மருத்துவமனை முன்பு நர்சை கழுத்தை அறுத்து கொன்ற கணவன்
ஆந்திர மாநிலம், விஜயவாடா மாவட்டம், துர்கா அக்ராஹாரத்தை சேர்ந்தவர் விஜய் (40). இவர் பவானிபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தொழில்நுட்ப வல்லுனராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சரஸ்வதி (30). நுஜிவீடுவில் உள்ள… Read More »மருத்துவமனை முன்பு நர்சை கழுத்தை அறுத்து கொன்ற கணவன்










