Skip to content

தமிழகம்

தேசிய கொடி வண்ணத்துடன் ஓவியமாக மாணவர்கள் தத்ரூபமாக அணிவகுப்பு..

கோவைபுதூர் ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற 78 வது சுதந்திர தின விழாவில், இந்திய வரைபடத்தை தேசிய கொடி வண்ணங்களுடன் ஓவியமாக மாணவர்கள் தத்ரூபமாக அணிவகுத்து காட்சியளித்தனர். கோவையில் உள்ள கோவை புதூர் ஆஸ்ரம்… Read More »தேசிய கொடி வண்ணத்துடன் ஓவியமாக மாணவர்கள் தத்ரூபமாக அணிவகுப்பு..

நெல்லை…….தாமிரபரணியில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி

  • by Authour

நெல்லை மாவட்டம் பாபநாசம் அடுத்த  காரையாரில் சொரிமுத்து அய்யார் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் வருவார்கள்.  சிவகாசியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் இன்று கோவிலுக்கு வந்தனர்.  மேனகா(18)  அவரது… Read More »நெல்லை…….தாமிரபரணியில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி

புதுகையில் கிராம சபைக்கூட்டம்…. கலெக்டர் பங்கேற்பு…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் பூங்குடிகிராமத்தில் சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற கிராமசபைகூட்டத்தில் ஆட்சியர் மு.அருணா கலந்து கொண்டு உரையாற்றினார். உடன் ‌இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் தெய்வநாயகி , உதவி இயக்குனர் (ஊராட்சி கள்)… Read More »புதுகையில் கிராம சபைக்கூட்டம்…. கலெக்டர் பங்கேற்பு…

தவுத்தாய்குளம் ஊராட்சி கிராமசபைக் கூட்டம்..அரியலூர் கலெக்டர் பங்கேற்பு…

  • by Authour

அரியலூர் மாவட்டம், அரியலூர் ஊராட்சி ஒன்றியம், தவுத்தாய்குளம் ஊராட்சியில் “சுதந்திர தினவிழாவையொட்டி” நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில்  கலெக்டர் பொ.இரத்தினசாமி கலந்துகொண்டார். தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, ஊராட்சிகளில் ஜனவரி 26 குடியரசு தினம், மார்ச் 22… Read More »தவுத்தாய்குளம் ஊராட்சி கிராமசபைக் கூட்டம்..அரியலூர் கலெக்டர் பங்கேற்பு…

புதுகை பள்ளியில் திருக்குறள் பாடம் எடுத்த தம்பி ராமையா…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம்அருகே உள்ள ராராபுரம் கிராமம்  நடிகர் தம்பிராமையாவின் சொந்த ஊர் ஆகும். இங்கு நடிகரும், தம்பி ராமையாவின் சம்பந்தியு மான அர்ஜுன்,மகன், மருமகள் ஆகியோரை தம்பி ராமையா அழைத்து வந்திருந்தார். அங்குள்ள… Read More »புதுகை பள்ளியில் திருக்குறள் பாடம் எடுத்த தம்பி ராமையா…

புதுகை…… கருக்கலைப்பு செய்த பெண் பலி….. உறவினர்கள் மறியல்

  • by Authour

கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்ற ஸ்கேன் மூலம் கண்டறிய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் ஆங்காங்கே திருட்டுத்தனமாக  கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் குறித்து  தெரிவித்து வருகிறார்கள்.இதுபோன்ற ஒரு சம்பவம் புதுக்கோட்டை  மாவட்டம் பொன்னமராவதியில்… Read More »புதுகை…… கருக்கலைப்பு செய்த பெண் பலி….. உறவினர்கள் மறியல்

மயிலாடுதுறையில் 78வது சுதந்திர தினம் கொண்டாட்டம்…

மயிலாடுதுறையில் ராஜன் தோட்டம் சாய் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற 78வது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். உடன் மாவட்ட காவல்… Read More »மயிலாடுதுறையில் 78வது சுதந்திர தினம் கொண்டாட்டம்…

கோவையில் துபாய் சிட்டி எனும் பொருட்காட்சி துவக்கம்…

  • by Authour

கோவை, துடியலூர் பகுதியில் உள்ள வி.ஜி.மருத்துவமனை அருகில் உள்ள ரிலையன்ஸ் ஸ்மார்ட் எதிராக பிரம்மாண்டமான துபாய் சிட்டி எனும் பொருட்காட்சி ஆகஸ்ட் 15 ம் தேதி துவங்க உள்ளது. இந்த பொருட்காட்சியில் துபாய் சிட்டியில்… Read More »கோவையில் துபாய் சிட்டி எனும் பொருட்காட்சி துவக்கம்…

மயிலாடுதுறை… துணை மின் நிலையத்தில் தீ விபத்து…. பவர் கட்..

மயிலாடுதுறையில் உள்ள பேச்சாவடி என்னும் இடத்தில் இருந்து நகரின் பல்வேறு பகுதிகளுக்கு மின்சாரம் பகிர்ந்து அளிக்கக்கூடிய துணை மின்நிலையம் உள்ளது. இங்கு காலை 11.30 மணி அளவில்11 kv பவர் பிரேக்கர் பழுதாகி பலத்த சத்தத்துடன்… Read More »மயிலாடுதுறை… துணை மின் நிலையத்தில் தீ விபத்து…. பவர் கட்..

பஸ்சை நிறுத்தி வாக்குவாதம்……டைரக்டர் சேரன் மீது பஸ் அதிபர்கள் போலீசில் புகார்

இயக்குனரும், நடிகருமான சேரன்  கடந்த 13ம் தேதி புதுச்சேரியில் இருந்து கடலூர் வழியாக காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த தனியார் பஸ்  தொடர்ந்து ஹாரனை ஒலித்துக்கொண்டே வந்தது. இதனால்  ஆத்திரமடைந்த சேரன்… Read More »பஸ்சை நிறுத்தி வாக்குவாதம்……டைரக்டர் சேரன் மீது பஸ் அதிபர்கள் போலீசில் புகார்

error: Content is protected !!