Skip to content

இந்தியா

தமிழக மீனவர் சுட்டுக்கொலை…..தமிழக-கர்நாடக போக்குவரத்து நிறுத்தம்

சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே தமிழக-கர்நாடக எல்லையில் அடிப்பாலாறு ஓடுகிறது. இந்த பகுதியில் பாலாறு, காவிரி ஆற்றுடன் இணையும் இடமாகும். இங்கு கடந்த 14-ந் தேதி இரவு மீனவர்களான கொளத்தூர் காரைக்காடு பகுதியை சேர்ந்த… Read More »தமிழக மீனவர் சுட்டுக்கொலை…..தமிழக-கர்நாடக போக்குவரத்து நிறுத்தம்

கர்நாடக வனத்துறை துப்பாக்கிசூடு…..மேட்டூர் மீனவர் பலி

  • by Authour

தமிழக, கர்நாடக எல்லையில் பாலாறு வனப்பகுதி இருக்கிறது. இங்கு காவிரியுடன், பாலாறு இணைகிறது. இங்குள்ள அடர்ந்த வனப்பகுதியில் யானைகளும், மான்களும் அதிக அளவில் உள்ளன. மலையோர தமிழக கிராமங்களில் இருந்து செல்லும் சிலர், பாலாற்றை… Read More »கர்நாடக வனத்துறை துப்பாக்கிசூடு…..மேட்டூர் மீனவர் பலி

அசாம் சந்தையில் பயங்கர தீ….150 கடைகள் எரிந்து நாசம்

அசாமின் ஜோர்ஹாட் மாவட்டத்தில் உள்ள சந்தையில்  நேற்று  நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில்  150 கடைகள் எரிந்து நாசமானதாக காவல்துறை தெரிவித்துள்ளது. ஜோர்ஹாட் நகரின் மையப்பகுதியில் உள்ள சௌக் பஜாரில் ஏற்பட்ட இந்த… Read More »அசாம் சந்தையில் பயங்கர தீ….150 கடைகள் எரிந்து நாசம்

திரிபுராவில் 85% வாக்குப்பதிவு…. 2ம் தேதி ஓட்டு எண்ணிக்கை

வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் முதல்-மந்திரி மாணிக் சகா தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. இங்கு 60 இடங்களை கொண்ட சட்டசபைக்கு நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பா.ஜ.க.… Read More »திரிபுராவில் 85% வாக்குப்பதிவு…. 2ம் தேதி ஓட்டு எண்ணிக்கை

திரிபுராவில் 81% வாக்குப்பதிவு..

திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய 3 வடகிழக்கு மாநிலங்களுக்கும் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், 60 தொகுதிகளை கொண்ட திரிபுரா சட்டப்பேரவைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய… Read More »திரிபுராவில் 81% வாக்குப்பதிவு..

கடலுக்கு அடியில் முத்தம்…. கின்னஸ் சாதனை ஜோடி… வீடியோ…

  • by Authour

தென்ஆப்பிரிக்காவில் வசித்து வரும் தம்பதி மைல்ஸ் கிளவ்டையர் மற்றும் பெத் நீல். கனடா நாட்டை சேர்ந்தவர் கிளவ்டையர். நீல், தென்ஆப்பிரிக்காவை சேர்ந்தவர். இவர்கள் 2 பேரும், 5 ஆண்டுகளுக்கு முன்பு பெர்முடா நாட்டில் ஒருவரையொருவர்… Read More »கடலுக்கு அடியில் முத்தம்…. கின்னஸ் சாதனை ஜோடி… வீடியோ…

மாம்பழத்துக்கு ஆசைப்பட்டு வேலையை பறிகொடுத்த போலீஸ்…

கேரளாவில், குற்ற வழக்குகளில் தொடர்புடைய காவலர்களை பணியில் இருந்து விடுவிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இடுக்கி மாவட்டத்தில் பழக்கடை முன்பு வைக்கப்பட்டிருந்த மாம்பழங்களை திருடிய காவலர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு… Read More »மாம்பழத்துக்கு ஆசைப்பட்டு வேலையை பறிகொடுத்த போலீஸ்…

திருச்சி உள்பட 60 இடங்களில் நடந்த என்ஐஏ சோதனை நிறைவு

  • by Authour

தேசிய புலனாய்வு அதிகாரிகள் தமிழகம் , கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களில்60-க்கும் மேற்பட்ட இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். தமிழகத்தில்  திருச்சி, மயிலாடுதுறை, சென்னை, நெல்லை, தென்காசி, திருப்பூர் , கோவை, பொள்ளாச்சி… Read More »திருச்சி உள்பட 60 இடங்களில் நடந்த என்ஐஏ சோதனை நிறைவு

திரிபுரா சட்டமன்ற தேர்தல்…. நாளை வாக்குப்பதிவு

திரிபுரா மாநிலத்தில் நேற்று மாலை 4 மணியோடு சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது. நாளை அங்கு வாக்குபதிவு நடைபெறுகின்றது. திரிபுராவில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.  ஆளும் பாஜ… Read More »திரிபுரா சட்டமன்ற தேர்தல்…. நாளை வாக்குப்பதிவு

கேரள முன்னாள் தலைமை செயலாளர் சிவசங்கர் கைது

கேரளாவில் முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையிலான அரசு நடந்து வருகிறது. பினராயி விஜயனின் அரசில் முன்னாள் தலைமை செயலாளராக இருந்தவர் எம். சிவசங்கர். ஐக்கிய அமீரகத்தின் தூதரகத்துக்கு வந்த பார்சல்களில் ரூ.14.82 கோடி மதிப்புள்ள… Read More »கேரள முன்னாள் தலைமை செயலாளர் சிவசங்கர் கைது

error: Content is protected !!