Skip to content

தமிழகம்

பாபநாசத்தில் 700 பேருக்கு இலவச கண் பாிசோதனை

தஞ்சை மாவட்ட பார்வையிழப்பு தடுப்புச் சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, பாபநாசம் லயன்ஸ் கிளப் இணைந்து இலவச கண் பரிசோதனை முகாமை நடத்தின. பாபநாசம் அரசினர் ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் நடந்த… Read More »பாபநாசத்தில் 700 பேருக்கு இலவச கண் பாிசோதனை

கோவையில் ஸ்கேட்டிங் போட்டி… வெண்கல பதக்கம் வென்ற புதுகை மாணவர்கள்..

ரோலர் ஸ்கேட்டிங் ப்ரெடரேஷன் ஆப் இந்தியா அமைப்பு சார்பில் கோயம்புத்தூரில் சமீபத்தில் ரோலர் ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது. இதில் தேசிய அளவில் நாடு முழுவதும் இருந்து பல்வேறு அணிகள் பங்கேற்றனர்.  தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில்… Read More »கோவையில் ஸ்கேட்டிங் போட்டி… வெண்கல பதக்கம் வென்ற புதுகை மாணவர்கள்..

கோவையில் சுதந்திர தினவிழா- இறுதிகட்ட ஒத்திகைகள் தீவிரம்…

  • by Authour

வருகின்ற 15ம் தேதி சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. சுதந்திர தினவிழாவில் வாஹா எல்லையில் இந்திய இராணுவத்தினர் அணிவகுப்பும் அதே இடத்தில் நடைபெறும் பாகிஸ்தான் நாட்டு இராணுவத்தினரின் அணிவகுப்பும் நடைபெறும் ஒரு சேர… Read More »கோவையில் சுதந்திர தினவிழா- இறுதிகட்ட ஒத்திகைகள் தீவிரம்…

போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு பேரணி.. அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்..

  • by Authour

அரியலூர் மருத்துவக் கல்லூரியில் உள்ள அனிதா அரங்கில் “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” என்ற கருத்தை முன்னிறுத்தி கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் பங்குபெற்ற போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.… Read More »போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு பேரணி.. அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்..

போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு……முதல்வர் உறுதிமொழி

  • by Authour

தமிழ்நாடு காவல்துறை சார்பில் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு நிகழ்ச்சி சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் இன்று காலை நடந்தது.  முதல்வர் மு.க.ஸ்டாலின்  இதில்  பங்கேற்று போதை இல்லா தமிழ்நாடு உறுதிமொழியை வாசித்தார். இதில் பங்கேற்ற… Read More »போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு……முதல்வர் உறுதிமொழி

கார் கதவு மோதி..பஸ்சில் சிக்கி விவசாயி பலி…. தஞ்சையில் பரிதாபம்..

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகே இருகரை கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜன் (40). விவசாயி. இவர் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்த உறவினர் உடலை பார்ப்பதற்காகத் தனது சித்தப்பா மகன் பிரபுவுடன் நேற்று… Read More »கார் கதவு மோதி..பஸ்சில் சிக்கி விவசாயி பலி…. தஞ்சையில் பரிதாபம்..

கரூர்… தலையில் ரத்த காயத்துடன் பெண் கொலை..?…. போலீஸ் விசாரணை..

  • by Authour

கரூர் அடுத்த திண்டுக்கல் to கரூர் நெடுஞ்சாலையில் சின்னமநாயக்கன்பட்டி பிரிவு டாஸ்மாக் கடை செல்லும் வழியில் வெங்கக்கல்பட்டியை சேர்ந்த செல்வம் என்பவருக்கு சொந்தமான சிறிய தகரக் கொட்டகை அமைந்துள்ளது. கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு… Read More »கரூர்… தலையில் ரத்த காயத்துடன் பெண் கொலை..?…. போலீஸ் விசாரணை..

இந்தி திணிப்பை எதிர்க்கிறேன்… வருங்காலத்தில் அரசியலுக்கு வரலாம்… நடிகை கீர்த்தி சுரேஷ்…

இந்தி திணிப்பை மையக்கருவாக கொண்டு நகைச்சுவை திரைப்படமாக உருவாகியிருக்கும் படம் “ரகு தாத்தா”. ‘கேஜிஎஃப்’, ‘காந்தாரா’ உள்ளிட்ட படங்களை தயாரித்த ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் முதன்முறையாக தமிழில் தயாரித்துள்ள இத்திரைப்படத்தில், கீர்த்தி சுரேஷ் முதன்மை… Read More »இந்தி திணிப்பை எதிர்க்கிறேன்… வருங்காலத்தில் அரசியலுக்கு வரலாம்… நடிகை கீர்த்தி சுரேஷ்…

வேளாங்கண்ணி கடலில் மூழ்கி 2 மாணவர்கள் பலி

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் சில தினங்களுக்கு முன் சிலம்ப போட்டி நடந்தது. இதில் பங்கேற்க திண்டுக்கல் தனியார் பள்ளியில் இருந்து பயிற்சியாளர் பழனிச்சாமி தலைமையில் 45 மாணவர்கள்  வேளாங்கண்ணிக்கு  வந்திருந்தனர். இதில் 13 மாணவர்கள்… Read More »வேளாங்கண்ணி கடலில் மூழ்கி 2 மாணவர்கள் பலி

கோவை…. குட்டையில் முதலை நடமாட்டம்… பொதுமக்களுக்கு எச்சரிக்கை…

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பள்ளேபாளையம் ஊராட்சியில் உள்ள பட்டக்காரனூர் கிராமத்தில் மழை நீர் வழிந்தோடும் குட்டை ஒன்று உள்ளது. வடவள்ளி ,பொகலூர், பள்ளேபாளையம் ஆகிய பகுதிகளில் மழைக்காலங்களில் பெய்யும் மழை நீர் இந்த… Read More »கோவை…. குட்டையில் முதலை நடமாட்டம்… பொதுமக்களுக்கு எச்சரிக்கை…

error: Content is protected !!