Skip to content

இந்தியா

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நலம்பெற்று வீடு திரும்பினார்

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடந்த 26ம் தேதி காலை திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.  அவர் அன்று மதியம் 12 மணிக்குடில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 63 வயதாகும் அவருக்கு மருத்துவமனையில்… Read More »மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நலம்பெற்று வீடு திரும்பினார்

தாஜ்மஹாலை பார்க்க வந்த பயணிக்கு கொரோனா….திடீர் தலைமறைவால் அதிர்ச்சி

சீனா, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் புதிய வகை கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், ஒவ்வொரு நாடுகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை… Read More »தாஜ்மஹாலை பார்க்க வந்த பயணிக்கு கொரோனா….திடீர் தலைமறைவால் அதிர்ச்சி

வெளிமாநிலங்களில் இருந்தவாறு வாக்களிக்கலாம்…..புதிய தொழில் நுட்பம் கண்டுபிடிப்பு

  • by Authour

வெளி மாநிலங்கள் அல்லது தொலை தூரத்தில் வேலை செய்யும் புலம்பெயர்ந்த வாக்காளர்கள் தொலைதூரத்தில் வாக்களிக்கும் வகையில், பல தொகுதிகளுக்கான தொலை தூர மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்திற்கான முன்மாதிரி ஒன்றை உருவாக்கியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம்… Read More »வெளிமாநிலங்களில் இருந்தவாறு வாக்களிக்கலாம்…..புதிய தொழில் நுட்பம் கண்டுபிடிப்பு

வழிதவறி இலங்கை சென்ற மயிலாடுதுறை மீனவர்கள்….. கடற்படை விசாரணை

வேதாரண்யம் காவல் சரகம், கோடியக்கரையில் தங்கி, மீன்பிடி தொழில் செய்து வரும், மயிலாடுதுறை மாவட்டம், பெருமாள் பேட்டையைச் சேர்ந்த  பாண்டியன்(46) என்பவரக்கு சொந்தமான படகில்  வாணகிரி பொம்மநாட்டான் மகன் சக்திவேல்(20),  அதே ஊரைச்சேர்ந்த  அஞ்சப்பன்… Read More »வழிதவறி இலங்கை சென்ற மயிலாடுதுறை மீனவர்கள்….. கடற்படை விசாரணை

பிஎப்ஐ மீண்டும் செயல்படுகிறதா?….கேரளாவில் 56 இடங்களில் என்ஐஏ சோதனை

பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா தடை செய்யப்பட்ட பிறகு கேரளாவில் அதன் நிர்வாகிகளின் செயல்பாடுகளை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் டில்லியில் இருந்து என்.ஐ.ஏ.வின் முக்கிய அதிகாரிகள் கேரளாவுக்கு இரவில் வருகை… Read More »பிஎப்ஐ மீண்டும் செயல்படுகிறதா?….கேரளாவில் 56 இடங்களில் என்ஐஏ சோதனை

சந்திரபாபு நாயுடு கூட்டத்தில் நெரிசல்…8பேர் பலி

முன்னாள் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு கடந்த சில நாட்களாக ஆளும் ஜெகன்மோகன் ரெட்டியின் அரசுக்கு எதிராக அரசியல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஆந்திராவின் கந்துகுருவில் அவரை வரவேற்க ஆயிரக்கணக்கானோர் கூடியதால் அந்த நிகழ்ச்சியில்… Read More »சந்திரபாபு நாயுடு கூட்டத்தில் நெரிசல்…8பேர் பலி

2கோடி கோவிஷீல்டு தடுப்பூசி… மத்திய அரசுக்கு இலவசமாக வழங்குகிறது சீரம் நிறுவனம்

சீனா மற்றும் தென் கொரியா உட்பட சில நாடுகளில் உருமாறிய கொரோனா பரவல் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால், மாநில மற்றும் யூனியன் பிரதேசங்கள், வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை… Read More »2கோடி கோவிஷீல்டு தடுப்பூசி… மத்திய அரசுக்கு இலவசமாக வழங்குகிறது சீரம் நிறுவனம்

மனைவி எப்படி இருக்கணும்?… ஆசையை பகிர்ந்த ராகுல் காந்தி…

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி (52) யூ டியூப் சேனல் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் முன்னாள் பிரதமரும், தனது பாட்டியுமான இந்திரா காந்தியைப்பற்றி குறிப்பிடுகையில், “என் வாழ்வின் அன்பு,… Read More »மனைவி எப்படி இருக்கணும்?… ஆசையை பகிர்ந்த ராகுல் காந்தி…

ஜனவரி மத்தியில் கொரோனா பாதிப்பு இந்தியாவில் அதிகரிக்கும்..

சீனாவில் அதிகரித்து வரும் தொற்று எண்ணிக்கையை முன்னிட்டு, ஜப்பான், இந்தியா மற்றும் மலேசியா உள்ளிட்ட நாடுகள் சீன பயணிகளிடம் புதிய கொரோனா விதிகளை கடைப்பிடிப்பது என்ற அறிவிப்பை வெளியிட்டன. அமெரிக்காவும் இதுபற்றி பரிசீலனை செய்ய… Read More »ஜனவரி மத்தியில் கொரோனா பாதிப்பு இந்தியாவில் அதிகரிக்கும்..

போலீஸ் ஸ்டேஷன் அருகே பிரபல நடிகை சுட்டுக்கொலை..

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த நடிகை ரியா குமரி. இவரது கணவர் சினிமா தயாரிப்பாளர் பிரகாஷ் குமார். இவர்கள் தங்கள் குழந்தைகளுடன் காரில் கவுரா தேசிய நெடுஞ்சாலை 16 வழியாக கொல்கத்தா நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.… Read More »போலீஸ் ஸ்டேஷன் அருகே பிரபல நடிகை சுட்டுக்கொலை..

error: Content is protected !!