Skip to content

இந்தியா

வெளிநாடுகளிலிருந்து இந்தியா வந்த 39 பேருக்கு கொரோனா உறுதி….

சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகளை ஜின்பிங் அரசு விலக்கிக்கொண்டதை அடுத்து அங்கு தொற்று பரவல் தீவிரமாகி வருகிறது. பல நகரங்களின் மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்புகின்றன. கொரோனா பலிகளும் அதிகரிப்பதாக தெரிய வந்துள்ளது. ஒமைக்ரான் வைரசின்… Read More »வெளிநாடுகளிலிருந்து இந்தியா வந்த 39 பேருக்கு கொரோனா உறுதி….

லிப்டில் சில்மிஷம்……வாலிபருக்கு உதைவிட்ட பெண்.. .வீடியோ

  • by Authour

இந்த வீடியோவை @BornAKang என்பவர் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். 31 வினாடிகள் கொண்ட வீடியோவில் ஒரு பெண்ணும் ஒரு ஆணும் லிப்டில் நிற்பதைக் காட்டுகிறது. அந்த பெண் தனது மொபைலில் எதையோ பார்த்துக் கொண்டிருக்கிறார்.… Read More »லிப்டில் சில்மிஷம்……வாலிபருக்கு உதைவிட்ட பெண்.. .வீடியோ

பிரதமர் மோடியின் தாயார் ஆஸ்பத்திரியில் அனுமதி

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உடல்நலக்குறைவு காரணமாக  அகமதாபாத்தில் உள்ள யு.என் மேத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்கு உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் சட்டசபை தேர்தலுக்கு முன்பாக காந்திநகரில்… Read More »பிரதமர் மோடியின் தாயார் ஆஸ்பத்திரியில் அனுமதி

சர்ச்-ல் தாக்குதல்…. சிலை உடைப்பு…. பரபரப்பு

  • by Authour

கர்நாடகாவின் மைசூர் மாவட்டம் பெரியபட்டினத்தில் கிறிஸ்தவ மத வழிபாட்டு தலமான புனித மேரி தேவாலயம் உள்ளது. இந்த வழிபாட்டு தலத்தில் நேற்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வழிபாட்டு தலத்தில் இருந்த கடவுள் குழந்தை இயேசுவின் சிலையும்… Read More »சர்ச்-ல் தாக்குதல்…. சிலை உடைப்பு…. பரபரப்பு

திருச்சி விமானத்தில் ரூ.17 லட்சம் மதிப்புள்ள தங்க சங்கிலி பறிமுதல்…. வீடியோ

  • by Authour

சிங்கப்பூரில் இருந்து இன்று காலை திருச்சிக்கு இண்டிகோ விமானம் வந்தது. விமானத்தில் இருந்து பயணிகள் இறங்கியதும்  விமான நிலைய சுங்க அதிகாரிகள் விமானத்தை ஆய்வு செய்தனர்.அப்போது விமானத்தின் சீட் பேனலில் ஒளித்து வைத்திருந்த ஒரு … Read More »திருச்சி விமானத்தில் ரூ.17 லட்சம் மதிப்புள்ள தங்க சங்கிலி பறிமுதல்…. வீடியோ

சீனாவில் இருந்து திருச்சி வந்தவர்களுக்கு பாசிட்டிவ் இல்லை…

  • by Authour

சீனா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் உருமாறிய பிஎப்7 கொரோனா கடுமையாக பரவி வருகிறது. எனவே வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு  விமான நிலையத்திலேயே கொரோனா டெஸ்ட் எடுக்க  அரசு உத்தரவிட்டு உள்ளது.… Read More »சீனாவில் இருந்து திருச்சி வந்தவர்களுக்கு பாசிட்டிவ் இல்லை…

ஒடிசாவில் உலக கோப்பை ஹாக்கி… நேரில் காண முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு

2023 ம் ஆண்டு ஜனவரி 13 முதல் 29 வரையில் ஹாக்கி உலகக் கோப்பை தொடர் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் நடைபெற உள்ளது. மொத்தம் இரண்டு விளையாட்டு அரங்கில் போட்டிகள் நடைபெற உள்ளது. 16… Read More »ஒடிசாவில் உலக கோப்பை ஹாக்கி… நேரில் காண முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு

காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

  • by Authour

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். ஜம்முவின் தவி நகர் பாலத்தில் இன்று காலை 7.30 மணியளவில் வந்த லாரியை மறித்து… Read More »காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

மாநில அந்தஸ்து கோரி புதுவையில் முழு அடைப்பு

புதுச்சேரி மாநில அந்தஸ்து இல்லாததால் திட்டங்களை நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்படுவதாகவும், அதிகாரிகள் தங்கள் இஷ்டம்போல் செயல்படுவதாகவும் சமீபத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி வேதனை தெரிவித்து இருந்தார். முதல்-அமைச்சரின் இந்த கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பின. என்.ஆர்.காங்கிரஸ்… Read More »மாநில அந்தஸ்து கோரி புதுவையில் முழு அடைப்பு

வைகுண்ட ஏகாதசி….சிக்குத்துஆடை கொண்டை அலங்காரத்தில் ஸ்ரீரங்கம் பெருமாள்…படங்கள்

  • by Authour

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில், வைகுண்ட  ஏகாகதசி பெருவிழா பகல் பத்து உற்சவ 6ம் நாளையொட்டி இன்று(புதன்கிழமை) காலை  ஸ்ரீ நம்பெருமாள், சிக்குத்து ஆடை கொண்டை, கலிங்கத்துரை, வைர காதுகாப்பு, வைர அபயஹஸ்தம், புஜகீர்த்தி,… Read More »வைகுண்ட ஏகாதசி….சிக்குத்துஆடை கொண்டை அலங்காரத்தில் ஸ்ரீரங்கம் பெருமாள்…படங்கள்

error: Content is protected !!