Skip to content

தமிழகம்

தவெக தலைவர் விஜயை முஸ்லிம்கள் தவிர்க்க வேண்டும்- அகில இந்திய முஸ்லிம் ஜமாத் உத்தரவு

அகில இந்திய முஸ்லிம் ஜமாத்தின் தேசியத் தலைவரும், தாருல் இப்தாவின் தலைமை முப்தியுமான மவுலானா ஷாபுதீன் ரஸ்வி பரேல்வி, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் குறித்து பத்வா எனும் நோட்டீசை வெளியிட்டுள்ளார். பத்வா… Read More »தவெக தலைவர் விஜயை முஸ்லிம்கள் தவிர்க்க வேண்டும்- அகில இந்திய முஸ்லிம் ஜமாத் உத்தரவு

கரூர் ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்….

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அண்ணாசாலை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் உள்ள மூலவருக்கு சித்திரை மாத சங்கடஹரா சதுர்த்தி விழாவை முன்னிட்டு சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால்,தயிர், பஞ்சாமிர்தம்,… Read More »கரூர் ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்….

கரூர்.. சிறுமிக்கு பாலியல் தொல்லை..2 பேருக்கு 10ஆண்டும்…. 4 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூரில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் கடந்த 2020ம் ஆண்டு சிறுமியை கடத்தி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக தாந்தோன்றிமலையை சார்ந்த நிசாந்த் (வயது 24), அரவிந்த் (வயது… Read More »கரூர்.. சிறுமிக்கு பாலியல் தொல்லை..2 பேருக்கு 10ஆண்டும்…. 4 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை.

தேன் எடுக்க சென்ற 2 பேர் காட்டுயானை தாக்கி பலி….. அதிரப்பள்ளி வனப்பகுதியில் பரிதாபம்..

  • by Authour

கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி பகுதியை சுற்றி 50க்கும் மேற்பட்ட ஆதிவாசி பழங்குடி கிராமங்கள் உள்ளது. இவர்கள் வனப்பகுதியில் குடியிருந்து வருகின்றனர் வனப்பகுதியில் விளையும் பயிர் வகை தேன் மிளகு காப்பி… Read More »தேன் எடுக்க சென்ற 2 பேர் காட்டுயானை தாக்கி பலி….. அதிரப்பள்ளி வனப்பகுதியில் பரிதாபம்..

திருப்பத்தூர் அருகே 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…… டெய்லருக்கு 5 ஆண்டு சிறை…

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த காந்தி பேட்டை பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மகன் சம்பத் (45) தன்னுடைய வீட்டின் மேலே பேக் தைக்கும் கடை வைத்து டெய்லர் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில்… Read More »திருப்பத்தூர் அருகே 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை…… டெய்லருக்கு 5 ஆண்டு சிறை…

நாட்றம்பள்ளி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை… உறவுக்காரர் போக்சோவில் கைது…

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம்,  நாட்றம்பள்ளி அடுத்த புள்ளாநேரி பகுதியில் வசிப்பவர் மணி என்பவரது மகன் தமிழ்மணி(35). இவர் அதே பகுதியில் தன்னுடைய வீட்டின் எதிரே வசிக்கும் உறவுக்கார சிறுமியிடம் சுமார் ஒரு மாத காலமாக பாலியல்… Read More »நாட்றம்பள்ளி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை… உறவுக்காரர் போக்சோவில் கைது…

திருச்சி அருகே ஓடும் ரயிலில் பெண் திடீர் சாவு….

சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நேற்றைய தினம் தேரோட்டம் நடைபெற்றது. இதில், திருச்சி மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அந்தவகையில் திண்டுக்கல்லை சேர்ந்த ராமமூர்த்தி… Read More »திருச்சி அருகே ஓடும் ரயிலில் பெண் திடீர் சாவு….

மமக மாவட்ட செயலாளருக்கு அரிவாள் வெட்டு சம்பவம்… திருச்சியில் சிக்கிய 3 பேர்

  • by Authour

திருச்சி தென்னூர் ஜாகிர் உசைன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் அஷ்ரப் அலி (வயது 48). மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர். இவரது மகன் பாகா. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த முகமது யுவாஸ்,… Read More »மமக மாவட்ட செயலாளருக்கு அரிவாள் வெட்டு சம்பவம்… திருச்சியில் சிக்கிய 3 பேர்

தஞ்சையில் மக்கள் இயக்கங்கள் சார்பில் கண்டன ஆர்பாட்டம்

தஞ்சாவூர் ரயில் நிலைய முகப்பில் மீண்டும் பெரியகோயில் வடிவமைப்பை வைக்க வேண்டும். தற்போது வடநாட்டு மந்திர் கோயில் வடிவமைப்பை அகற்ற வேண்டும் என்று ரயில்வே துறை அமைச்சரை வலியுறுத்தி தஞ்சையில் மக்கள் இயக்கங்கள் சார்பில்… Read More »தஞ்சையில் மக்கள் இயக்கங்கள் சார்பில் கண்டன ஆர்பாட்டம்

வாடகை பணம் கேட்ட ஆத்திரம்…. பெண் கொடூரமாக கொலை…. சடலத்துடன் நடனமாடி வீடியோ…

  • by Authour

ராஜஸ்தானைச் சேர்ந்த புப்ராஜு சவுத்ரி மற்றும் கமலாதேவி தம்பதியினர் பல ஆண்டுகளுக்கு முன்பு ஐதராபாத்திற்கு குடிபெயர்ந்து குஷைகுடாவில் கிருஷ்ணாநகர் காலனியில் வசித்து வருகின்றனர். 10 வருடங்களுக்கு முன்பு, கமலாதேவியின் கணவர் புப்ராஜ் சவுத்ரி உடல்நலக்குறைவால்… Read More »வாடகை பணம் கேட்ட ஆத்திரம்…. பெண் கொடூரமாக கொலை…. சடலத்துடன் நடனமாடி வீடியோ…

error: Content is protected !!