Skip to content

இந்தியா

காஷ்மீரில் நடந்து செல்ல பா.ஜ.க. பயப்படுகிறது….யாத்திரை நிறைவில் ராகுல் பேச்சு

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார். இந்த பாதயாத்திரை தமிழ்நாடு, கேரளா,… Read More »காஷ்மீரில் நடந்து செல்ல பா.ஜ.க. பயப்படுகிறது….யாத்திரை நிறைவில் ராகுல் பேச்சு

கொட்டும் பனிமழையில் நிறைவடைந்தது ராகுல் ஒற்றுமை யாத்திரை

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாதயாத்திரையை மேற்கொண்டுள்ளார். இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் நடத்தப்பட்டு வரும் இந்த யாத்திரை கடந்த செப்டம்பர் 7-ந் தேதி கன்னியாகுமரியில்… Read More »கொட்டும் பனிமழையில் நிறைவடைந்தது ராகுல் ஒற்றுமை யாத்திரை

சிறையில் இருந்த சுகேஷ், நடிகைளை வீழ்த்தியது எப்படி? பிரபல நடிகை பகீர்

  • by Authour

இரட்டை இலை சின்னம் பெறுவதற்கு லஞ்சம் கொடுத்ததாக கூறப்பட்ட வழக்கில் பிரபலமான சுகேஷ் சந்திரசேகர் மீது 15 மோசடி வழக்குகள் உள்ளன. இரட்டை இலை சின்ன வழக்கில் டில்லி திகார் சிறையில் இருக்கும்போது தொழில்… Read More »சிறையில் இருந்த சுகேஷ், நடிகைளை வீழ்த்தியது எப்படி? பிரபல நடிகை பகீர்

மகாத்மா காந்தியின் 75வது நினைவு தினம்…. பிரதமர் மோடி இரங்கல்

  • by Authour

இன்று மகாத்மா காந்தியின் 75-வது நினைவு நாள். இதை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார். இதைத்தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், மகாத்மா காந்தியின் நினைவு… Read More »மகாத்மா காந்தியின் 75வது நினைவு தினம்…. பிரதமர் மோடி இரங்கல்

வங்க கடலில் உருவான காற்றழுத்தம்…. புயல் சின்னமாக வலுவடைகிறது

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே இடத்தில் நீடிக்கிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில்… Read More »வங்க கடலில் உருவான காற்றழுத்தம்…. புயல் சின்னமாக வலுவடைகிறது

ஒடிசா அமைச்சரை சுட்டுக்கொன்ற போலீஸ் அதிகாரி மனநிலை பாதிக்கப்பட்டவரா?

ஒடிசாவில் சுகாதார மற்றும் குடும்பநல துறை மந்திரியாக இருப்பவர் நபா கிஷோர் தாஸ். இவர் பிரஜாராஜ்நகரில் காந்தி சவுக் பகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வாகனத்தில் சென்றார். அவர் தனது வாகனத்தில்… Read More »ஒடிசா அமைச்சரை சுட்டுக்கொன்ற போலீஸ் அதிகாரி மனநிலை பாதிக்கப்பட்டவரா?

நாளை நாடாளுமன்ற கூட்டம்…. இன்று அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பாஜ. அழைப்பு

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமா்வு நாளை  தொடங்கி பிப்ரவரி 13 வரை நடைபெறவுள்ளது. தொடக்க நாளில், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முா்மு உரையாற்றுகிறார். அவரது உரையைத் தொடா்ந்து,… Read More »நாளை நாடாளுமன்ற கூட்டம்…. இன்று அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பாஜ. அழைப்பு

பாத யாத்திரை நாளை நிறைவு.. ஸ்ரீநகரில் நாளை ராகுல் பொதுக்கூட்டம்

  • by Authour

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் ‘பாரத் ஜோடோ யாத்திரை’ என்ற பெயரில் இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார். இந்த பாதயாத்திரை தமிழ்நாடு, கேரளா,… Read More »பாத யாத்திரை நாளை நிறைவு.. ஸ்ரீநகரில் நாளை ராகுல் பொதுக்கூட்டம்

எஸ்ஐ திடீர் துப்பாக்கி சூடு… ஓடிசா மந்திரி படுகாயம்… வீடியோ.. .

ஒடிசாவில் சுகாதார மற்றும் குடும்பநல துறை மந்திரியாக இருப்பவர் நபா தாஸ். இவர் பிரஜாராஜ்நகரில் காந்தி சவுக் பகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள  சென்றுள்ளார். அவர் தனது வாகனத்தில் இருந்து இறங்கும்போது,… Read More »எஸ்ஐ திடீர் துப்பாக்கி சூடு… ஓடிசா மந்திரி படுகாயம்… வீடியோ.. .

பலாப்பழத்தில் இருந்து மின்சாரம்….கேரள மாணவிகள் கண்டுபிடிப்பு

கேரளாவில் பலாப்பழம் அதிக அளவில் உற்பத்தியாகும். இதில் ஆண்டுக்கு ரூ.600 கோடி அளவுக்கு பலாப்பழங்கள் வீணாகி வருகின்றன. இதனால் பலாப்பழ விவசாயிகள் கவலை அடைந்தனர். இந்த நிலையில் பலாப்பழம் மூலம் மின்சாரம் தயாரிக்க முடியும்… Read More »பலாப்பழத்தில் இருந்து மின்சாரம்….கேரள மாணவிகள் கண்டுபிடிப்பு

error: Content is protected !!