Skip to content

தமிழகம்

மயிலாடுதுறை… அரசு பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை… அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்..

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.1.36 கோடியில் ஆறு கூடுதல் வகுப்பறைகள்கொண்டமிடி கட்டிடம் கட்டுவதற்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.… Read More »மயிலாடுதுறை… அரசு பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை… அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்..

திருப்பத்தூரில் விசிக சார்பில் தேர்தல் அங்கீகார அணி வகுப்பு… பானைகள் ஏந்தி கொண்டாட்டம்…

திருப்பத்தூரில் விசிக சார்பில் தேர்தல் அங்கீகார அணி வகுப்பு பானைகள் ஏந்தி கொண்டாட்டம்!வன்னியரசு பங்கேற்பு!அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை தேர்தல் ஆணையம் விடுதலை சிறுத்தை கட்சியை அங்கீகரித்ததன் காரணமாகவும் அண்ணல் அம்பேத்கரின் 134… Read More »திருப்பத்தூரில் விசிக சார்பில் தேர்தல் அங்கீகார அணி வகுப்பு… பானைகள் ஏந்தி கொண்டாட்டம்…

தஞ்சையில் நல்லேர் பூட்டி வயலில் பூஜை செய்த விவசாயிகள்

தமிழ்ப்புத்தாண்டு இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதுபோல விவசாயிகள் இன்று   வயல்களில் பூஜைகள் செய்து விவசாயம் செழிக்க  இறைவனை வேண்டினர். தமிழ்ப்புத்தாண்டையொட்டி நடக்கம் இந்த நிகழ்ச்சிக்கு நல்லேர் பூட்டுதல்… Read More »தஞ்சையில் நல்லேர் பூட்டி வயலில் பூஜை செய்த விவசாயிகள்

குளித்தலை அருகே மருதூர் காளியம்மன் கோவிலில்…. பால்குடம் எடுத்து பக்தர்கள் வழிபாடு….

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேட்டு மருதூர் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் மேட்டு மருதூர் கிராம பொதுமக்கள் சார்பாக தமிழ் புத்தாண்டு சித்திரை 1ஆம் தேதியை… Read More »குளித்தலை அருகே மருதூர் காளியம்மன் கோவிலில்…. பால்குடம் எடுத்து பக்தர்கள் வழிபாடு….

கோவை-காட்டூர் முத்துமாரியம்மனுக்கு பணம்- தங்க நகைகளால் அலங்காரம்…

  • by Authour

தமிழ் புத்தாண்டு சித்திரைக்கனி தினத்தை முன்னிட்டு அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி கோவை காட்டூர் பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் மூலஸ்தானம் முழுவதும் 100 ரூபாய் 200 ரூபாய் 500… Read More »கோவை-காட்டூர் முத்துமாரியம்மனுக்கு பணம்- தங்க நகைகளால் அலங்காரம்…

தமிழ்ப்புத்தாண்டு: தஞ்சை பெரியகோவிலில் சிறப்பு வழிபாடு

  • by Authour

தமிழ் வருடப் பிறப்பை முன்னிட்டு  தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் இன்று  அதிகாலை முதல் சிறப்பு அபிசேகங்கள் நடந்தது. தஞ்சை பெரிய கோவிலில் பெருவுடையார் திரு மேனிக்கு விபூதி, மஞ்சள், திரவியம், தேன், பஞ்சாமிர்தம்,… Read More »தமிழ்ப்புத்தாண்டு: தஞ்சை பெரியகோவிலில் சிறப்பு வழிபாடு

வாலாஜாநகரம் பெரியார் ஈ.வெ.ரா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி முப்பெரும் விழா … அமைச்சர் சிவசங்கர் பங்கேற்பு…

அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டம், வாலாஜாநகரம் பெரியார் ஈ.வெ.ரா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா மற்றும் நூற்றாண்டு விழாவினை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் துவக்கி வைத்து, நூற்றாண்டு நினைவுத் தூண் மற்றும்… Read More »வாலாஜாநகரம் பெரியார் ஈ.வெ.ரா ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி முப்பெரும் விழா … அமைச்சர் சிவசங்கர் பங்கேற்பு…

கணவனை கட்டையால் அடித்து கொன்ற மனைவி கைது….கரூரில் பரபரப்பு…

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூர், தில்லை நகர் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி சரண்யா. இவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்து 4 ஆண்டுகள் ஆகிறது. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இவர்களது மகன்… Read More »கணவனை கட்டையால் அடித்து கொன்ற மனைவி கைது….கரூரில் பரபரப்பு…

தமிழகத்தில், மீன்பிடி தடை காலம் இன்று நள்ளிரவு அமலுக்கு வருகிறது

  • by Authour

ஒவ்வொரு ஆண்டும் மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் வகையில் 61 நாட்கள் மீன்பிடிக்க தடைவிதிக்கப்படும். இதனை மீன்பிடி தடைக்காலம் என அழைப்பார்கள். இருந்த போதிலும் இந்த மீன்பிடி தடைக்காலத்தில் விசைப்படகுகளை தவிர  சிறிய ரக நாட்டு… Read More »தமிழகத்தில், மீன்பிடி தடை காலம் இன்று நள்ளிரவு அமலுக்கு வருகிறது

கரூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 3பவுன் நகை-பணம் கொள்ளையடித்த பெண் கைது…

  • by Authour

கரூர் மாவட்டம், வெள்ளியணை அடுத்த தாளியாபட்டி கிராமத்தை சேர்ந்தவர் நகுல்சாமி (72), சந்திரமதி (65) தம்பதியினர். இவர்கள் வீட்டுக்கு அருகிலேயே 5 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றனர். கடந்த 13-ஆம் தேதி இருவரும்… Read More »கரூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 3பவுன் நகை-பணம் கொள்ளையடித்த பெண் கைது…

error: Content is protected !!