Skip to content

இந்தியா

காதலியை கொன்று பிரிட்ஜில் வைத்து விட்டு இன்னொரு பெண்ணை திருமணம் செய்த வாலிபர்

தலைநகர் டில்லியின் நஜப்ஹர் நகரின் மிட்ரான் கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஷகில் கெலாட் (வயது 24). இவர் மிட்ரான் கிராமத்தில் சொந்தமாக ஓட்டல் நடத்தி வருகிறார். இதனிடையே, போட்டி தேர்வு பயிற்சிக்காக கடந்த 2018-ம்… Read More »காதலியை கொன்று பிரிட்ஜில் வைத்து விட்டு இன்னொரு பெண்ணை திருமணம் செய்த வாலிபர்

மயிலாடுதுறையில் 2 மணி நேரம் நடந்த என்ஐஏ சோதனை முடிவு

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா வடகரை சின்ன மேல தெருவை சேர்ந்த எம்.கே.முசாகுதீன் மகன் முகமது பைசல் (32) என்பவரது வீட்டில் இன்று காலை 6.30 மணியில் இருந்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ)… Read More »மயிலாடுதுறையில் 2 மணி நேரம் நடந்த என்ஐஏ சோதனை முடிவு

திருச்சி, மயிலாடுதுறை உள்பட 60 இடங்களில் என்ஐஏ சோதனை

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இன்று காலை முதல் தேசிய புலனாய்வு அமைப்பினர்(என்ஐஏ) அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகளில்  இந்த சோதனை நடைபெற்று வருகிறது. அதன்படி,… Read More »திருச்சி, மயிலாடுதுறை உள்பட 60 இடங்களில் என்ஐஏ சோதனை

சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது

  சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று  தொடங்கியது. 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் மொத்தம் 21,86, 940 பேர் தேர்வெழுதகின்றனர். இதில் மாணவர்கள் 12,47, 364 பேரும், மாணவிகள் 9,… Read More »சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது

ஆதார் இணைக்காத பான்கார்டு ஏப்ரல் 1-ந்தேதியில் இருந்து செல்லாது…

நிரந்தர கணக்கு எண் எனப்படும் பான் கார்டு வைத்திருப்பவர்கள் அதனை ஆதாருடன் இணைக்க வேண்டும் என அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது. இந்த இணைப்புக்கான காலக்கெடு அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வந்தது. ஒரு கட்டத்தில் அபராதமும்… Read More »ஆதார் இணைக்காத பான்கார்டு ஏப்ரல் 1-ந்தேதியில் இருந்து செல்லாது…

போர் விமானத்தில் அனுமன் படம்…. எதிர்ப்பு கிளம்பியதால் நீக்கம்

  • by Authour

கர்நாடகாவின் பெங்களூரு நகரில் ஏரோ இந்தியா 2023 என்ற பெயரில் விமான கண்காட்சி நேற்று நடத்தப்பட்டது. ஆசிய அளவில் மிக பெரிய 14-வது விமான கண்காட்சியான இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு… Read More »போர் விமானத்தில் அனுமன் படம்…. எதிர்ப்பு கிளம்பியதால் நீக்கம்

உயிரோடு வர பிரபாகரன் கடவுளா….? கொக்கரிக்கிறார் கோத்தபய

கொழும்பு விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்று பழ.நெடுமாறன் நேற்று தெரிவித்தார். அவரது இந்த கருத்துக்கு இலங்கை ராணுவம் உடனடியாக மறுப்பு தெரிவித்தது. இதுகுறித்து கோத்தபய ராஜபக்சே கூறுகையில், மனநோயாளிகள்தான்… Read More »உயிரோடு வர பிரபாகரன் கடவுளா….? கொக்கரிக்கிறார் கோத்தபய

அதானி தொபக்கடீர்…..3ல் இருந்து 24வது இடத்திற்கு தள்ளப்பட்டார்

அதானி குழுமம் மீதான பங்குச்சந்தை மோசடி தொடர்பாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. இது அதானி குழுமத்துக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இந்தநிலையில், கடந்த 13 வர்த்தக நாட்களில் அதானி… Read More »அதானி தொபக்கடீர்…..3ல் இருந்து 24வது இடத்திற்கு தள்ளப்பட்டார்

உளவுத்துறை கண்காணிப்பு வளையத்தில் நெடுமாறன்

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார் என்று பழ.நெடுமாறன் நேற்று தெரிவித்தார். அவரது இந்த கருத்துக்கு இலங்கை ராணுவம் உடனடியாக மறுப்பு தெரிவித்தது. இது ஒருபுறம் இருக்க, நெடுமாறனின் இந்த கருத்தை… Read More »உளவுத்துறை கண்காணிப்பு வளையத்தில் நெடுமாறன்

பிரபாகரன் விவகாரம்…….. வைகோ திடீர் ஓட்டம் ஏன்?

  • by Authour

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் ஈழத்தில் கடந்த 2009 மார்ச் 18ல் நடந்த போரில் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. அவரது சடலமும் பத்திரிகைகளில் புகைப்படங்களாக வெளியானது. இந்த நிலையில் சுமார் 14 வருடங்களுக்கு பிறகு பிரபாகரன் உயிருடன்… Read More »பிரபாகரன் விவகாரம்…….. வைகோ திடீர் ஓட்டம் ஏன்?

error: Content is protected !!