளியை தாக்கிய கொடூர டாக்டர் சஸ்பெண்ட்

  • by Authour

இமாச்சல் பிரதேசம், சிம்லாவில் இந்திரா காந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு நோயாளி நேற்றுமுன்தினம் வந்தார். அப்போது, அந்த நோயாளியை ஒரு டாக்டர் கொடூரமாக தாக்கும் சம்பவம் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. சிம்லாவுக்கு அருகில்… Read More »சிகிச்சைக்கு வந்த நோயாளியை தாக்கிய கொடூர டாக்டர் சஸ்பெண்ட்

முதல் மனைவி உயிரிழந்த துக்கத்தில் கணவர் எடுத்த விபரீத முடிவு

  • by Authour

உத்தர பிரதேசத்தின் ஜலால்பூர் கிராமத்தில் வசித்து வந்தவர் அலோக் வர்மா (27). இவர் ராதே நகர் பகுதியில் உள்ள ஓட்டலில் நேற்று இரவு 9.30 மணியளவில் அறை எடுத்து தங்கியுள்ளார்.இன்று காலை 10 மணியாகியும்… Read More »முதல் மனைவி உயிரிழந்த துக்கத்தில் கணவர் எடுத்த விபரீத முடிவு

error: Content is protected !!