Skip to content

இந்தியா

மணிப்பூரில் 10 பேர் சுட்டுக்கொலை , பாதுகாப்பு படை அதிரடி

மணிப்பூர் மாநிலம் சந்தெல் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர்  இந்தியா-மியான்மர் எல்லையில் தேடுதல் வேட்டை நடத்தினர். “இந்தோ-மியான்மர் எல்லைக்கு அருகில் உள்ள சந்தெல் மாவட்டத்தின் கெங்ஜாய் தாலுகாவின் நியூ சாம்தால் கிராமத்திற்கு அருகே ஆயுதமேந்திய போராளிகளின்… Read More »மணிப்பூரில் 10 பேர் சுட்டுக்கொலை , பாதுகாப்பு படை அதிரடி

கவர்னர் ரவி திடீர் டெல்லி பயணம்

தமிழக  கவர்னர் ரவி மசோதாக்களை  வருட கணக்கில்  கிடப்பில்போடுவதாகவும்,  அரசு அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கவர்னரை அறிவுறுத்த வேண்டும் என  உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில்,  கவர்னருக்கு  கண்டனம்… Read More »கவர்னர் ரவி திடீர் டெல்லி பயணம்

முதல்வரின் உதவி, பொள்ளாச்சி கொடுஞ்செயலில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆறுதல் அளிக்கட்டும்

முதல்வரின் உதவி, பொள்ளாச்சி கொடுஞ்செயலில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆறுதல் அளிக்கட்டும் கோவை மாவட்டம்  தொழில்  வளர்ச்சிக்கும்,   நல்ல  சீதோஷ்ணத்துக்கும்  பெயர் பெற்றது.  தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்றும் போற்றப்படும்  மாவட்டம் . இந்த மாவட்டத்தின் முக்கிய… Read More »முதல்வரின் உதவி, பொள்ளாச்சி கொடுஞ்செயலில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆறுதல் அளிக்கட்டும்

கல்லூரி மாணவருடன் உல்லாசம்… சிக்கிய ஆசிரியை

ஆந்திர மாநிலம் காக்கிநாடா ராமராவ் பேட்டையில் வசிக்கும் லட்சுமணன் (32) இறால் பண்ணை வைத்து தனது குடும்பத்தை நடத்தி வருகிறார். அவர் தினமும்  இரவில் தனது இறா பண்ணைக்கு காவலுக்கு சென்றுவிட்டு அதிகாலையில்தான் வீடு… Read More »கல்லூரி மாணவருடன் உல்லாசம்… சிக்கிய ஆசிரியை

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது..

https://youtu.be/GHzdbdZvfhE?si=a41JnYJ_ERmHwkDzபிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த தாக்குதல் போராக மாற இருந்த நிலையில், இருநாடுகளும் சண்டையை நிறுத்தவதாக அறிவித்தன. இந்தியா பாகிஸ்தான் சண்டை நிறுத்த அறிவிப்பு… Read More »பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது..

சார்மினாரை பார்வையிட்ட உலக அழகி போட்டியாளர்கள்

https://youtu.be/GHzdbdZvfhE?si=a41JnYJ_ERmHwkDzதெலங்கானா மாநிலம்   ஐதராபாத்  கச்சிபவுலி உள்விளையாட்டு அரங்கில்  உலக அழகி போட்டி நடந்து வருகிறது.  உலக அழகி போட்டிக்கு 28 வெவ்வேறு நிகழ்வுகளுக்கு அனைத்து வகையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இதில் பங்கேற்க  111 நாடுகளைச்… Read More »சார்மினாரை பார்வையிட்ட உலக அழகி போட்டியாளர்கள்

பாகிஸ்தான் கைது செய்த வீரர் பூர்ணம் குமார், இந்தியாவிடம் ஒப்படைப்பு

https://youtu.be/GHzdbdZvfhE?si=a41JnYJ_ERmHwkDzஇந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்  பூர்ணம் குமார் ஷா(40) இவர்  ஏப்ரல் 23ம் தேதி பஞ்சாப் மாநிலம்  பெரோஸ்பூர் பகுதியில் எல்லையில் பாதுகாப்பு பணியில் இருந்தபோது பாதை தவறி  பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று… Read More »பாகிஸ்தான் கைது செய்த வீரர் பூர்ணம் குமார், இந்தியாவிடம் ஒப்படைப்பு

UPSC தலைவராக அஜய்குமார் நியமனம்

https://youtu.be/GHzdbdZvfhE?si=a41JnYJ_ERmHwkDzயுபிஎஸ்சி தலைவராக, பாதுகாப்புத்துறை முன்னாள் செயலாளர் அஜய்குமார் நியமனம் செய்யப்பட்டார். 6 ஆண்டுகள் அல்லது 65 வயது அடையும்வரை இப்பதவியில்  அவர் நீடிப்பார். 1985ம் ஆண்டு கேரள பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான அஜய்குமார், 2019… Read More »UPSC தலைவராக அஜய்குமார் நியமனம்

பி.ஆர். கவாய் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார்

https://youtu.be/GHzdbdZvfhE?si=a41JnYJ_ERmHwkDzஉச்சநீதிமன்ற  தலைமை நீதிபதியாக இருந்த  சஞ்சீவ்  கன்னா ஓய்வு பெற்றார். இதையொட்டி  புதிய தலைமை நீதிபதியாக  உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதி பூஷன் ராமகிருஷ்ண கவாய் புதிய தலைமை நீதிபதியாக  நியமிக்கப்பட்டார்.  அவர் இன்று  ஜனாதிபதி… Read More »பி.ஆர். கவாய் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார்

நமது வீரர்களின் தியாகத்திற்கு நாடு கடன் பட்டுள்ளது- மோடி பேச்சு

https://youtu.be/Em7r-Ti_4tc?si=iC1RrtoNFt8NNB87பிரதமர் மோடி இன்று பஞ்சாப் மாநிலம்   அதம்பூா் விமானப்படை தளத்துக்கு சென்றார். அங்கு  ஆபரேசன்  சிந்தூரில் ஈடுபட்ட  வீரர்களுடன் கலந்துரையாடினார். பின்னர்  பிரதமர் மோடி வீரர்கள் மத்தியில் பேசியதாவது: முப்படை வீரர்கள், எல்லை பாதுகாப்பு… Read More »நமது வீரர்களின் தியாகத்திற்கு நாடு கடன் பட்டுள்ளது- மோடி பேச்சு

error: Content is protected !!