Skip to content

இந்தியா

தெலுங்கானா: முதல்வர் முன்னிலையில் 130 மாவோயிஸ்டுகள் சரண்

  • by Editor

தெலுங்கானாவில் ஐதராபாத் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் 130 மாவோயிஸ்டுகள் தங்களிடமுள்ள ஆயுதங்களை அரசிடம் ஒப்படைத்து விட்டு, முதல்வர் ரேவந்த் ரெட்டியின் முன் இன்று சரணடைந்தனர்.அவர்களில் மாநில கமிட்டி உறுப்பினர்கள் 3 பேர், மண்டல… Read More »தெலுங்கானா: முதல்வர் முன்னிலையில் 130 மாவோயிஸ்டுகள் சரண்

நாளை மறுநாள் கூடுகிறது நாடாளுமன்றம்: சபாநாயகர் மீதான தீர்மானத்தால் அரசியல் பரபரப்பு

  • by Editor

ஒன்றிய அரசின் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நாளை மறுநாள் தொடங்குகிறது. அதேநேரம் சபாநாயகர் ஓம் பிர்லா மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கட்சிகள் கொண்டுவந்துள்ளதால் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த பிப். 1ம் தேதி… Read More »நாளை மறுநாள் கூடுகிறது நாடாளுமன்றம்: சபாநாயகர் மீதான தீர்மானத்தால் அரசியல் பரபரப்பு

அமெரிக்கா- ஈரான் போரால் கச்சா எண்ணெய் விலை 2 ஆண்டில் இல்லாத உயர்வு

  • by Editor

அமெரிக்கா – ஈரான் போரால் கச்சா எண்ணெய் விலை 2 ஆண்டுகளில் இல்லாத உயர்வை கண்டுள்ளது. இந்நிலையில் ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து தாக்குதலை தொடங்கியதால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம்… Read More »அமெரிக்கா- ஈரான் போரால் கச்சா எண்ணெய் விலை 2 ஆண்டில் இல்லாத உயர்வு

ஈரான் போர் செய்திகளால் பீதி: மத்திய அரசு அதிரடி உத்தரவு

  • by Editor

ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் நாடுகள் போர் தொடுத்து வருகின்றன. இந்நிலையில் தான் மக்களை அச்சமடைய செய்யும் வகையில் செய்திகள் வெளியிடுவதாக குற்றம்சாட்டி அடுத்த 4 வாரங்கள் அல்லது அடுத்த அறிவிப்பு வரும்… Read More »ஈரான் போர் செய்திகளால் பீதி: மத்திய அரசு அதிரடி உத்தரவு

ஊருக்குள் புகுந்த காட்டுயானை

  • by Editor

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், நெல்லியாம்பதி டீ எஸ்டேட் தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் சில்லிக்கொம்பன் என்கிற காட்டுயானை நேற்று இரவு ஊருக்குள் புகுந்து அங்குள்ள ரேஷன் கடையை சூறையாட முயன்றது. இதனைப்பார்த்த அப்பகுதியிலுள்ள… Read More »ஊருக்குள் புகுந்த காட்டுயானை

ஆந்திரா அதிரடி: அதிக குழந்தைகள் பெற்றால் பணப்பரிசு

  • by Editor

ஆந்திராவில் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றால் ரூ.25,000 நிதி உதவியை சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் அரசு துறையில் பணிபுரியும் பெண்களுக்கு 12 மாத ஊதியத்துடன் விடுமுறை என ஆந்திர அரசு… Read More »ஆந்திரா அதிரடி: அதிக குழந்தைகள் பெற்றால் பணப்பரிசு

சொத்துப் பிரச்சினையில் அக்கா – தம்பி வெட்டிக் கொலை

  • by Editor

மத்தியபிரதேச மாநிலம் சிஹொரி மாவட்டம் தரம்புரி கிராமத்தை சேர்ந்தவர் ஜெகதீஷ். இவருக்கு சிதல் (20) என்ற மகளும், குல்தீப் (19) என்ற மகனும் இருந்தனர். இதனிடையே, ஜெகதீசுக்கும் அவரது சகோதரர் ஹரிசிங்கிற்கும் இடையே சொத்து… Read More »சொத்துப் பிரச்சினையில் அக்கா – தம்பி வெட்டிக் கொலை

ஆந்திர அரசு அதிரடி: 13 வயதுக்குட்பட்டவர்கள் சமூக வலைதளங்கள் பயன்படுத்தத் தடை

  • by Editor

13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக வலைதளங்களை பயன்படுத்த அடுத்த 90 நாட்களுக்குள் தடை செய்யப்படும் என்று ஆந்திர முதல் – மந்திரி என். சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.இன்று சட்டசபையில் பேசிய முதல் – மந்திரி,… Read More »ஆந்திர அரசு அதிரடி: 13 வயதுக்குட்பட்டவர்கள் சமூக வலைதளங்கள் பயன்படுத்தத் தடை

மும்பை, ஐதராபாத்தில் அனில் அம்பானி நிறுவனத்தில் ED ரெய்டு

  • by Editor

மும்பை: கடந்த 2013ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் பேங்க் ஆப் பரோடா வங்கியில் 2,223 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்ததாக சிபிஐ புதிய வழக்கு… Read More »மும்பை, ஐதராபாத்தில் அனில் அம்பானி நிறுவனத்தில் ED ரெய்டு

மேற்கு வங்க ஆளுநர் ராஜினாமா: மம்தா பானர்ஜி அதிர்ச்சி

  • by Editor

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடந்து வருகிறது. இன்னும் ஒரு மாதத்தில் மேற்கு வங்காளத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழலில், மேற்கு வங்காள ஆளுநர்… Read More »மேற்கு வங்க ஆளுநர் ராஜினாமா: மம்தா பானர்ஜி அதிர்ச்சி

error: Content is protected !!