Skip to content

இந்தியா

ரிசர்வ் வங்கி புதிய கவர்னராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமனம்

தற்போதைய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ், கடந்த 2018ல் பணி நியமனம் செய்யப்பட்டார். 2021ல் அவருக்கு மூன்றாண்டு காலம் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது.அவர் சிறப்பாக செயல்பட்டு வருவதால், அவருக்கு மீண்டும் ஒரு முறை… Read More »ரிசர்வ் வங்கி புதிய கவர்னராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமனம்

இண்டி கூட்டணியின் தலைவராக மம்தாவுக்கு ஆதரவு பெருகுது..

  • by Authour

இந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வை வீழ்த்த முடிவு செய்த காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள், ‘இண்டி’ கூட்டணியை உருவாக்கின. திரிணமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், சமாஜ்வாதி, தி.மு.க., இந்திய… Read More »இண்டி கூட்டணியின் தலைவராக மம்தாவுக்கு ஆதரவு பெருகுது..

பால்பண்ணை ஊழியருக்கு கேரள லாட்டரியில் ரூ.12 கோடி பரிசு

கேரளாவில் பூஜா பம்பர் லாட்டரி குலுக்கல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் முதல் பரிசு ரூ.12 கோடி கொல்லத்தில் விற்ற டிக்கெட்டுக்கு (எண்.ஜே.சி. 325526)விழுந்தது . முதல் பரிசு விழுந்த டிக்கெட்டை கருணாகப்பள்ளியை சேர்ந்த… Read More »பால்பண்ணை ஊழியருக்கு கேரள லாட்டரியில் ரூ.12 கோடி பரிசு

நாடாளுமன்றத்தை நோக்கி விவசாயிகள் பேரணி…..டில்லியில் போலீஸ் குவிப்பு

வேளாண் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ உத்திரவாதம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ‘டில்லிக்கு செல்வோம்’ போராட்டத்தை பஞ்சாப் விவசாயிகள் தொடங்கியுள்ளனர். சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய சங்கங்களைச்… Read More »நாடாளுமன்றத்தை நோக்கி விவசாயிகள் பேரணி…..டில்லியில் போலீஸ் குவிப்பு

தென்னக ரயில்களின் தரம் மிக மோசம்…. மக்களவையில் கனிமொழி குற்றச்சாட்டு

  • by Authour

திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி கருணாநிதி எம்.பி.  மக்களவையில் பேசியதாவது… வழக்கம்போல ஒன்றிய அரசு அனைத்து அதிகாரங்களையும் தனது கையில் எடுத்துக்கொண்டு, நாடாளுமன்றத்தில் மற்றவர்கள் என்ன செய்யவேண்டும் என கட்டளையிடுவதைபோலவே ரயில்வே திருத்த… Read More »தென்னக ரயில்களின் தரம் மிக மோசம்…. மக்களவையில் கனிமொழி குற்றச்சாட்டு

திருமண நாளில் கொலை செய்யப்பட்ட மாஜி ராணுவ அதிகாரி, மனைவி …. மகன் வெறிச்செயல்

  • by Authour

டெல்லியில்  மாஜி ராணுவ அதிகாரி, அவரது மனைவி, மகள் என 3 பேரும் வீட்டின் படுக்கையறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்த சம்பவம் தொடர்பாக அந்த தம்பதியின் மகன் அர்ஜுன் டில்லி… Read More »திருமண நாளில் கொலை செய்யப்பட்ட மாஜி ராணுவ அதிகாரி, மனைவி …. மகன் வெறிச்செயல்

“நா.த.க. கண்காணிக்க வேண்டிய பிரிவினைவாத இயக்கம்” வருண்குமார் ஐபிஎஸ் “தைரிய பேச்சு”

சண்டிகரில் 5வது தேசிய ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இம்மாநாட்டில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். . இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட இளம் ஐபிஎஸ்… Read More »“நா.த.க. கண்காணிக்க வேண்டிய பிரிவினைவாத இயக்கம்” வருண்குமார் ஐபிஎஸ் “தைரிய பேச்சு”

உ.பி. எல்லையில்…….ராகுல்காந்தி தடுத்து நிறுத்தம்

  • by Authour

உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மசூதியை தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வுசெய்ய சென்றபோது வன்முறை ஏற்பட்டது.  இதில் 4 பேர் கொல்லப்பட்டனர்.வன்முறையால் பாதிக்கப்பட்ட  பகுதியில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் வன்முறை பாதித்த சம்பல் பகுதிக்கு… Read More »உ.பி. எல்லையில்…….ராகுல்காந்தி தடுத்து நிறுத்தம்

தொழில் நுட்ப கோளாறு…. BSLV C59 ராக்கெட் ஏவுதல் திடீர் ஒத்திவைப்பு

  • by Authour

ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து இன்று மாலை 4.08 மணிக்கு  ப்ரோபா3  செயற்கை கோள்களுடன்  பிஎஸ்எல்வி  சி 59 ராக்கெட்  விண்ணில் ஏவப்பட இருந்தது.  சூரியனின் கொரோனாவை ஆய்வு… Read More »தொழில் நுட்ப கோளாறு…. BSLV C59 ராக்கெட் ஏவுதல் திடீர் ஒத்திவைப்பு

மகாராஷ்ட்ராவில்….. பட்னாவிஸ் நாளை முதல்வராக பதவி ஏற்கிறார்

மகாராஷ்ட்ரா சட்டமன்றத்துக்கு நவம்பர் 20ம் தேதி தேர்தல் நடந்தது. 23ம் தேதி ரிசல்ட் அறிவிக்கப்பட்டது. இதில் பாஜக 132, ஷிண்டே கட்சி 57,  அஜித் பவார் கட்சி 41  இடங்களை பிடித்தது.   பாஜக தலைமையிலான… Read More »மகாராஷ்ட்ராவில்….. பட்னாவிஸ் நாளை முதல்வராக பதவி ஏற்கிறார்

error: Content is protected !!