Skip to content

இந்தியா

மக்களவை……பெண் எம்.பிக்கள் எண்ணிக்கை குறைந்தது

18 மக்களவை தேர்தல் முடிந்து 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 543 எம்.பிக்களில்  73 பேர் பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.  இதில் பாஜக 30, காங்கிரஸ் 14, திரிணாமுல் காங்கிரஸ் 11, சமாஜ்வாடி4, திமுக… Read More »மக்களவை……பெண் எம்.பிக்கள் எண்ணிக்கை குறைந்தது

நட்டாவுக்கு மந்திரி பதவி….. பாஜக தலைவராகிறார் சிவராஜ் சிங் சவுகான்

பாஜகவின் தேசிய தலைவராக இருப்பவர் ஜே.பி. நட்டா. இவரது பதவிகாலம் 2023 ஜனவரியிலேயே முடிந்து விட்டது. தேர்தலுக்காக ஒரு வருடம் பதவி நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் புதிய அமைச்சரவையில்நட்டா அமைச்சராக்கப்படுகிறார்.  அவருக்கு பதில் மத்திய… Read More »நட்டாவுக்கு மந்திரி பதவி….. பாஜக தலைவராகிறார் சிவராஜ் சிங் சவுகான்

சிறந்த கல்வி நிறுவனங்கள் தரவரிசை.. சென்னை ஐ.ஐ.டி.,க்கு 227வது இடம்..

க்யூ.எஸ்., எனப்படும், குவாக்கரெல்லி சைமன்ட்ஸ் என்ற தனியார் கல்வி ஆய்வு நிறுவனம், உலகின் சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது. 2025ம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.… Read More »சிறந்த கல்வி நிறுவனங்கள் தரவரிசை.. சென்னை ஐ.ஐ.டி.,க்கு 227வது இடம்..

தமிழிசை, முருகனுக்கு மத்திய அமைச்சரவையில் இடம்?

மக்களவை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து,  மத்தியில் கூட்டணி ஆட்சி அமைக்கிறது. இதற்காக கூட்டணி கட்சிகளின் ஆதரவு கடிதம் பெற்றுள்ளது. நாளை மறுதினம் 3வது முறையாக பிரதமராக மோடி பதவியேற்க உள்ளார். நடந்து முடிந்த… Read More »தமிழிசை, முருகனுக்கு மத்திய அமைச்சரவையில் இடம்?

புதிய எம்பிக்கள் பட்டியல்….. குடியரசு தலைவரிடம் இன்று வழங்குகிறது தேர்தல் ஆணையம்

இந்திய தலைமை தேர்தல் ஆணையர்  ராஜீவ்குமார் தலைமையிலான தேர்தல் ஆணையர்கள் இன்று மாலை 4 மணி அளவில் குடியரசு தலைவர் மாளிகைக்கு சென்று  சந்திக்கிறார்கள். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட நாடாளுமன்ற… Read More »புதிய எம்பிக்கள் பட்டியல்….. குடியரசு தலைவரிடம் இன்று வழங்குகிறது தேர்தல் ஆணையம்

தேர்தல் நடத்தை விதிகள் இன்று நள்ளிரவு 12 மணியுடன் முடிகிறது

நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் கமிஷன் கடந்த மார்ச் 16-ந் தேதி வெளியிட்டது. அன்றில் இருந்து தேர்தல் நடத்தை விதிகள் நாடு முழுவதும் அமலுக்கு வந்தன. தேர்தல் நடத்தை விதிகள் ஜூன் 6-ந் தேதி… Read More »தேர்தல் நடத்தை விதிகள் இன்று நள்ளிரவு 12 மணியுடன் முடிகிறது

என்னை பலிகடா ஆக்கிவிட்டார்கள்…. சுரேஷ்கோபியிடம் தோற்ற முரளிதரன்(காங்) உருக்கம்

கேரள மாநிலம் திருச்சூர் நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட நடிகர் சுரேஷ் கோபி வெற்றி பெற்றார். இதன் மூலம் கேரளாவில் பா.ஜனதா கால் பதித்தது. சுரேஷ் கோபியை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர்… Read More »என்னை பலிகடா ஆக்கிவிட்டார்கள்…. சுரேஷ்கோபியிடம் தோற்ற முரளிதரன்(காங்) உருக்கம்

என்டிஏ தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் மோடி..

டில்லியில் பிரதமரின் இல்லத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நிறைவுப்பெற்றது. அதில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, நட்டா, பீகார் முதல்வர் நிதீஷ்குமார், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு… Read More »என்டிஏ தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் மோடி..

சந்திரபாபு-நிதீஷ் மிரட்ட முடியாது.. வேற வழியில் ரூட் எடுக்கும் பாஜக..

லோக்சபா தேர்தலில் எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. பா.ஜ., மட்டும் தனித்து 240 இடங்கள் கிடைத்து உள்ளது. சந்திரபாபுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கு 16 தொகுதிகளும், நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு… Read More »சந்திரபாபு-நிதீஷ் மிரட்ட முடியாது.. வேற வழியில் ரூட் எடுக்கும் பாஜக..

7ம் தேதி பாஜக முதல்வர்கள் கூட்டம்……உ.பி. முதல்வருக்கு கல்தா கொடுக்க திட்டம்

மக்களவை தேர்தலில் பாஜக தனி மெஜாரிட்டி பெற முடியவில்லை. அதே நேரத்தில் இந்தியா கூட்டணி  எழுச்சி பெற்றுள்ளது. இந்த நிலையில் 8ம் தேதி பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. இதையொட்டி டில்லியில்  பாஜகவின் முதல்… Read More »7ம் தேதி பாஜக முதல்வர்கள் கூட்டம்……உ.பி. முதல்வருக்கு கல்தா கொடுக்க திட்டம்

error: Content is protected !!