Skip to content

இந்தியா

புதுவை கவர்னரிடம்….. அதிமுக மனு

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்றுள்ள கைலாஷ்நாதனை அதிமுக மாநிலச்செயலர் அன்பழகன் இன்று சந்தித்துப் பேசினார். அப்போது ஆளுநரிடம் அவர் அளித்த மனு விவரம்: “ மத்திய அரசால் நியமிக்கப்பட்ட 16-வது நிதி ஆணையத்தின் பரிந்துரையில்… Read More »புதுவை கவர்னரிடம்….. அதிமுக மனு

சோதனை மேல் சோதனை…… வயநாடு அருகே நிலஅதிர்வு…. மக்கள் அச்சம்

  • by Authour

கேரள மாநிலம் வயநாடு மற்றும் அதனையொட்டிய  பகுதிகளில் கடந்த 11 தினங்களுக்கு முன்  நிலச்சரி்வு ஏற்பட்டு 400க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர்.  இன்னும் பலரை காணவில்லை.  அந்த பகுதிகளில்  நிவாரணப்பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.… Read More »சோதனை மேல் சோதனை…… வயநாடு அருகே நிலஅதிர்வு…. மக்கள் அச்சம்

மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன்…… உச்சநீதிமன்றம் அதிரடி

  • by Authour

டில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை  கைது செய்தது. இவர்  ஒன்றரை வருடமாக டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.  அவர் ஜாமீன் வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில்… Read More »மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன்…… உச்சநீதிமன்றம் அதிரடி

மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு..

  • by Authour

டில்லி ஆம் ஆத்மி அரசின் புதிய மதுபான கொள்கை வழக்கில் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அமலாக்கத்துறை கைது செய்து திகார் சிறையில் அடைத்தது. இவர்… Read More »மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு..

ரூ 20 லட்சம் லஞ்சம்.. அமலாக்கத்துறை உதவி இயக்குனர் கைது..

  • by Authour

மும்பையில் உள்ள பிரபல நகைக்கடையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஆக.,3, 4 ஆகிய தேதிகளில் சோதனை நடத்தினர். அப்போது அமலாக்கத்துறை உதவி இயக்குநர் சந்தீப் சிங் யாதவ், நகைக்கடை உரிமையாளரிடம் ரூ.25 லட்சம் லஞ்சம்… Read More »ரூ 20 லட்சம் லஞ்சம்.. அமலாக்கத்துறை உதவி இயக்குனர் கைது..

வக்பு வாரிய சட்டதிருத்தம்….திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

  • by Authour

வக்பு சட்டத்திருத்த மசோதாவை  மத்திய  அமைச்சர் கிரண் ரிஜிஜூ  இன்று மக்களவையில் தாக்கல் செய்தார். இதற்கு திமுக. காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் பேசியதாவது:  ஒன்றிய அரசு… Read More »வக்பு வாரிய சட்டதிருத்தம்….திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

மாநிலங்களவையில் இருந்து வெளியேறிய ஜெகதீப் தன்கர்

  • by Authour

மேற்கு வங்க கவர்னராக இருந்த ஜெகதீப் தன்கர்,  தற்போது துணை ஜனாதிபதியாக,மாநிலங்களவை தலைவராக இருக்கிறார். கவர்னராக இருந்தபோது அவர் மேற்கு வங்க அரசுக்கு நாளும் தலைவலியாக இருந்தார் என அந்த கட்சியினர் புகார் கூறி… Read More »மாநிலங்களவையில் இருந்து வெளியேறிய ஜெகதீப் தன்கர்

மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் காலமானார்

  • by Authour

மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா  இன்று  கொல்கத்தாவில் காலமானார். மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த  அவருக்கு வயது 80. மேற்கு வங்கத்தில் தொடர்ச்சியாக 5 முறை முதல்வராக  இருந்த மார்க்சிய கம்யூனிஸ்ட்… Read More »மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் காலமானார்

மண மாலை வாடும் முன் மணமகள் கொலை … மணமகன் உயிர் ஊசல்

  • by Authour

கர்நாடக மாநிலம் கோலார் தங்கவயல் ஆண்டர்சன்பேட்டை போலீஸ் எல்லைக்குட்பட்ட  செம்பரகானஹள்ளி கிராமத்தை சேர்ந்த நவீன்குமாரும்,  லிகிதா ஸ்ரீ என்பவரும் காதலித்து வந்தனர்.  இதனையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.இவர்களது திருமணத்துக்கு இரு… Read More »மண மாலை வாடும் முன் மணமகள் கொலை … மணமகன் உயிர் ஊசல்

இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் … நாகை மீனவர்கள் படுகாயம்

  • by Authour

நாகை மாவட்டம் வேதாரண்யம்   அடுத்த ஆறுக்காட்டுதுறையில்  இருந்து நேற்று மதியம் விமலா என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் ஆறுக்காட்டுத் துறையைச் சார்ந்த பாக்கியராஜ், அமுதகுமார், அன்பழகன், ஜானகிராமன், நாகராஜ் ஆகிய 5 பேர் மீன்பிடிக்க… Read More »இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் … நாகை மீனவர்கள் படுகாயம்

error: Content is protected !!