Skip to content

இந்தியா

செபி தலைவராக துஹின் காந்த பாண்டே  நியமனம்

செபி தலைவராக  உள்ள  மாதபி புரி புச்சின் மூன்றாண்டு பதவிக் காலம் இன்றுடன் (பிப்.28) நிறைவடைகிறது.  எனவே  மத்திய அரசு இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியத்தின்(செபி) புதிய தலைவராக துஹின் காந்த பாண்டே  என்பவரை … Read More »செபி தலைவராக துஹின் காந்த பாண்டே  நியமனம்

வக்பு வாரிய மசோதா: கூட்டுக்குழுவின் 14 திருத்தங்களுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

இந்தியாவில் வக்பு வாரிய சொத்துக்களை ஒழுங்குப்படுத்துவதாக கூறி மோடி தலைமையிலான ஒன்றிய அரசு, வக்பு வாரிய திருத்த சட்டத்தை கடந்த ஆண்டு கொண்டு வந்தது. இது, ஒரு தலைபட்சமானது என்றும், இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்றும்… Read More »வக்பு வாரிய மசோதா: கூட்டுக்குழுவின் 14 திருத்தங்களுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

கிரிப்டோ கரன்சி மோசடி: நடிகைகள் தமன்னா, காஜலிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டம்

  • by Authour

புதுச்சேரியில் நடந்த பல கோடி கிரிப்டோ கரன்சி மோசடிதொடர்பாக பிரபல நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வால் ஆகியோரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால், அதிக லாபத்தை கொடுப்பதாக… Read More »கிரிப்டோ கரன்சி மோசடி: நடிகைகள் தமன்னா, காஜலிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டம்

அரியானா: மல்யுத்த வீரர் சுட்டுக்கொலை

அரியானா மாநிலம் சோனிபட் மாவட்டத்தில் உள்ள குண்டல் கிராமத்தில் நேற்று ஒரு மல்யுத்த போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை காண 40 வயதான ராகேஷ் என்ற மல்யுத்த வீரர்  வந்திருந்தார்.  அப்போது அங்கு வந்த… Read More »அரியானா: மல்யுத்த வீரர் சுட்டுக்கொலை

மராட்டிய அரசு பஸ்சில் இளம்பெண் பலாத்காரம்- வெறியனுக்கு வலை வீச்சு

மராட்டிய மாநிலம் புனே சுவர்கேட்டில் உள்ள பஸ் நிலையத்துக்கு அதிகாலை வேளையில் 26 வயது இளம்பெண் ஒருவர் வந்தார். அவர் தனது சொந்த ஊரான சத்தாரா மாவட்டம் பால்டானுக்கு செல்ல பஸ்சுக்காக நடைமேடை ஒன்றில்… Read More »மராட்டிய அரசு பஸ்சில் இளம்பெண் பலாத்காரம்- வெறியனுக்கு வலை வீச்சு

மணிப்பூர் மாநிலத்தில் கசகசா பயிர்கள் அழிப்பு

மணிப்பூர் மாநிலம் காங்போக்பி மாவட்டத்தில் நபாய் மலைத்தொடர் உள்ளது. இங்கு சட்டவிரோதமாக சிலர் சட்டவிரோதமாக கசகசாவை பயிரிட்டு வளர்த்து வருவதாக பாதுகாப்பு  படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று சைகுல்-பிஎஸ் பகுதியில் சட்டவிரோதமாக… Read More »மணிப்பூர் மாநிலத்தில் கசகசா பயிர்கள் அழிப்பு

வட மாநில பள்ளிகள்: 3வது மொழிக்கு ஆசிரியர்களே இல்லை

இந்தி பேசும் வட மாநிலங்களில் மும்மொழிக் கொள்கை அமலில் உள்ளது. இப்பட்டியலில், உத்தர பிரதேசம்,  பீகார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், அரியானா, உத்தராகண்ட், இமாச்சால பிரதேசம், சத்தீஸ்கர், ஜார்கண்ட் ஆகிய 9 மாநிலங்கள் இடம்… Read More »வட மாநில பள்ளிகள்: 3வது மொழிக்கு ஆசிரியர்களே இல்லை

உபியில் நடந்த திருமணம்: போதையில் மணமகளுக்கு பதில் நண்பனுக்கு மாலை அணிவித்த மாப்பிள்ளை

உத்தரப் பிரதேச மாநிலம் கியோல்டியா காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில்  fகடந்த 22ம் தேதி  ஒரு திருமணம் நடந்தது.  பெற்றோர் ஏற்பாடு செய்த திருமணத்திற்கு சம்மதித்த இளம் பெண் ஒருவர் மணமேடையில் ஆயிரம் கனவுகளுடன் காத்திருந்தார்.… Read More »உபியில் நடந்த திருமணம்: போதையில் மணமகளுக்கு பதில் நண்பனுக்கு மாலை அணிவித்த மாப்பிள்ளை

காதலி உள்பட 5 பேர் சுத்தியலால் அடித்து கொலை, தாய் சீரியஸ், கேரள வாலிபர் வெறியாட்டம்

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் பேருமலை பகுதியை சேர்ந்தவர் அபான் (23). இவர் நேற்று இரவு வெஞ்ஞாரமூடு போலீஸ் நிலையத்திற்கு வந்தார். தான் தனது அம்மா, சகோதரன், காதலி உள்பட 6 பேரை கொலை… Read More »காதலி உள்பட 5 பேர் சுத்தியலால் அடித்து கொலை, தாய் சீரியஸ், கேரள வாலிபர் வெறியாட்டம்

புற்று நோய் மரணம்: உலகில் இந்தியாவுக்கு 2ம் இடம்

இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளில் வயது வாரியாக 36 வகை புற்றுநோய் பாதிப்புகளுக்கு உள்ளானவர்களின் தரவுகளை கொண்டு ஆய்வு நடத்தப்பட்டது. அதன் முடிவுகளில் புற்றுநோய் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 3வது இடத்திலும்,… Read More »புற்று நோய் மரணம்: உலகில் இந்தியாவுக்கு 2ம் இடம்

error: Content is protected !!