Skip to content

தமிழகம்

9வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… தஞ்சையில் வாலிபர் போக்சோவில் கைது..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த 19 வயது வாலிபரை போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் போலீஸ் சரகத்திற்கு… Read More »9வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… தஞ்சையில் வாலிபர் போக்சோவில் கைது..

தஞ்சை…..இரட்டிப்பு லாபம்…. ஆசைவார்த்தை கூறி நூதன மோசடி செய்த மர்ம நபர்….

  • by Authour

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் உதவி மேலாளராக உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 35 வயது இளைஞர் பணிபுரிந்து வருகிறார். இவரது செல்போன் வாட்ஸ் அப்பிற்கு கடந்த டிசம்பர் மாதம் அடையாளம்… Read More »தஞ்சை…..இரட்டிப்பு லாபம்…. ஆசைவார்த்தை கூறி நூதன மோசடி செய்த மர்ம நபர்….

ராமதாஸ் -அன்புமணி ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்…..ஜி.கே.மணி

தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸை சந்தித்த பிறகு பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “ராமதாஸின் நேற்றைய அறிவிப்பு குறித்து அவருடன் ஆலோசனை நடத்தினேன். மிக விரைவில்… Read More »ராமதாஸ் -அன்புமணி ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்…..ஜி.கே.மணி

கோயில்களின் மூலம் கிடைக்கப்பெற்ற தங்கக் கட்டி… தங்க முதலீட்டில் முதலீடு….

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (11.04.2025) தலைமைச் செயலகத்தில், இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில் 21 திருக்கோயில்களில் காணிக்கையாக வரப்பெற்ற பலமாற்றுப் பொன் இனங்களில் திருக்கோயிலுக்கு பயன்பாடற்ற பொன் இனங்களை உருக்கி… Read More »கோயில்களின் மூலம் கிடைக்கப்பெற்ற தங்கக் கட்டி… தங்க முதலீட்டில் முதலீடு….

திமுக கூட்டணியை யாராலும் உடைக்க முடியாது- அமைச்சர் ரகுபதி பேட்டி

  • by Authour

புதுக்கோட்டை மாநகராட்சி 39வதுவார்டு பொன்னம்பட்டிபகுதியில் உள்ள ஓட்டக்குளம்  என்ற இடத்தில் உங்கள்தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின்கீழ் தூர்வாரும் பணியினை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர்  இன்று தொடங்கி வைத்தனர். இந்த… Read More »திமுக கூட்டணியை யாராலும் உடைக்க முடியாது- அமைச்சர் ரகுபதி பேட்டி

சாலையில் நின்று குத்தாட்டம்…. பஸ் நடத்துனருக்கு அடிஉதை…. அஜித் ரசிகர்கள் 3 பேர் கைது..

திருச்சி மாவட்டத்தில் 8 திரையரங்குகளில் படம் நேற்று காலை 9 மணிக்கு வெளியானது. திருச்சி மாநகர் காந்தி மார்க்கெட் அருகே உள்ள ஒரு திரையரங்கில் திரைப்படம் வெளியானது. இதில் ரசிகர்கள் பலர் உற்சாகத்துடன் மேளதாளங்கள்… Read More »சாலையில் நின்று குத்தாட்டம்…. பஸ் நடத்துனருக்கு அடிஉதை…. அஜித் ரசிகர்கள் 3 பேர் கைது..

தஞ்சை….. அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு… பக்தர்கள் சாமி தரிசனம்

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் உள்ள ஆறுபடை முருகன் கோயில், சுவாமிமலை முருகன் கோயில் மற்றும் காசவளநாடு கோவிலூர் முருகன் கோயில் உட்பட அனைத்து முருகன் கோயில்களிலும் பங்குனி உத்திர சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான… Read More »தஞ்சை….. அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு… பக்தர்கள் சாமி தரிசனம்

குடும்ப தகராறு…. திருச்சி காந்தி மார்கெட் வியாபாரி தற்கொலை…

திருச்சி, தெற்கு காட்டூர் அண்ணா தெருவை சேர்ந்தவர் கோ. அருண்குமார் (43) இவர் திருச்சி காந்தி மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் பார்த்து வந்தார். அவருக்கு லதா என்ற பெண்ணுடன் திருமணம் ஆகியிருந்த நிலையில் கருத்து… Read More »குடும்ப தகராறு…. திருச்சி காந்தி மார்கெட் வியாபாரி தற்கொலை…

தருமபுரம் ஆதீனத்தில் ரூ.10-க்கு ஒருவேளை உணவு… மாற்றுதிறனாளிகளுக்கு உணவு இலவசம்…

  • by Authour

தருமபுரம் ஆதீனத்தில் ரூ.10-க்கு ஒருவேளை உணவு; வயோதிகர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு இலவசம்:- ரூ.50 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட உணவுச்சாலையை தருமபுரம் ஆதீனம் திறந்து வைத்தார். தருமபுரம் ஆதீனத் திருமடத்தில் ஒருவேளை உணவு ரூ.10-க்கு வழங்கும்… Read More »தருமபுரம் ஆதீனத்தில் ரூ.10-க்கு ஒருவேளை உணவு… மாற்றுதிறனாளிகளுக்கு உணவு இலவசம்…

மதுரையில், ஜூன் 1ம் தேதி திமுக பொதுக்குழு கூடுகிறது

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில்,  தேர்தல் பணிக்கான ஏற்பாடுகளில் திமுக  மும்முரமாக உள்ளது.  இந்த நிலையில் திமுக பொதுக்குழு  வரும் ஜூன் மாதம் 1ம் தேதி மதுரையில்  கூடுகிறது. … Read More »மதுரையில், ஜூன் 1ம் தேதி திமுக பொதுக்குழு கூடுகிறது

error: Content is protected !!