Skip to content

இந்தியா

வைக்கம்- சென்னைக்கு அரசு பஸ்: அமைச்சர் சிவசங்கர் தொடங்கிவைத்தார்

கேரள மாநிலம் வைக்கம் நகரில்  கடந்த மாதம்  தமிழக முதல்வர் மு.கஸ்டாலின், கேரள முதல்வர்  பினராயி விஜயன் ஆகியோர்  கலந்து கொண்ட  பெரியார் நினைவிட திறப்பு விழா நடந்தது. இந்த விழாவின்போது  கோட்டயம் எம்.பி. … Read More »வைக்கம்- சென்னைக்கு அரசு பஸ்: அமைச்சர் சிவசங்கர் தொடங்கிவைத்தார்

ராஜஸ்தான்:ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை பலி

  • by Authour

ராஜஸ்தான் கோட்புட்லி பகுதியில் கிர்தாபுரா என்ற இடத்தில் கடந்த டிச.23ம் தேதி ஆழ்துளை கிணற்றில் 3 வயது குழந்தை தவறி விழுந்தது. குழந்தையின் அழுகுரல் கேட்டு அவரது பெற்றோர் தேடிய நிலையில் ஆழ்துளை கிணற்றில்… Read More »ராஜஸ்தான்:ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை பலி

குஜராத்தில் லேசான நிலநடுக்கம்

ஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 10.24 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவானதாக காந்தி நகர் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் … Read More »குஜராத்தில் லேசான நிலநடுக்கம்

தாய்- 4 சகோதரிகள் கொலை, உபி வாலிபர் வெறி

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவின் நாகா பகுதியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலின் அறையில் இன்று அதிகாலை ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகபோலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து… Read More »தாய்- 4 சகோதரிகள் கொலை, உபி வாலிபர் வெறி

காரைக்கால்: கடலில் மூழ்கி 2 பேர் பலி

நாகப்பட்டினத்தை சேர்ந்த சிவகுமார், குடும்பத்தோடு காரைக்கால் கடற்கரைக்கு நேற்று புத்தாண்டு கொண்டாட வந்துள்ளார். சிவக்குமாரின் உறவினர் மகன் ஸ்ரீவிஷ்ணு (17), 12ம் வகுப்பும் அவரது தங்கை பிரியதர்ஷினி (15) 10ம் வகுப்பும் படித்து வந்தனர்.… Read More »காரைக்கால்: கடலில் மூழ்கி 2 பேர் பலி

ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி புத்தாண்டு வாழ்த்து

2025ம் ஆண்டு பிறந்ததை முன்னிட்டு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர்  நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:   2025 ம்… Read More »ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி புத்தாண்டு வாழ்த்து

இந்தியாவில் பணக்கார முதல்வர் சந்திரபாபு நாயுடு

ஏ.டி.ஆர் (ADR) எனப்படும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பு மற்றும் என்.இ.டபிள்யூ (NEW) எனப்படும் தேசிய தேர்தல் கண்காணிப்பகம் இணைந்து இந்தியாவில் உள்ள 31 மாநில முதலமைச்சர்கள், தேர்தல் பிரமாண வாக்கு மூலத்தில் சமர்ப்பித்துள்ள தகவல்களை… Read More »இந்தியாவில் பணக்கார முதல்வர் சந்திரபாபு நாயுடு

மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்கு இன்று காலை 11:45க்கு நடைபெறுகிறது..

முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) வயது மூப்பு தொடர்பான பிரச்சினைகளுக்காக சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் இரவு அவருக்கு திடீர் மூச்சுத்திணறல், மயக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து உடனடியாக… Read More »மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்கு இன்று காலை 11:45க்கு நடைபெறுகிறது..

மன்மோகன் உடலுக்கு, முதல்வர் ஸ்டாலின் மரியாதை

  • by Authour

முன்னாள்  பிரதமர்  மன்மோகன்சிங் நேற்று காலமானார். அவரது இறுதிச்சடங்கு நாளை நடக்கிறது. மன்மோகன் உடலுக்கு  ஜனாதிபதி முர்மு, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி,  ராகுல் காந்தி, கார்கே உள்ளிட்ட அனைத்து கட்சித்தலைவர்கள்,… Read More »மன்மோகன் உடலுக்கு, முதல்வர் ஸ்டாலின் மரியாதை

ஹெச். ராஜாவின் 6 மாத சிறைத்தண்டனை நிறுத்தி வைப்பு

பாஜக தலைவர்களில் ஒருவரான  ஹெச். ராஜா பெரியார் சிலையை உடைப்பேன் என்றும், திமுக எம்.பி. கனிமொழி  குறித்து   தரக்குறைவான கருத்துக்களை வெளியிட்டதாகவும் கூறி அவர் மீது   போலீசில் புகார்  செய்யப்பட்டது.  எம்.பி. , எம்.எல்.ஏக்கள்… Read More »ஹெச். ராஜாவின் 6 மாத சிறைத்தண்டனை நிறுத்தி வைப்பு

error: Content is protected !!