Skip to content

இந்தியா

மருத்துவமனை முன்பு நர்சை கழுத்தை அறுத்து கொன்ற கணவன்

  • by Authour

ஆந்திர மாநிலம், விஜயவாடா மாவட்டம், துர்கா அக்ராஹாரத்தை சேர்ந்தவர் விஜய் (40). இவர் பவானிபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தொழில்நுட்ப வல்லுனராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சரஸ்வதி (30). நுஜிவீடுவில் உள்ள… Read More »மருத்துவமனை முன்பு நர்சை கழுத்தை அறுத்து கொன்ற கணவன்

என்.டி.ஏ. கூட்டணியின் நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி…பிரதமர் மோடி பெருமிதம்…

  • by Authour

பீகார் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ஆரம்பம் முதலே என்.டி.ஏ. கூட்டணி முன்னிலையில் இருந்து வந்தது. பெரும்பான்மைக்கு அதிகான இடங்களை கைப்பற்றி பீகாரில் மீண்டும் என்.டி.ஏ. கூட்டணி ஆட்சி… Read More »என்.டி.ஏ. கூட்டணியின் நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி…பிரதமர் மோடி பெருமிதம்…

கணவனை சுத்தியலால் அடித்துக்கொன்ற மனைவி

  • by Authour

சத்தீஸ்கர் மாநிலம் ஜாஸ்பூர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் பகத் (45) இவரது மனைவி மங்கிரிதா பகத். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். திருமணமானது முதல் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.… Read More »கணவனை சுத்தியலால் அடித்துக்கொன்ற மனைவி

பீகார் தேர்தல்- NDA கூட்டணி முன்னிலை- இந்தியா கூட்டணி பின்னடைவு

  • by Authour

பீகார் : சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று (நவம்பர் 14, 2025) காலை 8 மணிக்குத் தொடங்கி, தீவிரமாக நடைபெற்று வருகிறது. 243 தொகுதிகளில் இரு கட்டங்களாக நடந்த வாக்குப்பதிவின் (நவம்பர் 6 மற்றும்… Read More »பீகார் தேர்தல்- NDA கூட்டணி முன்னிலை- இந்தியா கூட்டணி பின்னடைவு

‘ஏர் இந்தியா’ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…டெல்லியில் தரையிறக்கம்…

  • by Authour

கனடாவில் உள்ள டொரண்டோ விமான நிலையத்தில் இருந்து ‘ஏர் இந்தியா’ நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் இன்று காலை டெல்லி நோக்கி புறப்பட்டது. அந்த விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறைக்கு மர்ம நபர்கள் மிரட்டல்… Read More »‘ஏர் இந்தியா’ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…டெல்லியில் தரையிறக்கம்…

50-க்கும் மேற்பட்ட டிராக்டர்களை கொளுத்திய கரும்பு விவசாயிகள்

  • by Authour

கர்நாடகாவில் அதிகரித்து வரும் விலைவாசியை முன்னிட்டு, கரும்புக்கான கொள்முதல் விலையை உயர்த்த கோரி கரும்பு விவசாயிகள் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக முதலில் கரும்பு ஆலை உரிமையாளர்கள் மற்றும் விவசாய… Read More »50-க்கும் மேற்பட்ட டிராக்டர்களை கொளுத்திய கரும்பு விவசாயிகள்

டில்லி கார் வெடிப்பு சம்பவம்: உமர் முகமதுவின் நண்பர் கைது

  • by Authour

 செங்கோட்டை அருகே கடந்த நவம்பர் 10-ஆம் தேதி மாலை நடந்த பயங்கர கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் புதிய திருப்பமாக, காரை ஓட்டியதாக சந்தேகிக்கப்படும் முகமது உமர் நபியின் நெருங்கிய நண்பர் சஜித் அஹமதுவை ஜம்மு-காஷ்மீர்… Read More »டில்லி கார் வெடிப்பு சம்பவம்: உமர் முகமதுவின் நண்பர் கைது

குஜராத்தில் 3 ஐஎஸ் பயங்கரவாதிகள் கைது

  • by Authour

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நாசவேலைக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து மூன்று பயங்கரவாதிகள் குஜராத்தில் கைது செய்யப்பட்டனர்.பயங்கரவாதிகள் ஆயுதங்களைப் பரிமாறிக் கொள்ளும்போது குஜராத் தீவிர​வாத தடுப்புப் படை​யினர் அவர்களைச் சுற்றி வளைத்து… Read More »குஜராத்தில் 3 ஐஎஸ் பயங்கரவாதிகள் கைது

டில்லி கார் வெடிப்பு சம்பவம்.. 13 பேர் பலி….ஒருவர் கைது

  • by Authour

டில்லி, செங்கோட்டை அருகே உள்ள சுபாஷ் மார்க் சிக்னல் பகுதியில் நேற்று (நவம்பர் 10, 2025) மாலை 7 மணியளவில் ஹூண்டாய் i20 காரில் பயங்கர வெடிப்பு நடந்தது. இந்த வெடிப்பில் 13 பேர் உயிரிழந்தனர்,… Read More »டில்லி கார் வெடிப்பு சம்பவம்.. 13 பேர் பலி….ஒருவர் கைது

ஹெலிகாப்டர் விபத்து… 5 பேர் பலி

  • by Authour

ரஷ்யாவில் ஆயுதங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் பணியாற்றும் மூத்த அதிகாரிகள் உள்பட 5 பேர் கடந்த 7ம் தேதி ஹெலிகாப்டரில் டெகஸ்டான் நகரில் உள்ள அஷி- சு என்ற கிராமத்திற்கு… Read More »ஹெலிகாப்டர் விபத்து… 5 பேர் பலி

error: Content is protected !!