Skip to content

இந்தியா

மேற்கு வங்க ரயில் விபத்து….. 5 பேர் பலி

  • by Authour

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது இன்று காலை 8. 30 மணிக்கு  சரக்கு ரயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. சியால்டா செல்லும் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் விபத்துக்குள்ளானது. டார்ஜிலிங்… Read More »மேற்கு வங்க ரயில் விபத்து….. 5 பேர் பலி

ராகுல் இன்று ராஜினாமா…………வயநாடு தொகுதியில் பிரியங்கா போட்டியா?

  • by Authour

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி, கேரளாவின் வயநாடு தொகுதியில் மீண்டும் போட்டியிட்டார். இதன் வாக்குப்பதிவு முடிந்த நிலையில் அவர், காங்கிரசின் கோட்டையான உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலியிலும் வேட்புமனு தாக்கல் செய்தார்.… Read More »ராகுல் இன்று ராஜினாமா…………வயநாடு தொகுதியில் பிரியங்கா போட்டியா?

பாபர் மசூதி இடிப்பு ………பாடப்பகுதி நீக்கம் ஏன்? என்.சி.இ.ஆர்.டி. தலைவர் விளக்கம்

  • by Authour

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) தயாரித்த 12-ம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடப்புத்தகத்தில், குஜராத் கலவரம் பற்றிய பகுதி நீக்கப்பட்டுள்ளது. பாபர் மசூதி இடிப்பு பற்றிய பாடப்பகுதி நீக்கப்பட்டுள்ளது. பாபர்… Read More »பாபர் மசூதி இடிப்பு ………பாடப்பகுதி நீக்கம் ஏன்? என்.சி.இ.ஆர்.டி. தலைவர் விளக்கம்

கோர்ட்டில் கெஜ்ரிவால் பேசியது எப்படி வீடியோவாக வந்தது ? சுனிதாவுக்கு நோட்டீஸ்

  • by Authour

டில்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில், முதல்வர் கெஜ்ரிவால் கைதாகி திஹார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இது தொடர்பாக வைபவ் சிங் என்ற வழக்கறிஞர் டில்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்… Read More »கோர்ட்டில் கெஜ்ரிவால் பேசியது எப்படி வீடியோவாக வந்தது ? சுனிதாவுக்கு நோட்டீஸ்

பலத்காரம், ஆபாச வீடியோ…… விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கும் தேவகவுடா பேரன்

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின்  பேரனும், தற்போதைய மத்திய அமைச்சர் குமாரசாமியின் அண்ணன் மகனுமான ஹாசன் மாவட்ட முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா மீது  கர்நாடக மாநிலத்தில் 3 பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டு எஸ்.ஐ.டி… Read More »பலத்காரம், ஆபாச வீடியோ…… விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கும் தேவகவுடா பேரன்

குவைத் தீ விபத்தில் இறந்த உடல்களை தமிழகம் கொண்டு வர …… கொச்சியில் ஆம்புலன்ஸ் தயார்

  • by Authour

குவைத்தில் உள்ள பிரபல கட்டுமான நிறுவனமான என்.பி.டி.சி. நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி கவர்னரகத்துக்கு உட்பட்ட மங்காப்பில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். 7… Read More »குவைத் தீ விபத்தில் இறந்த உடல்களை தமிழகம் கொண்டு வர …… கொச்சியில் ஆம்புலன்ஸ் தயார்

தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மீண்டும் அஜித் தோவல்…

மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. நாட்டின் பிரதமராக 3-வது முறையாக நரேந்திர மோடி பதவியேற்றார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சர்களும் தற்போது பொறுப்புகளை ஏற்று வருகின்றனர். இந்த நிலையில் நாட்டின்… Read More »தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மீண்டும் அஜித் தோவல்…

அருணாச்சல்….பிமா கண்டு 3ம் முறையாக முதல்வர் ஆனார்

மக்களவை தேர்தலுடன் அருணாசல பிரதேச சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடந்தது.  மொத்தம் உள்ள 60 தொகுதிகளில்   பாஜக 46 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து நடந்த பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில்  பிமா கண்டு மீண்டும் முதல்வராக… Read More »அருணாச்சல்….பிமா கண்டு 3ம் முறையாக முதல்வர் ஆனார்

கருணை மதிப்பெண் பெற்ற 1563 பேருக்கு மீண்டும் நீட் தேர்வு…… உச்சநீதிமன்றம்

  • by Authour

நீட் தேர்வில்  ஒவ்வொரு ஆண்டும் குளறுபடிகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமான குளறுபடிகள்  ஏற்பட்டது. 1563 பேருக்கு கருணை மதிப்பெண்  வழங்கப்பட்டது. இதனால் இவர்கள் முதலிடம் பிடித்தனர்.… Read More »கருணை மதிப்பெண் பெற்ற 1563 பேருக்கு மீண்டும் நீட் தேர்வு…… உச்சநீதிமன்றம்

குவைத் தீ….கேரளாவை சேர்ந்த 11 பேர் பலி…. உடலை கொண்டு வர அமைச்சரவை ஆலோசனை

  • by Authour

 குவைத் நாட்டின் தெற்கு அகமதி மாகாணத்தில் மங்கஃப் நகரத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில்  நேற்று அதிகாலை   ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சுமார் 49 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 40 பேர் இந்தியர்கள் என்பது… Read More »குவைத் தீ….கேரளாவை சேர்ந்த 11 பேர் பலி…. உடலை கொண்டு வர அமைச்சரவை ஆலோசனை

error: Content is protected !!