Skip to content

இந்தியா

24 வயதில் தேசிய வாலிபால் வீராங்கனை மாரடைப்பால் மரணம்…

கர்நாடக மாநிலம் பெல்தங்கடி தாலுக்காவில் உள்ள படங்கடி பொய்குடே பகுதியைச் சேர்ந்த ஆதம் மற்றும் ஹவ்வம்மா தம்பதியரின் மகள் சாலியத்(24). தேசிய அளவிலான வாலிபால் வீராங்கனை. இவருக்கு கடந்த ஓராண்டுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது.… Read More »24 வயதில் தேசிய வாலிபால் வீராங்கனை மாரடைப்பால் மரணம்…

மேகதாது அணை கட்டவிடமாட்டோம்…. அமைச்சர் ரகுபதி பேட்டி

பெங்களூருவில் முதல் முறையாக நீர்வளத்துறை அதிகாரிகளுடன் டிகே சிவக்குமார் ஆலோசனை நடத்தினார். அதில் துறைரீதியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. ஆலோசனை கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் டிகே சிவக்குமார் கூறியதாவது:- கர்நாடக… Read More »மேகதாது அணை கட்டவிடமாட்டோம்…. அமைச்சர் ரகுபதி பேட்டி

ம.பி….. கார் மரத்தில் மோதி புதுமணதம்பதி உள்பட 4 பேர் பலி

மத்தியப் பிரதேசத்தில் மரத்தில் மோதி கார் தீப்பிடித்ததில் சமீபத்தில் திருமணமான தம்பதிகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். ஹர்தா மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. முன்னதாக ஒரு… Read More »ம.பி….. கார் மரத்தில் மோதி புதுமணதம்பதி உள்பட 4 பேர் பலி

பெண்ணை கொன்று உடலை சாப்பிட்ட வாலிபர் ….. கொடூர நோயால் உயிரிழப்பு

ராஜஸ்தான் மாநிலம் சர்தானா கிராமத்தில் 60 வயதான சாந்திதேவி ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது வாலிபர் சுரேந்திரா தாக்கூர் (25) என்பவர் சாந்திதேவியை கல்லால் அடித்து கொலை செய்து உள்ளார்.  பின்னர் மூதாட்டியின் சதையை… Read More »பெண்ணை கொன்று உடலை சாப்பிட்ட வாலிபர் ….. கொடூர நோயால் உயிரிழப்பு

பெண்ணை அடித்து கொன்று உடலை சாப்பிட்ட வாலிபர் பலி…

ராஜஸ்தான் மாநிலம் சர்தானா கிராமத்தில் 60 வயதான சாந்திதேவி ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது வாலிபர் சுரேந்திரா தாக்கூர் (25) என்பவர் சாந்திதேவியை கல்லால் அடித்து கொலை செய்துள்ளார். பின்னர் மூதாட்டியின் சதையை சாப்பிட்டு… Read More »பெண்ணை அடித்து கொன்று உடலை சாப்பிட்ட வாலிபர் பலி…

தென்மேற்கு பருவமழை…கேரளாவில் 4ம் தேதி தொடங்கும்

இந்தியாவில் தென்மேற்கு பருவமழை காலத்தில்தான் அதிக மழை பொழிவு இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் தேதியில் தொடங்கும். கடந்த ஆண்டு பருவமழை முன்கூட்டியே தொடங்கியது. ஆனால் இந்த ஆண்டு பருவமழை… Read More »தென்மேற்கு பருவமழை…கேரளாவில் 4ம் தேதி தொடங்கும்

டில்லியில் போராடியவர்களை கைது செய்வதா? உலக மல்யுத்த அமைப்பு கண்டனம்

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பாஜக மந்திரியுமான பிரிஜ்பூஷண் சரண்சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் கடந்த ஏப்ரல் 27ம் தேதி முதல் டில்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு… Read More »டில்லியில் போராடியவர்களை கைது செய்வதா? உலக மல்யுத்த அமைப்பு கண்டனம்

கேரளா, கர்நாடகா, பீகாரில் என்ஐஏ அதிரடி சோதனை

புல்வாரிஷரீப் சதி வழக்கில், பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎப்ஐ) அமைப்புக்கு தொடர்பு இருக்கிறதா? என்ற குற்றச்சாட்டு அடிப்படையில் கர்நாடகா, கேரளா மற்றும் பீகார் உள்ளிட்ட 3 மாநிலங்களில் சுமார் 25 இடங்களில் தேசிய… Read More »கேரளா, கர்நாடகா, பீகாரில் என்ஐஏ அதிரடி சோதனை

டில்லி முதல்வர் கெஜ்ரிவால்….. நாளை மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை சென்னை வருகிறார்.  அவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.  டில்லியில் அரசு அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த… Read More »டில்லி முதல்வர் கெஜ்ரிவால்….. நாளை மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு

தனியார் துறை அதிகாரிகள்… மத்திய அரசு பணிகளில் நியமனம்

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் இணைச்செயலாளர்கள், இயக்குனர்கள், துணைச்செயலாளர்கள் போன்ற உயர் பதவிகளில் அகில இந்திய அதிகாரிகளும், ‘ஏ’ பிரிவு அதிகாரிகளும் நியமிக்கப்படுவது வழக்கமான நடவடிக்கை ஆகும்.ஆனால் மத்திய அரசு, இந்த பணியிடங்களில் இபபோது… Read More »தனியார் துறை அதிகாரிகள்… மத்திய அரசு பணிகளில் நியமனம்

error: Content is protected !!