Skip to content

தமிழகம்

கரூரில் திருமணம் செய்வதாக ஏமாற்றிய பெண்… மாற்றுத் திறனாளி இளைஞர் புகார்…

  • by Authour

  கரூர் மாவட்டம், கடவூரை அடுத்த மந்திரகேவன்பட்டியை சேர்ந்தவர் வைரசாமி (வயது 31). தனியார் ஜவுளி துணி ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். மாற்றுத்திறனாளியான இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் ஏற்றுமதி… Read More »கரூரில் திருமணம் செய்வதாக ஏமாற்றிய பெண்… மாற்றுத் திறனாளி இளைஞர் புகார்…

ஆம்ஸ்ட்ராங் கொலை ரவுடி ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி கைது

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் 5-ம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டருகே கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக பிரபல ரவுடி ஆற்காடு… Read More »ஆம்ஸ்ட்ராங் கொலை ரவுடி ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி கைது

அடிப்படை வசதிகள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சூலூர் பகுதி பொதுமக்கள் மனு..

  • by Authour

சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைத்து தரக்கோரியம் தென்றல் நகர் பகுதியை சூலூர் பேரூராட்சியுடன் இணைக்க கோரியும் கோவை சூலூர், கலங்கல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட தென்றல் நகரைச் சேர்ந்த பொதுமக்கள்… Read More »அடிப்படை வசதிகள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சூலூர் பகுதி பொதுமக்கள் மனு..

கொல்கத்தா பெண் பயிற்சி டாக்டர் கொலை…. கோவை ஹோமியோபதி மருத்துவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்..

கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் உயிரிழந்த மருத்துவருக்கு நீதி கேட்டும் குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க… Read More »கொல்கத்தா பெண் பயிற்சி டாக்டர் கொலை…. கோவை ஹோமியோபதி மருத்துவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்..

185 ஆவது உலக புகைப்பட தினம்… ஜெயங்கொண்டம் நகரில் புகைப்பட கலைஞர்கள் கொண்டாட்டம்..

185 ஆவது உலக புகைப்பட தின விழா இன்று அரியலூர் மாவட்ட போட்டோ மற்றும் வீடியோகிராபர் நல சங்கம் சார்பில் ஜெயங்கொண்டம் நகரில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கு நகர தலைவர். சிவா தலைமை… Read More »185 ஆவது உலக புகைப்பட தினம்… ஜெயங்கொண்டம் நகரில் புகைப்பட கலைஞர்கள் கொண்டாட்டம்..

மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழகத்தில் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்கும் விழா….

  • by Authour

கோவையில் மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழகத்தின் கோவை மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம், புதிய மாவட்ட தலைமையகம் திறப்பு விழா,புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்கும் விழா என முப்பெரும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.. கோவை… Read More »மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழகத்தில் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்கும் விழா….

அரியலூர் அருகே M.R.கல்லூரியில் 185-வது உலக புகைப்பட தின விழா…

  • by Authour

அரியலூர் மாவட்டம் தத்தனூர் அருகே உள்ள மீனாட்சி இராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காட்சி தொடர்பியல் துறையின் சார்பில் 185- வது உலக புகைப்பட தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு மீனாட்சி இராமசாமி கல்வி… Read More »அரியலூர் அருகே M.R.கல்லூரியில் 185-வது உலக புகைப்பட தின விழா…

கும்பகோணம் கோவில் குளங்களில் ஆக்கிரமிப்பு… ஐகோர்ட் அதிரடி உத்தரவு….

  • by Authour

கும்பகோணத்தில் உள்ள பொற்தாமரை குளம்  உள்ளிட்ட 44 குளங்கள், அதற்கு நீர் செல்லக்கூடிய 11 வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கடந்த 2018 ம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம்… Read More »கும்பகோணம் கோவில் குளங்களில் ஆக்கிரமிப்பு… ஐகோர்ட் அதிரடி உத்தரவு….

மாற்றுதிறனாளிகளுக்கு பல்வேறு உதவி உபகரணங்கள் வழங்கிய புதுகை கலெக்டர் …

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரசுத்தில் இன்று (19.08.2024) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு உதவி உபகரணங்களை, மாவட்ட ஆட்சித்தலைவர்  மு.அருணா,   வழங்கினார். உடன், மாவட்ட வருவாய்… Read More »மாற்றுதிறனாளிகளுக்கு பல்வேறு உதவி உபகரணங்கள் வழங்கிய புதுகை கலெக்டர் …

இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை… பெண் எஸ்ஐ சஸ்பெண்ட்..

  • by Authour

தஞ்சை, பாப்பாநாட்டில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.  இந்த வழக்கில் 17வயது சிறுவன் உள்ளிட்ட 4 பேர் அன்றைய தினம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.  விசாரணையில்  அப்பெண் இச்சம்பவம் குறித்து போலீஸ்… Read More »இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை… பெண் எஸ்ஐ சஸ்பெண்ட்..

error: Content is protected !!