Skip to content

இந்தியா

1,563 மாணவர்களுக்கு நாளை ‘நீட்’ மறு தேர்வு..

நீட் தேர்வு கடந்த மே 5ல் நடந்தது. இத்தேர்வை, 24 லட்சம் பேர் எழுதினர். ஜூன் 4ல் வெளியான நீட் முடிவுகளில், 67 மாணவர்கள் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்றனர். சில மையங்களில், மாணவர்களுக்கு… Read More »1,563 மாணவர்களுக்கு நாளை ‘நீட்’ மறு தேர்வு..

காரைக்கால்….மாங்கனித்திருவிழா…. மாங்கனி இறைத்து நேர்த்திக்கடன்

  • by Authour

காரைக்கால் சுந்தரம்பாள் உடனாய ஸ்ரீகைலாசநாத சுவாமி கோவில்(காரைக்கால் அம்மையார் கோவில்) ஆண்டுேதாறும் நடத்தப்படும் திருவிழா மாங்கனி திருவிழா.  இந்த விழா   ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம், பௌர்ணமி அன்று மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மாங்கனித்… Read More »காரைக்கால்….மாங்கனித்திருவிழா…. மாங்கனி இறைத்து நேர்த்திக்கடன்

தண்ணீர் கேட்டு….. டில்லி மந்திரி அதிஷி உண்ணாவிரதம்

  • by Authour

தலைநகர் டில்லியில் சமீப காலமாக மோசமான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அரியானா மாநிலத்தில் இருந்து டெல்லிக்கு திறந்து விடப்படும் தண்ணீரை அரியானா அரசு முழுமையாக திறந்து விடாதததன் காரணமாகவே இந்த தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக… Read More »தண்ணீர் கேட்டு….. டில்லி மந்திரி அதிஷி உண்ணாவிரதம்

கெஜ்ரிவால் ஜாமீனுக்கு டில்லி ஐகோர்ட் தடை

  • by Authour

டில்லி முதல்வர் கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் தாக்கல் செய்த  ஜாமீன் மனுவை விசாரித்த டில்லி கோர்ட்  நேற்று அவருக்கு ஜாமீன் வழங்கியது.  இதை  எதிர்த்து அமலாக்கத்துறை டில்லி ஐகோர்ட்டில்  உடனடியாக மேல்முறையீடு… Read More »கெஜ்ரிவால் ஜாமீனுக்கு டில்லி ஐகோர்ட் தடை

வடமாநிலங்களில் வெளுத்து வாங்கும் வெயில்.. பலி 110

கோடை கால பாதிப்புகள் தென்மாநிலங்களில் குறைய ஆரம்பித்துள்ள நிலையில் வட மாநிலங்களில் வெயில் வெளுத்து வாங்குகிறது. குறிப்பாக டில்லி, உத்தரபிரதேசம், ஹரியானா, உத்தரகண்ட், ஜார்க்கண்ட், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் வெப்ப அலை வீசி வருவதால்… Read More »வடமாநிலங்களில் வெளுத்து வாங்கும் வெயில்.. பலி 110

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை ரூ.117 உயர்வு

  • by Authour

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. இதில் 14 வகை காரீப் பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயித்து மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்படி நெல், பருத்தி,… Read More »நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை ரூ.117 உயர்வு

நீட் வினாத்தாள் விற்பனை கும்பலின் தலைவர் பீகார் அமைச்சர்…..

பீகார் மாநில அமைச்சர் ஒருவரே நீட் வினாத்தாள் விற்பனை கும்பலின் தலைவராக செயல்பட்டது தற்போது அம்பலமாகி இருக்கிறது. நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே மாதம் 5-ந் தேதி நடைபெற்றது. இந்த நீட் நுழைவுத்… Read More »நீட் வினாத்தாள் விற்பனை கும்பலின் தலைவர் பீகார் அமைச்சர்…..

இரிடியம் தருவதாக ரூ.11 கோடி மோசடி….2 பேர் கைது…. முக்கியபுள்ளி தப்பி ஓட்டம்

  • by Authour

கேரள மாநிலம் வயநாட்டைச் சேர்ந்தவர் சிராஜுதீன் தொழிலதிபர். இவரிடம் கோவை குனியமுத்தூரை சேர்ந்த பெரோஸ்கான் என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இரிடியம் வாங்கித் தருவதாக கூறி உள்ளார். இதற்காக அவர் சிராஜுதீனிடம் ரூபாய் 11… Read More »இரிடியம் தருவதாக ரூ.11 கோடி மோசடி….2 பேர் கைது…. முக்கியபுள்ளி தப்பி ஓட்டம்

3 புதிய குற்றவியல் சட்டங்களை நிறுத்திவைக்கவும்…. மத்திய அரசுக்கு முதல்வர் கோரிக்கை

  • by Authour

புதிதாக இயற்றிய 3 குற்றவியல் சட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். முதல்வர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: தற்போதுள்ள இந்திய தண்டனைச்… Read More »3 புதிய குற்றவியல் சட்டங்களை நிறுத்திவைக்கவும்…. மத்திய அரசுக்கு முதல்வர் கோரிக்கை

மனைவி இறந்ததும், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்த ஐபிஎஸ் அதிகாரி

  • by Authour

அசாம் மாநிலத்தின் உள்துறை செயலாளராக பணியாற்றி வந்தவர் ஷிலாதித்யா சேத்தியா. ஐ பி எஸ் அதிகாரியான இவர் அசாமின் பல்வேறு மாவட்டங்களில் போலீஸ் சூப்பிரண்டாகபணியாற்றி வந்தார். இந்த நிலையில் ஷிலாதித்யா சேத்தியாவின் மனைவி நீண்ட… Read More »மனைவி இறந்ததும், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்த ஐபிஎஸ் அதிகாரி

error: Content is protected !!