Skip to content

இந்தியா

ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்…. பிரதமர் மோடியுடன் சந்தி்ப்பு

நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட  ஜார்கண்ட் முதல்வர்  ஹேமந்த் சோரனுக்கு  அந்த மாநில ஐகோர்ட் ஜாமீன் வழங்கியது. இதைத்தொடர்ந்து அவர் சிறையில் இருந்து வெளியே வந்து மீண்டும் முதல்வராக பதவியேற்றார். இந்த நிலையில்… Read More »ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்…. பிரதமர் மோடியுடன் சந்தி்ப்பு

விருந்தில் அசைவம் இல்லாததால் அடிதடி… திருமணம் நிறுத்தம்…

  • by Authour

உத்தரபிரதேச மாநிலம் டியோரியா மாவட்டம் ஆனந்த் நகர் கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ் சர்மா. இவரது மகள் சுஷ்மா. அபிஷேக் சர்மா என்ற நபருக்கும் சுஷ்மாவிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு  (11ம் தேதி) வியாழக்கிழமை திருமணம் நடைபெறவிருந்தது.… Read More »விருந்தில் அசைவம் இல்லாததால் அடிதடி… திருமணம் நிறுத்தம்…

இந்தியா முழுவதும் …..11 தொகுதிகளில் இந்தியா கூட்டணி முந்துகிறது…. பாஜக 2

தமிழ்நாட்டில்  விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் 10ம் தேதி நடந்தது. அதுபோல  இந்தியாவில் மேலும்6 மாநிலங்களில் 12 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தது.  13 தொகுதிகளிலும் இன்று வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது.  தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி… Read More »இந்தியா முழுவதும் …..11 தொகுதிகளில் இந்தியா கூட்டணி முந்துகிறது…. பாஜக 2

கருணாநிதி உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் வெளியீடு

  • by Authour

தமிழகத்தில் 5 முறை  முதல்வரராகவும், 50 ஆண்டுகாலம் திமுக தலைவராகவும் இருந்த கருணாநிதிக்கு இப்போது நூற்றாண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.  அவரது சேவை மற்றும் அரசியல், சமூக பணிகளை கவுரவிக்கும் வகையில் மத்திய… Read More »கருணாநிதி உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் வெளியீடு

ஜூன் 25 இனி ‘அரசியலமைப்பு படுகொலை தினம்’ மத்திய அரசு அறிவிப்பு..

அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட ஜூன் 25-ம் தேதி இனி ‘அரசியலமைப்பு படுகொலை தினம்’ ஆக கடைப்பிடிக்கப்படும் என்று மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதையடுத்து,… Read More »ஜூன் 25 இனி ‘அரசியலமைப்பு படுகொலை தினம்’ மத்திய அரசு அறிவிப்பு..

செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு….22ம் தேதிக்கு ஒத்திவைப்பு

  • by Authour

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு  சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  இவர் ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில்  அமலாக்கத்துறை  தொடர்ந்து  வாய்தா கேட்டு இழுத்தடித்து வருகிறது. இன்று … Read More »செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு….22ம் தேதிக்கு ஒத்திவைப்பு

2060ல் இந்திய மக்கள் தொகை 170 கோடியாக உயரும்

  • by Authour

ஐ.நா.வின் உலக மக்கள் தொகை மதிப்பீடுகள் என்ற ஆய்வறிக்கை அமெரிக்காவின் நியூயார்க்கில் வெளியிடப்பட்டது. தற்போது 145 கோடியாக இருக்கும் இந்திய மக்கள் தொகை 2054-ல் 169 கோடியாக அதிகரிக்கும் என்று ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2060-ம்… Read More »2060ல் இந்திய மக்கள் தொகை 170 கோடியாக உயரும்

அம்பானி மகன் திருமணம்….. பிரபலங்கள் வருகை…..மும்பை விழாக்கோலம்

  • by Authour

உலக பணக்காரர்களில் ஒருவரும், பிரபல இந்திய தொழில் அதிபருமான முகேஷ் அம்பானி-நீடா அம்பானி தம்பதிக்கு ஆகாஷ் அம்பானி, ஆனந்த் அம்பானி என்ற 2 மகன்களும், இஷாஅம்பானி என்ற மகளும் உள்ளனர். இதில் ஆகாஷ் அம்பானி,… Read More »அம்பானி மகன் திருமணம்….. பிரபலங்கள் வருகை…..மும்பை விழாக்கோலம்

இளநிலை மருத்துவபடிப்பு கலந்தாய்வு……… ஜூலை 3வது வாரம் தொடங்கும்

  • by Authour

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வு கடந்த மே 5-ம் தேதி நடைபெற்றது. இத்தேர்வில் 1,563 பேருக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், வினாத்தாள் கசிவு, ஆள் மாறாட்டம், 67… Read More »இளநிலை மருத்துவபடிப்பு கலந்தாய்வு……… ஜூலை 3வது வாரம் தொடங்கும்

சென்னையை சேர்ந்த பெண் ஐஆர்எஸ் அதிகாரி……. ஆணாக மாறினார்

  • by Authour

தெலங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் உள்ள சுங்க வரி மற்றும் சேவை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாய ஆணையர் அலுவலகத்தில் இணை ஆணையராக பணியாற்றி வந்த அனுசுயா என்ற பெண் அதிகாரி, அனுகதிர் சூர்யா என்ற… Read More »சென்னையை சேர்ந்த பெண் ஐஆர்எஸ் அதிகாரி……. ஆணாக மாறினார்

error: Content is protected !!