Skip to content

இந்தியா

2வது கடிதமும் வாங்க மறுத்த அதிமுக…டில்லிக்கு தெரியப்படுத்தினார் சத்யபிரதா சாகு

மத்திய அரசு ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற திட்டத்தை செயல்படுத்த பரிசீலித்து வருகிறது. நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக இந்திய சட்ட ஆணையம் பல்வேறு அரசியல் கட்சி… Read More »2வது கடிதமும் வாங்க மறுத்த அதிமுக…டில்லிக்கு தெரியப்படுத்தினார் சத்யபிரதா சாகு

டில்லி குடியரசு தின விழாவில், தமிழக அரசின் அலங்கார ஊர்தி தேர்வு

  • by Authour

ஜனவரி 26ம் தேதி டில்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் ஒவ்வொரு ஆண்டும் 16 மாநிலங்களின் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு இடம்பெறும். கடந்த ஆண்டு தமிழகத்தின் சார்பில் வீரமங்கை வேலு நாச்சியார் உருவம் அமையப்பெற்ற… Read More »டில்லி குடியரசு தின விழாவில், தமிழக அரசின் அலங்கார ஊர்தி தேர்வு

ராகுல் ஒற்றுமை யாத்திரை…உ.பியில் இன்று தொடக்கம்

  • by Authour

கடந்த செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மராட்டியம் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில் வெற்றிகரமாக நடைபெற்று… Read More »ராகுல் ஒற்றுமை யாத்திரை…உ.பியில் இன்று தொடக்கம்

டில்லி இளம்பெண் கொடூர கொலை…ஆளுநர் மாளிகை முன் ஆம் ஆத்மி போராட்டம்

  • by Authour

டில்லி சுல்தான்புரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ஸ்கூட்டியில் சென்ற இளம்பெண் மீது கடந்த சில நாட்களுக்கு முன் அதிகாலை 3 மணியளவில் கார் ஒன்று மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது. இதுபற்றி போலீசாருக்கு… Read More »டில்லி இளம்பெண் கொடூர கொலை…ஆளுநர் மாளிகை முன் ஆம் ஆத்மி போராட்டம்

டில்லி இளம்பெண்ணை காரில் நிர்வாணமாக இழுத்து சென்று கொலை

  • by Authour

டில்லியை சேர்ந்த அஞ்சலி சிங் என்ற 20 வயது இளம்பெண், சாலை விபத்தில் உயிரிழந்தார். வடமேற்கு டில்லியின் கஞ்சவாலா பகுதியில், அவரது ஸ்கூட்டர் மீது, குடிபோதையில் 5 பேர் வந்த கார் மோதியது. அந்த… Read More »டில்லி இளம்பெண்ணை காரில் நிர்வாணமாக இழுத்து சென்று கொலை

பணமதிப்பிழப்பு … உச்சநீதிமன்றத்தின் மாறுபட்டதீர்ப்பால் மகிழ்ச்சி….ப.சிதம்பரம் கருத்து

  • by Authour

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தார்.இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக விவேக் நாராயண் சர்மா உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த… Read More »பணமதிப்பிழப்பு … உச்சநீதிமன்றத்தின் மாறுபட்டதீர்ப்பால் மகிழ்ச்சி….ப.சிதம்பரம் கருத்து

3வது மனைவியை விவாகரத்து செய்தவரை மணக்கிறார் நடிகை பவித்ரா

  • by Authour

தமிழில் கவுரவம், அயோக்யா, க.பெ.ரணசிங்கம், வீட்ல விசேஷம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் பிரபல கன்னட நடிகை பவித்ரா-. இவர் ஏற்கனவே 2 முறை திருமணமாகி விவாகரத்து பெற்றவர். இந்த நிலையில் தெலுங்கு நடிகருமும்,தெலுங்கு சூப்பர்… Read More »3வது மனைவியை விவாகரத்து செய்தவரை மணக்கிறார் நடிகை பவித்ரா

பெண் பயிற்சியாளரிடம் சில்மிஷம் செய்த பா.ஜ. அமைச்சர்

  • by Authour

அரியானா மாநில விளையாட்டுத்துறை மந்திரி சந்தீப் சிங். இவர் இந்திய ஆக்கி அணியின் முன்னாள் கேப்டனும் ஆவார். இவர் மீது முன்னாள் தேசிய  வீராங்கனையும், ஜூனியர் தடகள பெண் பயிற்சியாளரான ஒருவர் பாலியல் புகார்… Read More »பெண் பயிற்சியாளரிடம் சில்மிஷம் செய்த பா.ஜ. அமைச்சர்

கேரளாவில் கெட்டுப்போன உணவு சாப்பிட்ட 100பேர் பாதிப்பு

  • by Authour

கேரளாவில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 100-க்கும் மேற்பட்டோர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த கேரள சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள கீழ்வாய்பூர்… Read More »கேரளாவில் கெட்டுப்போன உணவு சாப்பிட்ட 100பேர் பாதிப்பு

பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும்…. உச்சநீதிமன்றம் தீர்ப்பு

  • by Authour

பண மதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2016-ம் ஆண்டு ந வம்பர் 8-ந்தேதி அறிவித்தார். இதன் வாயிலாக, புழக்கத்தில் இருந்த 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டன. அதற்கு மாற்றாக,… Read More »பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும்…. உச்சநீதிமன்றம் தீர்ப்பு

error: Content is protected !!