Skip to content

தமிழகம்

திருவையாறு அருகே தண்ணீரில் மூழ்கிய சாகுபடி பயிர்கள்… விவசாயிகள் கவலை..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் அம்மையகரம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் விவசாயிகள் முற்பட்ட குறுவை சாகுபடி மேற்கொண்டு இருந்தனர். தற்பொழுது இந்த பயிர்கள் அங்கு வளர்ந்து அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ளது. இதற்கிடையில் கல்லணையில் இருந்து தண்ணீர் காவிரி,… Read More »திருவையாறு அருகே தண்ணீரில் மூழ்கிய சாகுபடி பயிர்கள்… விவசாயிகள் கவலை..

அரியலூர்….2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து…. ஒருவர் பலி… 6 பேர் படுகாயம்…

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கலைவாணன், தனது மனைவி மகேஸ்வரி மற்றும் மகள் ஆர்த்தி ஆகியோருடன், தனது காரில் ஜெயங்கொண்டத்திலிருந்து கரூர் நோக்கி திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். நெருஞ்சிக் கோரை என்ற… Read More »அரியலூர்….2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து…. ஒருவர் பலி… 6 பேர் படுகாயம்…

கோவை மேயர் ரங்கநாயகி……… நாளை தேர்தல்

  • by Authour

கோவை மாநகராட்சி மேயராக இருந்த கல்பனா, பதவியை ராஜினாமா செய்தார். இதையொட்டி புதிய மேயர் தேர்தல் நாளை  காலை 11 மணிக்கு நடக்கிறது. இதில் திமுக சார்பில் மேயர் பதவி வேட்பாளராக  ரங்கநாயகி(29வது வார்டு… Read More »கோவை மேயர் ரங்கநாயகி……… நாளை தேர்தல்

தஞ்சை ஜிஎச்-ல் 5டன் குப்பை அகற்றம்… து. பணியாளர்கள் 20 பேருக்கு கலெக்டர் பாராட்டு..

  • by Authour

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். தொடர்ந்து தஞ்சாவூர் ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனை… Read More »தஞ்சை ஜிஎச்-ல் 5டன் குப்பை அகற்றம்… து. பணியாளர்கள் 20 பேருக்கு கலெக்டர் பாராட்டு..

கொள்ளிடத்தில் வெள்ளம்…. பாபநாசம் பகுதியில் செங்கல் சூளைகள் பாதிப்பு

  • by Authour

தஞ்சை மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றியத்தில், கொள்ளிடக் கரையை ஒட்டியுள்ள கிராமங்கள் கோவிந்த நாட்டுச் சேரி ஊராட்சியைச் சேர்ந்த பட்டுக்குடி, கூடலூர், புத்தூர். கொள்ளிடத்தில்  வினாடிக்கு 1 லட்சம் கனஅடி வீதம்  தண்ணீர் திறக்கப்பட்டதால், … Read More »கொள்ளிடத்தில் வெள்ளம்…. பாபநாசம் பகுதியில் செங்கல் சூளைகள் பாதிப்பு

தாய்ப்பால் குடிக்கும் குழந்தையே புத்திசாலியாக வளரும்….. தஞ்சை டாக்டர் விளக்கம்

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அரசு மருத்துவமனை, பாபநாசம் ரோட்டரி கிளப் இணைந்து தாய்ப் பால் வார விழாவை நடத்தியது. அரசு மருத்துவமனையில் நடந்த விழாவில் பாபநாசம் ரோட்டரி கிளப் தலைவர் சக்தி வேல் வரவேற்றார்.… Read More »தாய்ப்பால் குடிக்கும் குழந்தையே புத்திசாலியாக வளரும்….. தஞ்சை டாக்டர் விளக்கம்

வயநாடு நிலச்சரிவு : பலி எண்ணிக்கை 387 ஆக உயர்வு.

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக கடந்த 30ம் தேதி அதிகாலை நேரத்தில் அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டன. நிலச்சரிவோடு, ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சூரல்மலை, மேப்பாடி, முண்டக்கை, வெள்ளேரிமலை, வைத்திரி… Read More »வயநாடு நிலச்சரிவு : பலி எண்ணிக்கை 387 ஆக உயர்வு.

மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு குறைப்பு

  • by Authour

மேட்டூர் அணையில் இருந்து இன்று காலை நிலவரப்படி தண்ணீர் வெளியேற்றம் விநாடிக்கு 70,000 கன அடியில் இருந்து 50,000 கன அடியாக குறைந்துள்ளது. அணைக்கு நீர் வரத்து 73,330 கன அடியாகவும், அணையின் நீர்… Read More »மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு குறைப்பு

கரூர் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் தங்க தேரோட்டம்….

கரூர் தேர் வீதி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு தங்க தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆடி அமாவாசையை முன்னிட்டு பல்வேறு அம்மன் ஆலயங்களில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று… Read More »கரூர் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் தங்க தேரோட்டம்….

சென்னை, திருச்சியில் கனமழை….. டெல்டாவிலும் மழைக்கு வாய்ப்பு

 சென்னையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை தொடங்கி இரவு விடிய விடிய பரவலாக மழை பெய்தது.  சென்னையில் நேற்று இரவு முதல் பரவலாக பல பகுதிகளில் 2 செ.மீ முதல் 12 செ.மீ. வரை மழை பதிவாகி… Read More »சென்னை, திருச்சியில் கனமழை….. டெல்டாவிலும் மழைக்கு வாய்ப்பு

error: Content is protected !!