Skip to content

இந்தியா

இளமையை மீட்டுத்தரும் எந்திரம்… முதியவர்களிடம் ரூ.35 கோடி பறித்த தம்பதி கைது

  • by Authour

உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள சாகேத் நகர் பகுதியில், ராஜீவ் குமார் துபே மற்றும் அவரது மனைவி ராஷ்மி துபே ஆகியோர் இணைந்து ‘ரிவைவல் வேர்ல்ட்’ என்றசிகிச்சை மையத்தைத் தொடங்கினர். அங்கு அவர்கள்… Read More »இளமையை மீட்டுத்தரும் எந்திரம்… முதியவர்களிடம் ரூ.35 கோடி பறித்த தம்பதி கைது

நாடு முழுவதும்…….இண்டிகோ விமான சேவை பாதிப்பு

இந்தியா முழுவதும் இன்றுஇண்டிகோ விமான சேவை பாதிக்கப்பட்டது.   கணினியில் ஏற்பட்ட தொழில் நுட்ப  கோளாறு காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டதால்,  விமான டிக்கெட்கள்  முன்பதிவு செய்ய முடியவில்லை.  விமானத்தில் ஏறவும் முடியவில்லை என பயணிகள்… Read More »நாடு முழுவதும்…….இண்டிகோ விமான சேவை பாதிப்பு

5 மாநிலங்களில் என்ஐடி அதிரடி சோதனை

என்.ஐ.ஏ.வுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், ஜம்மு-காஷ்மீர், மராட்டியம், டில்லி, உத்தர பிரதேசம் மற்றும் அசாம் ஆகிய 5 மாநிலங்களில் 22 இடங்களில்  இன்று என்ஐஏ சோதனை நடக்கிறது.பயங்கரவாத சதித்திட்டம் பற்றிய விசாரணையின் முக்கிய… Read More »5 மாநிலங்களில் என்ஐடி அதிரடி சோதனை

அரியானா தேர்தல்….11 மணி நிலவரம்….22.70 சதவீத வாக்குகள் பதிவு

  • by Authour

அரியானா மாநில சட்டமன்றத் தேர்தல் இன்று நடக்கிறது. மொத்தமுள்ள  90 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 9 மணி நிலவரப்படி 9.53சதவீத வாக்குப்பதிவாகியுள்ளது. 11 மணி அளவில் 22.70 சதவீத… Read More »அரியானா தேர்தல்….11 மணி நிலவரம்….22.70 சதவீத வாக்குகள் பதிவு

சட்டீஸ்கர்…..மாவோயிஸ்ட் ஒழிப்பு வேட்டை….. பலி எண்ணிக்கை 36 ஆனது

சட்டீஸ்கரின் தண்டேவாடா மாவட்டத்தில் உள்ள அபுஜ்மத் வனப்பகுதியில்நேற்று நடைபெற்ற என்கவுன்ட்டரில் 36 மாவோயிஸ்ட்கள் உயிரிழந்தனர். அவர்களிடம் இருந்த ஏ.கே.47, எஸ்எல்ஆர் ரக துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன. சட்டீஸ்கரின் தண்டேவாடா மாவட்டத்தில் உள்ள அபுஜ்மத்… Read More »சட்டீஸ்கர்…..மாவோயிஸ்ட் ஒழிப்பு வேட்டை….. பலி எண்ணிக்கை 36 ஆனது

பாஸ்போர்ட் இணையதளம்…..7ம் தேதி காலை வரை இயங்காது

பாஸ்போர்ட்  இணையதளம் வரும் அக்.7-ம் தேதி காலை வரை இயங்காது என சென்னை மண்டல பாஸ்போர்ட்  அதிகாரி தெரிவித்துள்ளாா். இது குறித்து, அவா் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது: தொழில்நுட்ப பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட உள்ளதன்… Read More »பாஸ்போர்ட் இணையதளம்…..7ம் தேதி காலை வரை இயங்காது

அரியானா வாக்குப்பதிவு விறுவிறுப்பு…..

அரியானா  சட்டப்பேரவைத் தேர்தல்  இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மாநிலத்தில் மொத்தமுள்ள 90 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு  மாலை 6 மணி வரையில் நடக்கவுள்ளது. தோ்தலில் வாக்களிக்க 2… Read More »அரியானா வாக்குப்பதிவு விறுவிறுப்பு…..

இளமை ஆசை காட்டி.. 35 கோடியை அபேஸ் செய்த தம்பதிக்கு வலை..

  • by Authour

கான்பூரின் கித்வாய் நகரில் ‘ரிவிவல் வேர்ல்டு’ எனும் பெயரில் தெரபி சென்டரை ஒரு தம்பதியினர் நடத்தி வந்தனர்.  இவர்கள், அப்பகுதியைச் சேர்ந்த வயது முதிர்ந்தவர்களிடம், கான்பூரில் மாசுபாடு அதிகரித்திருப்பதால், வயது முதிர்வு அதிகரித்து வருவதாகவும்,… Read More »இளமை ஆசை காட்டி.. 35 கோடியை அபேஸ் செய்த தம்பதிக்கு வலை..

நடிகை சமந்தாவிடம் மன்னிப்பு கேட்டு கதறிய அமைச்சர்…. பரபரப்பு

  • by Authour

நடிகை சமந்தா உள்ளிட்ட நடிகைகளையும், வி.ஆர்.எஸ். கட்சியின் செயல்தலைவரும், சந்திரசேகரராவின் மகனுமான கே.டி.ராமராவையும் தொடர்புபடுத்திப் தெலுங்கானா வனத்துறை அமைச்சர் கொண்டா சுரேகா விமர்சனம் செய்திருந்தார். நடிகைகளின் தொலைபேசி உரையாடலை ராமராவ் ஒட்டுக்கேட்டார் என்றும் அதை… Read More »நடிகை சமந்தாவிடம் மன்னிப்பு கேட்டு கதறிய அமைச்சர்…. பரபரப்பு

நவராத்திரி விழா இன்று தொடங்கியது….. பிரதமர் மோடி வாழ்த்து

  • by Authour

நாடு முழுவதும் நவராத்திரி விழா இன்று தொடங்கி வரும் 12ம் தேதி தசராவுடன் நிறைவடைகிறது. இன்று தொடங்கியுள்ள நவராத்திரி விழாவையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ்… Read More »நவராத்திரி விழா இன்று தொடங்கியது….. பிரதமர் மோடி வாழ்த்து

error: Content is protected !!