Skip to content

தமிழகம்

திருச்சி…. ஓய்வு அதிகாரி வீடு, கடையில் திருட்டு… சிக்கிய வாலிபர்..

திருச்சி தில்லைநகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திர குமார் (வயது 62) இவர் விற்பனை வரி அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். சம்பவத்தன்று ராஜேந்திர குமார் தனது வீட்டில் உள்ள ஏ.சியை ஆன் செய்து உள்ளார்.… Read More »திருச்சி…. ஓய்வு அதிகாரி வீடு, கடையில் திருட்டு… சிக்கிய வாலிபர்..

வயலூரில் பக்தரை ஒருமையில் பேசிய டிஎஸ்பி….

  • by Authour

திருச்சி வயலூர் முருகன் கோவில் மிகவும்பிரசித்தி பெற்ற ஸ்தலமாகும். இங்கு திருச்சி மட்டுமன்றி அண்டை மாவட்டங்களான கரூர்,பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்துநூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.… Read More »வயலூரில் பக்தரை ஒருமையில் பேசிய டிஎஸ்பி….

சொத்துக்காக…. மனைவி-மகன்கள் சேர்ந்து கணவரை கொலைவெறி தாக்குதல்… கோவையில் அதிர்ச்சி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி, மெட்டுவாவி கிராமத்தைச் சேர்ந்த குப்புசாமி என்பவருக்கும் அவரது மனைவி மற்றும் மகன்களுக்கும் இடையே சொத்து பிரிப்பது தொடர்பாக நீண்ட காலமாக தகராறு இருந்து வந்து உள்ளது. இந்நிலையில், சொத்து தகராறு… Read More »சொத்துக்காக…. மனைவி-மகன்கள் சேர்ந்து கணவரை கொலைவெறி தாக்குதல்… கோவையில் அதிர்ச்சி

மயிலாடுதுறை…. ரயிலில் 20 கிலோ குட்கா, புகையிலை பறிமுதல்

மயிலாடுதுறை ரயில்வே இருப்புப்பாதை காவல் ஆய்வாளர் சிவவடிவேல் தலைமையில் மதுவிலக்கு காவல் ஆய்வாளர்கள் அன்னை அபிராமி, ஜெயா உள்ளிட்ட 14 போலீஸார் இணைந்து ரயிலில் சோதனை நடத்தினர். அயோத்தியாவிலிருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ்… Read More »மயிலாடுதுறை…. ரயிலில் 20 கிலோ குட்கா, புகையிலை பறிமுதல்

பட்டுக்கோட்டை…. ஸ்ரீ வாராஹி அம்மன்… ஸ்ரீ கால பைரவர் நூதன ஆலய அஷ்டபந்தன கும்பாபிஷேகம்….

  • by Authour

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வளவன்புரத்தில் எழுந்து அருள்பாலித்துவரும் ஸ்ரீ வாராஹி அம்மன், ஸ்ரீ கால பைரவர் நூதன ஆலய அஸ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நேற்று வெகு விமரிசையாக நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள்… Read More »பட்டுக்கோட்டை…. ஸ்ரீ வாராஹி அம்மன்… ஸ்ரீ கால பைரவர் நூதன ஆலய அஷ்டபந்தன கும்பாபிஷேகம்….

தியேட்டரில் ஔிரும் லைட் விழுந்து பெண் காயம்…. பரபரப்பு…

  • by Authour

குட் பேட் அக்லி படம் பார்த்து கொண்டிருந்த ரசிகையின் தலையில் ஔிரும் லைட் விழுந்த நிலையில், தியேட்டர் ஊழியர்களுடன் பெண்ணின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம்… Read More »தியேட்டரில் ஔிரும் லைட் விழுந்து பெண் காயம்…. பரபரப்பு…

விஷபாம்பு கடித்து 17வயது சிறுமி பலி…. வேலூர் அருகே பரிதாபம்..

வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அருகே 17வயது சிறுமி ஷாலினியை விஷபாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பாம்பு கடித்து சிறுமி ஷாலினி மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு  கொண்டு செல்லும் போது வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். துவைத்த… Read More »விஷபாம்பு கடித்து 17வயது சிறுமி பலி…. வேலூர் அருகே பரிதாபம்..

கோவை….போக்குவரத்து பணி நியமன ஆணை வழங்கிய அமைச்சர் சிவசங்கர்…

கோவை, சுங்கம் பகுதியில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இன்று 13 புதிய அரசு பஸ்கள் இயக்கம் தொடக்க விழா மற்றும் 41 போக்குவரத்து கழக ஊழியர்களின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணைவழங்கும்… Read More »கோவை….போக்குவரத்து பணி நியமன ஆணை வழங்கிய அமைச்சர் சிவசங்கர்…

யுபிஐ பணப்பரிவர்த்தனை சேவை முடக்கம்….

யுபிஐ டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சேவை முடக்கம் செய்யப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறுகளுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது. வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்திற்கு வருந்துகிறோம்.  என்பிசிஐ தகவல் தெரிவித்துள்ளது. ஒரு மாதத்துக்குள் 3வது முறையாக யுபிஐ சேவை முடங்கியுள்ளது.

ரூ. 30 ஆயிரம் லஞ்சம்… பெண் இன்ஸ்பெக்டர் கைது…

தென்காசி மாவட்டம், கடையத்தில் ரூ. 30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார். கடத்தல் வழக்கு தொடர்பாக ரூ. 30 ஆயிரம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்பு துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!