Skip to content

தமிழகம்

கரூர் அக்னீஸ்வரர் கோவிலில் நாத உற்சவம்… 300 நாதஸ்வர வித்வான்கள் பங்கேற்பு..

கரூர் அருகே உள்ள நெரூரில் சவுந்திர நாயகி உடனாகிய அக்னீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் நாத உற்சவ விழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் 15-ம் ஆண்டு நாத உற்சவ விழா நடைபெற்றது.… Read More »கரூர் அக்னீஸ்வரர் கோவிலில் நாத உற்சவம்… 300 நாதஸ்வர வித்வான்கள் பங்கேற்பு..

புதுக்கோட்டை உள்பட 4 மாநகராட்சி….. முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்

புதுக்கோட்டை, திருவண்ணாமலை, காரைக்குடி, நாமக்கல்லை மாநகராட்சியாக 2023-ல் அமைச்சர் கே.என்.நேரு அறிவித்தார். 4 புதிய மாநகராட்சிகளை காணொலிக்காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல்துறை சார்பில் முடிவுற்ற… Read More »புதுக்கோட்டை உள்பட 4 மாநகராட்சி….. முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்

மேட்டூர் அணை 2வது முறையாக நிரம்பியது

மேட்டூர் அணை  இந்த ஆண்டில் 2வது முறையாக  முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.  நேற்று இரவு முழு கொள்ளளவை எட்டியது. கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட நீரால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து… Read More »மேட்டூர் அணை 2வது முறையாக நிரம்பியது

திருத்தணி அருகே விபத்து.. எஸ்ஆர்எம் கல்லூரி மாணவர்கள் 5 பேர் சாவு..

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஒங்கோல் பகுதியைச் சேர்ந்தவர்கள் நித்திஷ் வர்மா(21), சேத்தன்(21), ராம்கோமன்(21), யுகேஷ்(21), நித்திஷ்(21), சைதன்யா(21), விஷ்ணு(21) இவர்கள் சென்னை காட்டாங்குளத்துாரில் உள்ள எஸ்.ஆர்.எம்., பொறியியல் கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு படித்து… Read More »திருத்தணி அருகே விபத்து.. எஸ்ஆர்எம் கல்லூரி மாணவர்கள் 5 பேர் சாவு..

திருச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு இன்று “மஞ்சள் அலெர்ட்”

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் செந்தாமரை கண்ணன் நேற்று வெளியிட்ட அறிக்கை.. தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் இடி… Read More »திருச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு இன்று “மஞ்சள் அலெர்ட்”

மின்னல் தாக்கி கண் பார்வையை இழந்த 9ம் வகுப்பு மாணவி..

விழுப்புரம் மாவட்டம்கக்கனூர் கிராமத்தில் வசிக்கும் அசோக்குமார் என்பவரது மகள் சன்மதி(14). இவர் அங்குள்ள அரசுப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று பெய்த கனமழையின்போது இவர்கள் வீட்டின் அருகில் உள்ள தென்னை மரத்தில்… Read More »மின்னல் தாக்கி கண் பார்வையை இழந்த 9ம் வகுப்பு மாணவி..

போட்டியில் தோற்றதால் மாணவர்களை அடித்து உதைத்த ஆசிரியர் சஸ்பெண்ட்

சேலம் மாவட்டம் ஒமலூரை அடுத்துள்ள கௌத்தூரில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கால்பந்து போட்டியில் பங்கேற்றனர். அந்த போட்டியில் அவர்கள் தோற்று விட்டனர். போட்டி முடிந்து மாணவர்கள் அனைவரும் வருத்தமாக வரிசையாக அமர்ந்து இருந்த… Read More »போட்டியில் தோற்றதால் மாணவர்களை அடித்து உதைத்த ஆசிரியர் சஸ்பெண்ட்

கோவையில் மாவட்ட அளவிலான யோகா போட்டி.. மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு..

  • by Authour

கோவை காளம்பாளையம், தீத்திபாளையம், கோவை புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயல் பட்டுவரும் தி கோல்டன் ஸ்டார்ஸ் அகாடமி பள்ளி மாணவ,மாணவிகளுக்கு கராத்தே,கூடோ,யோகா போன்ற பயிற்சிகளை வழங்கி வருகின்றனர்.. இந்நிலையில் , தி கோல்டன்… Read More »கோவையில் மாவட்ட அளவிலான யோகா போட்டி.. மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு..

தற்கொலை செய்வதாக மிரட்டிய வாலிபர் தவறி விழுந்து பலி…

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்துள்ள மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ஐயப்பன் மகன் மாதவன் (24). கட்டிட தொழிலாளியான இவர், பல்வேறு ஊர்களுக்குச் சென்று வேலை பார்த்து வந்த நிலையில் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்… Read More »தற்கொலை செய்வதாக மிரட்டிய வாலிபர் தவறி விழுந்து பலி…

கோவையில் போலீஸ் ஸ்டேசன் முன்பு பொதுமக்கள் முற்றுகை.. போலீசாரிடம் வாக்குவாதம்..

கோவை, பொள்ளாச்சி அடுத்த கெங்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சக்தி குமார் என்ற நபர் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டு விட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த வீடியோவில் சக்தி குமார் மூன்று நபர்களுக்கு பணம்… Read More »கோவையில் போலீஸ் ஸ்டேசன் முன்பு பொதுமக்கள் முற்றுகை.. போலீசாரிடம் வாக்குவாதம்..

error: Content is protected !!