Skip to content

இந்தியா

நடிகர் சைப் அலிகானை கத்தியால் குத்திய கொள்ளையன் கைது

  • by Authour

பாலிவுட் நடிகர்  சைப்  அலிகான்.  இவரது மனைவி  கரீனா கபூர் . இவர்கள் மும்பை  பாந்த்ரா பகுதியில் வசிக்கிறார்கள்.  நேற்று  முன்தினம் நள்ளிரவு  அலிகான் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையன்,  நடிகர் சைப் அலிகானை  மிரட்டி … Read More »நடிகர் சைப் அலிகானை கத்தியால் குத்திய கொள்ளையன் கைது

உ.பி. தனியார் ஆஸ்பத்திரியில் பெண்ணின் சிறுநீரகம் திருட்டு

உத்தரபிரதேசத்தின் மீரட்டை சேர்ந்த பெண் ஒருவருக்கு கடந்த 2017-ம் ஆண்டு அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அறுவை சிகிச்சை நடந்தது. ஆனாலும் அவரது உடல்நிலை சரியாகாததால் கடந்த 2022-ம் ஆண்டு மற்றொரு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக… Read More »உ.பி. தனியார் ஆஸ்பத்திரியில் பெண்ணின் சிறுநீரகம் திருட்டு

திருப்பதி அருகே பஸ் விபத்து: திருச்சியை சேர்ந்த 4 பேர் பலி

திருப்பதியில் இருந்து திருச்சி நோக்கி வந்த   பேருந்து  ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே  கங்கசாகரம் என்ற இடத்தில்  இன்று அதிகாலை வந்தபோது லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.  இதில் பஸ்சில் இருந்த பயணிகள்  உள்பட… Read More »திருப்பதி அருகே பஸ் விபத்து: திருச்சியை சேர்ந்த 4 பேர் பலி

சட்டீஸ்கரில் 12 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

  • by Authour

 இந்தியாவில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக சட்டீஸ்கர் உள்ளது. இம்மாநிலத்தில், நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் சிறப்பு அதிரடிப்படை வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். சட்டீஸ்கர் மாநிலம் தெற்கு பிஜாப்பூர்… Read More »சட்டீஸ்கரில் 12 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

சுங்க சாவடிகளில் பஸ்களுக்கு மாதாந்திர பாஸ்- அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி  டில்லியில் ஒரு  நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் அவர் பேசும்போது, ‘தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகளில் கிடைக்கும் மொத்த சுங்க கட்டணத்தில், வர்த்தக வாகனங்கள் மூலம் 74… Read More »சுங்க சாவடிகளில் பஸ்களுக்கு மாதாந்திர பாஸ்- அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

கேரளா: 350 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை- டாக்டர்கள் தீவிர சிகிச்சை

  • by Authour

தாயின் கர்ப்பப்பையில் இருக்கும் ஒரு குழந்தை முழுவளர்ச்சி பெற 9 மாதங்கள் நிறைவு பெற வேண்டும். அவ்வாறு பிறக்கும் குழந்தைகளின் எடை பொதுவாக 2.26 கிலோவில் இருந்து 5 கிலோ வரை இருக்கும். 9… Read More »கேரளா: 350 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை- டாக்டர்கள் தீவிர சிகிச்சை

ஸ்பேஸ் டோக்கிங் வெற்றி: இஸ்ரோவுக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து

அமெரிக்க, ரஷ்யா, சீனாவை தொடர்ந்து ஸ்பேஸ் டோக்கிங் முறையை வெற்றிகரமாக செயல்படுத்திக்காட்டிய 4வது நாடு என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது. SpaDeX திட்டத்தின் வெற்றி இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்றுள்ள நாராயணனின் முதல் வெற்றியாக பதிவாகி… Read More »ஸ்பேஸ் டோக்கிங் வெற்றி: இஸ்ரோவுக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து

விண்ணில் 2 செயற்கைக்கோள்கள் இணைப்பு : இஸ்ரோ தலைவர் நாராயணனின் முதல் வெற்றி

விண்ணில் செயற்கைக்கோள்களை ஒன்றாக இணைக்கும் விண்வெளி டாக்கிங் பரிசோதனை என்ற நவீன தொழில்நுட்ப அறிவு பணிக்காக இஸ்ரோ 2 செயற்கைக்கோள்களை வடிவமைத்தது. அவற்றிற்கு ‘சேசர்’ (ஸ்பேடெக்ஸ்-ஏ), ‘டார்கெட்’ (ஸ்பேடெக்ஸ்-பி) என பெயரிடப்பட்டது. தலா 220… Read More »விண்ணில் 2 செயற்கைக்கோள்கள் இணைப்பு : இஸ்ரோ தலைவர் நாராயணனின் முதல் வெற்றி

இந்தி நடிகர் சயீப் அலிகானுக்கு சரமாரி கத்திக்குத்து- வீடு புகுந்து மா்ம நபர் தாக்குதல்

பிரபல பாலிவுட் நடிகரும், கரீன கபூரின் கணவருமான  சயிப் அலிகான் மீது வீடு புகுந்து கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை, பந்த்ராவில் உள்ள சயிப் அலிகான் வீட்டிற்குள் இன்று… Read More »இந்தி நடிகர் சயீப் அலிகானுக்கு சரமாரி கத்திக்குத்து- வீடு புகுந்து மா்ம நபர் தாக்குதல்

3 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார், பிரதமர் மோடி

மும்பை கடற்படை தளத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு, ஐ.என்.எஸ். சூரத், ஐ.என்.எஸ். நீலகிரி, ஐ.என்.எஸ். வாக்சீர் ஆகிய போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். மூன்று முக்கிய கப்பல்களை கடற்படையில் இணைப்பது, பாதுகாப்பில் உலகளாவிய… Read More »3 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார், பிரதமர் மோடி

error: Content is protected !!