Skip to content

தமிழகம்

கல்குவாரி குழியில் லாரி கவிழ்ந்து டிரைவர் பலி…. அமமுக நிர்வாகி உட்பட 4 பேர் மீது வழக்கு…

  • by Authour

கரூர் மாவட்டம் க. பரமத்தி சுற்றுவட்டார பகுதியில் 100-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது. இப்பகுதியில் ஒரு சில கல்குவாரிகள் அரசு நிர்ணயம் செய்த அளவைவிட கூடுதலான அளவு பள்ளம் தோண்டி பாறைகளை வெட்டி… Read More »கல்குவாரி குழியில் லாரி கவிழ்ந்து டிரைவர் பலி…. அமமுக நிர்வாகி உட்பட 4 பேர் மீது வழக்கு…

திருச்சி எஸ்பி நோட்டீஸ்-க்கு விளக்கம் அளித்த நாதக நிர்வாகி டிஸ்மிஸ்…

  • by Authour

திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவதூறாக பேசியதாக புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து தன்னை பற்றி அவதூறாக பேசியதற்கு விளக்கம் கேட்டு திருச்சி மாவட்ட எஸ்.பி.,… Read More »திருச்சி எஸ்பி நோட்டீஸ்-க்கு விளக்கம் அளித்த நாதக நிர்வாகி டிஸ்மிஸ்…

பள்ளியில் சத்துணவின் தரம் குறித்து புதுகையில் கலெக்டர் ஆய்வு…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணாக்கர்களுக்கு வழங்கப்படும் சத்துணவின் தரம் குறித்து மாவட்ட கலெக்டர் மு.அருணா நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.உடன் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) அப்தார் ர சூல்… Read More »பள்ளியில் சத்துணவின் தரம் குறித்து புதுகையில் கலெக்டர் ஆய்வு…

ஆவின் பண்ணையில் துப்பட்டா மெஷினில் சிக்கி பெண் உயிரிழப்பு….

திருவள்ளூர் மாவட்டம்,  காக்களூரில் உள்ள ஆவின் 5 பண்ணையில் கன்வேயர் பெல்டில் துப்பட்டாவும், தலைமுடியும் சிக்கியதால் இயந்திரத்தில் மாட்டி பெண் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சேலத்தை சேர்ந்த உமாராணி(30) கணவருடன் சென்னையில் தங்கி பணிபுரிந்து… Read More »ஆவின் பண்ணையில் துப்பட்டா மெஷினில் சிக்கி பெண் உயிரிழப்பு….

ரேசன் கடைகளின் பெயரை மாற்ற மத்திய அரசு திட்டம்….

  • by Authour

நியாயவிலை கடைகளுக்கு ‘ஜன் போஷான் கேந்த்ராஸ்’ என்று பெயர் மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும் முதல்கட்டமாக சோதனை அடிப்படையில் 60 ரேசன் கடைகளின் பெயரை மத்திய அரசு மாற்றுகிறது . குஜராத், ராஜஸ்தான்,… Read More »ரேசன் கடைகளின் பெயரை மாற்ற மத்திய அரசு திட்டம்….

அரியலூர் மா.வே.விரிவாக்க மையத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை… ரூ.4.40 லட்சம் பறிமுதல்..

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையம் மூலம், மானாவாரி மக்காச்சோள விரிவாக்க திட்டத்தின் கீழ் 10 கிலோ மக்காச்சோளம் ,500 மில்லி நானே யூரியா, இயற்கை உரம் 12.5 கிலோ உள்ளிட்ட… Read More »அரியலூர் மா.வே.விரிவாக்க மையத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை… ரூ.4.40 லட்சம் பறிமுதல்..

கல்லூரி மாணவி கண் முன்னே தந்தையும், அக்காவும் ரயிலில் அடிபட்டு பரிதாப சாவு…

பெரம்பலூர் மாவட்டம் ஒகளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சப்பிள்ளை. வயது (62). இவரது மூத்த மகள் பழனியம்மாளை அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள நல்லநாயகபுரம் கிராமத்தில் திருமணம் செய்து வைத்துள்ளார். இவரது இளைய மகள் தேவியை… Read More »கல்லூரி மாணவி கண் முன்னே தந்தையும், அக்காவும் ரயிலில் அடிபட்டு பரிதாப சாவு…

முதல்வரின் செயலாளர்கள் கவனிக்கும் துறைகள் விபரம்..

  • by Authour

முதல்வர் ஸ்டாலினின் முதன்மை செயலராக இருந்த முருகானந்தம், தலைமை செயலராக நியமிக்கப்பட்டு உள்ளார். இதைதொடர்ந்து, முதல்வரின் செயலர்களின் பணிப்பொறுப்புகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி,  முதல்வரின் முதல் தனி செயலராக உமாநாத் நியமிக்கப்பட்டு உள்ளார். இவருக்கு,… Read More »முதல்வரின் செயலாளர்கள் கவனிக்கும் துறைகள் விபரம்..

இன்று இந்த 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

சென்னை வானிலை ஆய்வு மையம்.. வெளியிட்டுள்ள அறிக்கை.. குமரிக்கடல் உள்ளிட்ட பகுதிகளில் காணப்பட்ட வளிமண்டல கீழடுக்கு சுழற்சியுடன், லட்சத்தீவு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு அரப்பிக்கடல் பகுதியில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவுகிறது. இதன்… Read More »இன்று இந்த 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

நிலத்தடி நீர் மட்டம் 21 மாவட்டங்களில் உயர்வு.. 16 மாவட்டங்களில் சரிவு..

  • by Authour

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நிலத்தடி நீர் மட்டம்  நீர் வளத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். குறிப்பாக கண்காணிப்பில் இருக்கும் கிணறுகளின் மூலம் இந்த ஆய்வு மேற்கொள்ளப் படுகிறது. இந்தாண்டு ஜூலை மாதம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்… Read More »நிலத்தடி நீர் மட்டம் 21 மாவட்டங்களில் உயர்வு.. 16 மாவட்டங்களில் சரிவு..

error: Content is protected !!