Skip to content

தமிழகம்

8ம் தேதி சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்… தஞ்சை கலெக்டர் …

தஞ்சாவூர் மாவட்டத்தில், சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக பிரதான கட்டிட கூட்ட அரங்கில் 8ம் தேதி அன்று முற்பகல் 10 மணி… Read More »8ம் தேதி சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம்… தஞ்சை கலெக்டர் …

தஞ்சையில் பாதாள சாக்கடை மண் சரிந்து தொழிலாளர் உயிரிழப்பு…

  • by Authour

தஞ்சாவூர் பூக்கார விளார் சாலை லாயம் பகுதி ஜெகநாதன் நகரில் புதை சாக்கடையிலிருந்து அடிக்கடி கழிவு நீர் வழிந்து சாலையிலும், சாலையோர வாரியிலும் ஓடியது. இதனால், ஏற்பட்ட துர்நாற்றத்தால் அவதியடைந்து வந்த பொதுமக்கள் இதுகுறித்து… Read More »தஞ்சையில் பாதாள சாக்கடை மண் சரிந்து தொழிலாளர் உயிரிழப்பு…

தமிழகத்தை 3 மாநிலமாக பிரித்தால்….பாஜ புது குண்டு..

  • by Authour

நாமக்கல்லில் நேற்று நிருபர்களிடம் பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது… பாஜகவுக்கு வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என்ற பாரபட்சம் பார்க்காமல், அனைத்து மாநிலங்களுக்கும் தேவையான நிதியை மத்திய அரசு பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்து… Read More »தமிழகத்தை 3 மாநிலமாக பிரித்தால்….பாஜ புது குண்டு..

கஸ்டடியில் இருந்த கைதி …மனைவியுடன் கேக் வெட்டி கொண்டாட்டம்…

  • by Authour

கடலூர் திருவந்திபுரம் பகுதியில் கடந்த 24ஆம் தேதி இரவு நடைபெற்ற பிறந்தநாள் நிகழ்ச்சியில் ரௌடி சூர்யா என்பவர் திடீரென சென்று பட்டாக்கத்தியுடன் நடனம் ஆடினார். அதன் பிறகு அங்கு இருந்த நாற்காலிகளை உடைத்த அவர்… Read More »கஸ்டடியில் இருந்த கைதி …மனைவியுடன் கேக் வெட்டி கொண்டாட்டம்…

100 நாள் வேலை கேட்டு…. கரூரில் மாற்றுதிறனாளி கலெக்டரிடம் கண்ணீர் மல்க மனு…

  • by Authour

கரூரில் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை வழங்க வேண்டும் எனக் கோரி பார்வை குறைபாடுடைய மாற்று திறனாளி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க மனு அளித்தார். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்த… Read More »100 நாள் வேலை கேட்டு…. கரூரில் மாற்றுதிறனாளி கலெக்டரிடம் கண்ணீர் மல்க மனு…

கோவையின் புதிய மேயரும் செந்தில்பாலாஜியின் சாய்ஸ் தான்..

கோவை மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளராக ரங்கநாயகி அறிவிக்கப்பட்டு உள்ளார். இவரது பெயரை அமைச்சர் கே என் நேரு மற்ற கவுன்சிலர்களிடம் கூறினாலும் கூட இவரும்  கோவை பொறுப்பு அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியின்… Read More »கோவையின் புதிய மேயரும் செந்தில்பாலாஜியின் சாய்ஸ் தான்..

கரூர் விஜயபாஸ்கர் உறவினர் வீட்டில் சிபிசிஐடி போலீஸ் ரெய்டு

  • by Authour

ரூ. 100 கோடி ரூபாய் சொத்து பறிப்பு, ஆள்கடத்தல் உள்பட பல வழக்குகளங  தொடர்பாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.இந்த நி்லையில் விஜயபாஸ்கரின்… Read More »கரூர் விஜயபாஸ்கர் உறவினர் வீட்டில் சிபிசிஐடி போலீஸ் ரெய்டு

சிறப்பு மருத்துவ முகாம்…. அரியலூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்..

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் வளாகத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சிந்தனையில் உதித்த சீர்மிகு திட்டம், கடைக்கோடி மக்களின் இல்லக் கதவுகளையும் தட்டிய உன்னதமான திட்டமான “மக்களைத் தேடி மருத்துவம்” திட்டத்தின் 4-ஆம் ஆண்டு… Read More »சிறப்பு மருத்துவ முகாம்…. அரியலூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்..

கோவை செம்மொழிப்பூங்கா ….. டிசம்பரில் திறக்கப்படும்….. அமைச்சர் நேரு

  • by Authour

கோவை மத்திய சிறை மைதானத்தில் செம்மொழி பூங்கா பணிகள் நடைபெற்று கொண்டிருப்பதை அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி ஆகியோர் ஆய்வு  செய்தனர்.ஆய்வின்போது கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி ,கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு… Read More »கோவை செம்மொழிப்பூங்கா ….. டிசம்பரில் திறக்கப்படும்….. அமைச்சர் நேரு

புதுகையில் மலை மாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா…

  • by Authour

தஞ்சை மாவட்டம் புதுக்கோட்டை உள்ளூர் பகுதியில் அமைந்துள்ள மலை மாரியம்மன் திருக்கோவில் ஆடி திருவிழாவை ஒட்டி தேர் திருவிழா நடைபெற்றது தேரானது கோயில் விலாகத்திலிருந்து புறப்பட்டது பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். ஆயிரக்கண… Read More »புதுகையில் மலை மாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா…

error: Content is protected !!