Skip to content

இந்தியா

மன்மோகன் சிங் உடலுக்கு, பிரதமர் மோடி மரியாதை

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்(92)  நேற்று இரவு டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்  காலமானார்.  அவரது உடல் டில்லியில் உள்ள  இல்லத்தில் வைக்கப்பட்டு   உள்ளது. இன்று காலை  10.30 மணிக்கு  பிரதமர்  மோடி,   பாதுகாப்புத்துறை அமைச்சர்… Read More »மன்மோகன் சிங் உடலுக்கு, பிரதமர் மோடி மரியாதை

மன்மோகன்சிங் காலமானார்..

இந்தியா​வின் 14-வது பிரதமராக பதவி வகித்த மன்மோகன்​சிங் (92) நேற்றிரவு காலமானார். மன்மோகன் சிங்​குக்கு ஏற்கெனவே இதயநோய் உள்ளது. இந்த நிலை​யில், நேற்று இரவு அவருக்கு திடீரென மூச்​சுத்​திணறல் ஏற்பட்​டது. நினை​விழந்து மயக்​க​மும் ஏற்பட்​டுள்​ளது.… Read More »மன்மோகன்சிங் காலமானார்..

கர்நாடகத்தில், அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம்  இன்று  பிற்பகல்  கர்நாடக மாநிலம் பெலகாவியில் உள்ள மகாத்மா காந்தி நகரில் நடக்கிறது. இந்த காரிய கமிட்டி கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர்… Read More »கர்நாடகத்தில், அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்

+8, +85, +65 எண்களில் இருந்து அழைப்பு வந்தால் உஷார்..

  • by Authour

தொலைத்தொடர்பு துறை வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு..  சர்வதேச மோசடி அழைப்புகள் தடுப்பு தொழில்நுட்பம், கடந்த அக்டோபரில் அறிமுகம் செய்யப்பட்டது.  அடுத்த 24 மணி நேரத்தில், பெறப்பட்ட சர்வதேச அழைப்புகளில், 1.35 கோடி அழைப்புகள் அதாவது… Read More »+8, +85, +65 எண்களில் இருந்து அழைப்பு வந்தால் உஷார்..

மன்னார்குடி ராமசுப்பிரமணியன் தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைவராக நியமனம்

  • by Authour

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி வி. ராமசுப்பிரமணியனை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் 1958-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி பிறந்த… Read More »மன்னார்குடி ராமசுப்பிரமணியன் தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைவராக நியமனம்

அரியானா முன்னாள் முதல்வர் சவுதலா மரணம்

  • by Authour

இந்திய தேசிய லோக் தள கட்சி தலைவரும் அரியானா முன்னாள் முதல்-மந்திரியுமான ஓம் பிரகாஷ் சவுதாலா (வயது 89) மாரடைப்பால் காலமானார். இவர் முன்னாள் துணை பிரதமர் , அரியானா மாநில முன்னாள் முதல்-மந்திரி தேவிலாலின்… Read More »அரியானா முன்னாள் முதல்வர் சவுதலா மரணம்

நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

  • by Authour

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று காலை 11 மணியளவில்தொடங்கின. அப்போது, மத்திய மந்திரி அமித்ஷா மன்னிப்பு கேட்பதுடன் தனது பதவியை ராஜினாமான செய்ய வேண்டும் என்றும் ராகுல் காந்தி மீதான வழக்குப்பதிவு நடவடிக்கையை கண்டித்தும்… Read More »நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

நாடாளுமன்ற மோதல்: நடந்தது என்ன? காங். விளக்கம்

  • by Authour

நாடாளுமன்றத்தில் நேற்று  அமித்ஷாவை கண்டித்து இந்தியா கூட்டணி எம்.பிக்கள் போராட்டம் நடத்தினர்.  பாஜக எம்.பிக்கள் இதற்கு எதிர் போராட்டம் நடத்தினர்.  ஊர்வலமாக வந்து நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயன்ற  எதிர்க்கட்சி எம்.பிக்களை பாஜகவினர் தடுக்க முயன்றதால்… Read More »நாடாளுமன்ற மோதல்: நடந்தது என்ன? காங். விளக்கம்

புதுச்சேரியில் 6 ஆண்டுக்கு பிறகு பஸ் கட்டணம் உயர்வு

  • by Authour

புதுச்சேரியில் பஸ் கட்டணம் கடந்த 2018 ம் ஆண்டு உயர்த்தப்பட்டது அதை அடுத்து தற்போது  உயர்த்தப்படுகிறது. இது தொடர்பாக  போக்குவரத்து துறை கூடுதல் செயலர் சிவக்குமார் தற்போது வெளியிட்டுள்ள உத்தரவு விவரம்: ஏ.சி., வசதி… Read More »புதுச்சேரியில் 6 ஆண்டுக்கு பிறகு பஸ் கட்டணம் உயர்வு

ராகுல்காந்தி மீது டில்லி போலீசார் வழக்கு பதிவு..

  • by Authour

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் தலைமையில் எதிர்க்கட்சியினர் பாராளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரசை கண்டித்து பாஜகவினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எம்.பி.,க்கள்… Read More »ராகுல்காந்தி மீது டில்லி போலீசார் வழக்கு பதிவு..

error: Content is protected !!