Skip to content

தமிழகம்

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 1.55 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு..

கர்நாடக மாநிலம் குடகு மற்றும் கேரளா மாநிலம் வயநாடு ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர்… Read More »மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 1.55 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு..

”ராயன்” வெற்றி…. அண்ணாமலையார் கோவிலில் நடிகர் தனுஷ் சாமிதரிசனம்….

  • by Authour

நடிகர் தனுஷ்  இயக்கி நடித்துள்ள ராயன் திரைப்படம் திரையரங்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தனுஷின் 50 வது திரைப்படமான ராயன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியானது. எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ் ராஜ், செல்வராகவன், துஷாரா,… Read More »”ராயன்” வெற்றி…. அண்ணாமலையார் கோவிலில் நடிகர் தனுஷ் சாமிதரிசனம்….

மத்திய ரயில்வே அமைச்சரிடம் பெரம்பலூர் எம்பி அருண்நேரு கோரிக்கை

மத்திய இரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்வை நேரில் சந்தித்து பெரம்பலூர் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான இரயில் நிலையம் அமைத்து ரயில்வே போக்குவரத்தை மேம்படுத்த கோரிக்கை மனுவினை பெரம்பலூர் எம்பி அருண்நேரு அளித்தார். மனுவை… Read More »மத்திய ரயில்வே அமைச்சரிடம் பெரம்பலூர் எம்பி அருண்நேரு கோரிக்கை

கரூர் அருகே மோட்டார் வெடித்து பழைய இரும்பு வியாபாரி உடல் சிதறி பலி..

  • by Authour

கரூர் மாவட்டம் கடவூர் பசும்பொன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம் மகன் கிருஷ்ணமூர்த்தி (49). இவர் பழைய இரும்பு பிளாஸ்டிக் பொருட்களை சேகரிப்பதும் அதனை மொத்தமாக சேர்த்து வெளி சந்தைக்கு விற்பனைக்காக அனுப்புவதும் வழக்கமாக இருந்து… Read More »கரூர் அருகே மோட்டார் வெடித்து பழைய இரும்பு வியாபாரி உடல் சிதறி பலி..

அக்ரி சக்தி ஏற்பாட்டில் கிருஷ்ணகிரியில் நடந்த வேளாண் அறிவியல் மாநாடு..

  • by Authour

அக்ரிசக்தி ஒருங்கிணைத்து நடத்திய வானும் மண்ணும் – 2024 வேளாண் அறிவியல் மாநாடு ஜீலை 27ம் தேதி (நேற்று) கிருஷ்ணகிரியில் உள்ள நாளந்தா சிபிஎஸ்இ சர்வதேசப் பள்ளியில் காலை 10 மணி முதல் மாலை… Read More »அக்ரி சக்தி ஏற்பாட்டில் கிருஷ்ணகிரியில் நடந்த வேளாண் அறிவியல் மாநாடு..

மேட்டூர் அணை திறப்பு.. முதற்கட்டமாக 12, 000 கன அடி தண்ணீர் திறப்பு

  • by Authour

இன்று காலை நிலவரப்படி, அணைக்கு விநாடிக்கு 1.47 லட்சம் கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. அணையின் நீர் மட்டம் 109.20 அடியாகவும், நீர் இருப்பு 77.27 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. முதல்-அமைச்சர் உத்தரவின்பேரில் காவிரி… Read More »மேட்டூர் அணை திறப்பு.. முதற்கட்டமாக 12, 000 கன அடி தண்ணீர் திறப்பு

“தமிழ்ராக்கர்ஸ் அட்மின்” மதுரையில் கைது..

  • by Authour

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என எந்த மொழி படங்களாக இருந்தாலும் அதை ரிலீஸ் செய்த முதல் நாளே இணையத்தில் பதிவேற்றம் செய்து வெளியிட்டு வந்த தமிழ் ராக்கர்ஸ் திரைப்படத்துறையினருக்கு பெரும் அச்சுறுத்தலாகவே… Read More »“தமிழ்ராக்கர்ஸ் அட்மின்” மதுரையில் கைது..

சிவிஎஸ் நல்ல மனிதர், அவர் கூறுவது தான் உண்மை.. ஓபிஎஸ் பரபரப்பு பேச்சு..

  • by Authour

சென்னையில் நேற்று முன்தினம் நடந்த அதிமுக தொண்டர்கள் மீட்புகுழு மாவட்ட  செயலர்கள் கூட்டத்தில் ஓபிஎஸ் பேசியதாவது.. அ.தி.மு.க., ஒன்றிணைவதை பழனிசாமி விரும்பாததால், வேறு வழியின்றி, அ.தி.மு.க., தொண்டர்கள் மீட்புக் குழு சார்பிலும், தேர்தலில் நிற்க… Read More »சிவிஎஸ் நல்ல மனிதர், அவர் கூறுவது தான் உண்மை.. ஓபிஎஸ் பரபரப்பு பேச்சு..

அரசு ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.. மத்திய அரசுக்கு நிபந்தனை..

  • by Authour

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பொதுச்செயலாளர், அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளன அகில இந்திய தலைவர், தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க மாநிலத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொறுப்புகளில்… Read More »அரசு ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.. மத்திய அரசுக்கு நிபந்தனை..

மத்திய அரசை கண்டித்து…. தஞ்சையில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்…

  • by Authour

மத்திய அரசின் பட்ஜெட் தமிழகம் வஞ்சிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கான எவ்வித திட்டமும் அறிவிக்கப்படவில்லை. ரயில்வே துறையில் பல்வேறு அர்த்தங்கள் இன்னும் செயல்படுத்தப்படாமல் உள்ளது. அதற்கான அறிவிப்பும் இல்லை. பட்ஜெட்டில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதை கண்டித்தும்… Read More »மத்திய அரசை கண்டித்து…. தஞ்சையில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்…

error: Content is protected !!