Skip to content

தமிழகம்

பெரம்பலூர் சுதந்திர தினவிழாவில் தியாகிகளின் வாரிசுகள் கவுரவிப்பு

  • by Authour

பெரம்பலூர் மாவட்டத்தில் சுதந்திரத்திருநாள் விழா நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள  எம்.ஜி.ஆர் விளையாட்டு மைதானத்தில் இன்றுநடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர்  கிரேஸ் பச்சாவ் , அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து, காவல்துறையினரின்… Read More »பெரம்பலூர் சுதந்திர தினவிழாவில் தியாகிகளின் வாரிசுகள் கவுரவிப்பு

திருவாரூருக்கு சிறந்த நகராட்சிக்கான விருது….. முதல்வர் வழங்கினார்

சுதந்திர தின விழாவில்  சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு விருந்து வழங்கப்படும். அந்த வகையில் இன்று சென்னையில் நடந்த சுதந்திர தின விழாவில்,   சிறந்த மாநகராட்சியாக கோவையும்,  சிறந்த நகராட்சியாக  திருவாரூரும்,  சிறந்த பேரூராட்சியாக  கோவை… Read More »திருவாரூருக்கு சிறந்த நகராட்சிக்கான விருது….. முதல்வர் வழங்கினார்

உயிர்தியாகம் செய்த ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு… ரூ.1 கோடி கடனுதவி… அமைச்சர் தங்கம் தென்னரசு..

  • by Authour

காக்கும் கரங்கள் திட்டம் மூலம் உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு 1 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் தொழில்துறை அமைச்சர்… Read More »உயிர்தியாகம் செய்த ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு… ரூ.1 கோடி கடனுதவி… அமைச்சர் தங்கம் தென்னரசு..

புதுக்கோட்டையில் சுதந்திர தின விழா ……..கோலாகல கொண்டாட்டம்

  • by Authour

புதுக்கோட்டை சேமப்படைமைதானத்தில்  இன்று காலை  78வது சுதந்திர தினவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.  கலெக்டர் மு.அருணா தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.பின்னர் திறந்த வாகனத்தில் நின்று காவல்துறையினரின் அணிவகுப்பு… Read More »புதுக்கோட்டையில் சுதந்திர தின விழா ……..கோலாகல கொண்டாட்டம்

அரியலூர் கலெக்டர் பெயரில் போலி வாட்ஸ்அப் அழைப்பு…புகார் அளிக்க கலெக்டர் அறிவிப்பு…

அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி தன்னுடைய அலுவல் சார்ந்த பணிகளுக்கு அரசின் தொலைபேசி எண்ணையே தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில், முகம் தெரியாத நபர்களிடமிருந்து மாவட்ட ஆட்சித்தலைவரின் புகைப்படத்தை முகப்புத்தோற்றமாக வைத்த +94785154768 என்ற… Read More »அரியலூர் கலெக்டர் பெயரில் போலி வாட்ஸ்அப் அழைப்பு…புகார் அளிக்க கலெக்டர் அறிவிப்பு…

கரூரில் தேசிய கொடி ஏற்றி… அணிவகுப்பு மரியாதையை ஏற்ற கலெக்டர்…

இந்திய திருநாட்டின் 78வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் 78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர்… Read More »கரூரில் தேசிய கொடி ஏற்றி… அணிவகுப்பு மரியாதையை ஏற்ற கலெக்டர்…

மயிலாடுதுறை….ரியல் எஸ்டேட் அதிபருக்கு கொலை மிரட்டல்…. 2 பேருக்கு 3 ஆண்டு சிறை..

மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ஆத்தூர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் அப்துல்பாரி(65) இவர் ரியல் எஸ்டேட் தொழில்செய்து வந்தார். இவருக்கும் மற்றோரு ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவருக்கம் தொழில்போட்டி ஏற்பட்டதில் தௌஃபிக்,… Read More »மயிலாடுதுறை….ரியல் எஸ்டேட் அதிபருக்கு கொலை மிரட்டல்…. 2 பேருக்கு 3 ஆண்டு சிறை..

சீர்காழி அருகே லாரி மோதி போலீஸ்காரர் பலி…

  • by Authour

கடலூர் மாவட்டம், சிதம்பரத்தை சேர்ந்தவர் காளிதாஸ் (35 ),இவர் மயிலாடுதுறை மாவட்டம் மதுவிலக்கு தடுப்பு பிரிவில் முதல் நிலை காவலராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் மயிலாடுதுறையில் பணி முடிந்து இரவு சிதம்பரத்தில் உள்ள… Read More »சீர்காழி அருகே லாரி மோதி போலீஸ்காரர் பலி…

அரியலூர்… 78வது சுதந்திர தின விழா… தேசிய கொடி ஏற்றிய கலெக்டர்.. அணிவகுப்பு மரியாதை…

  • by Authour

இந்திய திருநாட்டின் 78வது சுதந்திர தின விழா இன்று நாடெங்கும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில், மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்தார். உலகெங்கும்… Read More »அரியலூர்… 78வது சுதந்திர தின விழா… தேசிய கொடி ஏற்றிய கலெக்டர்.. அணிவகுப்பு மரியாதை…

மலிவு விலை மருந்து…….1000 முதல்வர் மருந்தகம்…. பொங்கல் முதல் செயல்படும்… ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை கோட்டையில் 78வது சுதந்திர தின விழா  விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதற்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை 8.45 மணிக்கு  விழா நடைபெறும் இடத்திற்கு வந்தார். அவரை தலைமைச்செயலாளர் … Read More »மலிவு விலை மருந்து…….1000 முதல்வர் மருந்தகம்…. பொங்கல் முதல் செயல்படும்… ஸ்டாலின் அறிவிப்பு

error: Content is protected !!