Skip to content

இந்தியா

இன்று மாலை மோடி முன்றாவது முறையாக நாட்டின் பிரதமராக பதவியேற்கிறார்

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. இதையடுத்து இன்று மாலை 7.15 மணியளவில் புதுடில்லி ராஷ்டிரபதி பவனில் நடக்கும்… Read More »இன்று மாலை மோடி முன்றாவது முறையாக நாட்டின் பிரதமராக பதவியேற்கிறார்

எதிர்கட்சித்தலைவராகிறார் ராகுல்.. ?

காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் டில்லியில் இன்று நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, கே.சி.வேணுகோபால், ப.சிதம்பரம், அம்பிகா… Read More »எதிர்கட்சித்தலைவராகிறார் ராகுல்.. ?

சத்தீஸ்கரில் 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக, பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது நக்சலைட்டுகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கி… Read More »சத்தீஸ்கரில் 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

அரசு நடத்த பெரும்பான்மை தேவையில்லை….என்டிஏ தலைவரான மோடி பேச்சு

பாஜக அரசு வரும் 9ம் தேதி் மூன்றாம் முறையாக பதவி ஏற்கிறது. இதையொட்டி பா.ஜனதா உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் புதிய எம்.பி.க்கள் , முக்கிய தலைவர்கள் கூட்டம்  டில்லியில் நாடாளுமன்றத்தில் இன்று… Read More »அரசு நடத்த பெரும்பான்மை தேவையில்லை….என்டிஏ தலைவரான மோடி பேச்சு

பாஜக கூட்டணி கட்சி எம்.பிக்கள் கூட்டம்…..மோடி பிரதமராக தேர்வு செய்யப்படுகிறார்

சர்வதேச அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இந்திய நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் கடந்த 4-ந்தேதி வெளியாகின. இதில் மத்தியில் ஆளும் பா.ஜனதா உள்பட  எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மொத்தமுள்ள 543 இடங்களில் 240… Read More »பாஜக கூட்டணி கட்சி எம்.பிக்கள் கூட்டம்…..மோடி பிரதமராக தேர்வு செய்யப்படுகிறார்

டில்லியில் நாளை……காங். செயற்குழு கூட்டம்…..முக்கிய தீர்மானங்கள் என்ன?

2019 மக்களவை தேர்தலில் காங்கிரஸுக்கு 52 எம்.பி.க்கள் மட்டுமே இருந்தனர். இந்நிலையில், தற்போது நடந்து முடிந்துள்ள மக்களவை தேர்தலில், கருத்து கணிப்புகளை பொய்யாக்கி, காங்கிரஸ் கட்சி 99 இடங்களில் வென்று,2-வது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.… Read More »டில்லியில் நாளை……காங். செயற்குழு கூட்டம்…..முக்கிய தீர்மானங்கள் என்ன?

அயோத்தியில் பாஜக தோல்வி ஏன்? அகிலேஷ் யாதவ் பேட்டி

2024 -மக்களவைத் தேர்தலில் பாஜகவின் பிரதான பிரசாரமாக அயோத்தி ராமர் கோவில் இருந்தது. இதனால், ராமர் கோவில் அமைந்துள்ள அயோத்தியில்(பைசாபாத் தொகுதி) பாஜகவிற்கு பெரிய அளவில் வெற்றி கிடைக்கும் என நினைத்தனர்.  தேர்தலுக்காகவே பாஜகவினர்… Read More »அயோத்தியில் பாஜக தோல்வி ஏன்? அகிலேஷ் யாதவ் பேட்டி

விவசாயிகள் குறித்து விமர்சனம்…..பாஜ எம்.பி…….நடிகை கங்கனாவுக்கு ‘ பளார்’ விட்ட பெண் போலீஸ்……

நாடாளுமன்ற தேர்தலில் இமாசல பிரதேச மாநிலம் மண்டி தொகுதியில் பிரபல நடிகை கங்கனா ரணாவத் பா.ஜனதா வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.இந்த நிலையில் டில்லி செல்வதற்காக கங்கனா ரணாவத் நேற்று சண்டிகர் விமான நிலையத்துக்கு … Read More »விவசாயிகள் குறித்து விமர்சனம்…..பாஜ எம்.பி…….நடிகை கங்கனாவுக்கு ‘ பளார்’ விட்ட பெண் போலீஸ்……

பங்கு சந்தையில் ரூ.38 லட்சம் கோடி இழப்பு.. ராகுல் குற்றச்சாட்டு

டில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் ராகுல் நிருபர்களுக்கு அளித்த பேட்டி..பங்கு சந்தையில் ஊழல் நடந்துள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் திட்டமிட்டு முறைகேடு செய்யப்பட்டுள்ளது. பங்கு சந்தையில் லாபம் ஈட்டுவதற்காக கருத்துக்கணிப்பை திரித்துள்ளனர்.… Read More »பங்கு சந்தையில் ரூ.38 லட்சம் கோடி இழப்பு.. ராகுல் குற்றச்சாட்டு

மக்களவையில் 267 எம்.பிக்கள் புதுமுகங்கள்

நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலில், ஆளும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா… Read More »மக்களவையில் 267 எம்.பிக்கள் புதுமுகங்கள்

error: Content is protected !!