Skip to content

தமிழகம்

மேட்டூர் அணை நீர்மட்டம் 82 அடியாக உயர்வு

  • by Authour

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் 82 அடி.(மொத்தம் 120 அடி) அணைக்கு வினாடிக்கு  79,682 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து குடிநீருக்காக  வினாடிக்கு 1,002 கனடி திறக்கப்படுகிறது.… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம் 82 அடியாக உயர்வு

தமிழகத்தில் 16 ஐஏஎஸ் அதிகாரிகள் திடீர் டிரான்ஸ்பர்…..

  • by Authour

தமிழகம் முழுவதும் 16 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா வெளியிட்ட உத்தரவில், ஆவடி மாநகராட்சி ஆணயைர் எஸ்.சேக் அப்துல் ரகுமான், நகராட்சி நிர்வாகத் துறை இணை ஆணையராகவும்,… Read More »தமிழகத்தில் 16 ஐஏஎஸ் அதிகாரிகள் திடீர் டிரான்ஸ்பர்…..

வேலூரில் ‘லாக்அப்’ மரணம்.. இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேருக்கு 7 ஆண்டு சிறை..

கடந்த 2013-ம் ஆண்டு, செப்டம்பர் 27-ம் தேதி வேலூர் மாவட்டம் குடியாத்தம் காமாட்சியம்மன்பேட்டையைச் சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியரான சுகுமார் என்பவர் தட்டாங்குட்டை ஏரிப்பகுதியில் கொலைச்செய்யப்பட்டுக் கிடந்தார். இந்த கொலை வழக்குத் தொடர்பாக வழக்கு பதிவு… Read More »வேலூரில் ‘லாக்அப்’ மரணம்.. இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேருக்கு 7 ஆண்டு சிறை..

கரூர் அருகே டிப்பர் டிராக்டர் கவிழ்ந்து 8வயது சிறுவன் பலி….

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நங்கவரம் பேரூராட்சி, நச்சலூர் பழைய கட்டளை மேட்டு வாய்க்கால் புதுப்பாளையம் கரைக் காளியம்மன் கோவில் திருவிழாவை யொட்டி நச்சலூர் கிராம பொதுமக்கள் பெட்டவாய்த்தலை கரும்பாயி அம்மன் கோவில் காவிரி… Read More »கரூர் அருகே டிப்பர் டிராக்டர் கவிழ்ந்து 8வயது சிறுவன் பலி….

கரூரில் 78 வயது மூதாட்டிக்கு ஜீவனாம்ச தொகை தர மறுக்கும் மகன் மீது புகார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் இன்று கடவூர் அருகே அமைந்துள்ள கோடங்கிபட்டி பகுதியைச் சேர்ந்த மாரம்மாள் வயது 78 என்ற மூதாட்டி புகார் மனு ஒன்றை அளித்தார்.… Read More »கரூரில் 78 வயது மூதாட்டிக்கு ஜீவனாம்ச தொகை தர மறுக்கும் மகன் மீது புகார்.

2 நாள் கஸ்டடி.. சோகமாக சிபிசிஐடி போலீசாருடன் சென்ற விஜயபாஸ்கர்..

  • by Authour

100 கோடி ரூபாய் நில மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் சிபிசிஐடி போலீசாரால்  கைது செய்யப்பட்டு தற்போது திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில்  ஜாமீன் கேட்டு கரூர்… Read More »2 நாள் கஸ்டடி.. சோகமாக சிபிசிஐடி போலீசாருடன் சென்ற விஜயபாஸ்கர்..

பகுஜன் சமாஜ் கட்சி ……. பொற்கொடிக்கு புதிய பொறுப்பு

  • by Authour

பகுஜன் சமாஜ் கட்சியில் தமிழ் மாநில தலைவர்  ஆம்ஸ்ட்ராங்க்  சென்னையில்  படுகொலை செய்யப்பட்டாார்.  அவருக்கு பதில் வழக்கறிஞர் ஆனந்த்  தற்போது தமிழ்நாடு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.  அவர் பல வருடங்களாக அந்த கட்சியில் இருந்து வருகிறார்.… Read More »பகுஜன் சமாஜ் கட்சி ……. பொற்கொடிக்கு புதிய பொறுப்பு

மின் கட்டண உயர்வு…. திருச்சியில் அமமுக ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் வரும் 1ம் தேதி முதல் மின்கட்டணம் உயர்கிறது. இதைக்கண்டித்து  தலைநகரங்களில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில் கண்டண ஆர்பாட்டம் நடத்தப்படும் என்று  பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்திருந்தார். அதன்படி திருச்சி மாவட்ட ஆட்சியர்… Read More »மின் கட்டண உயர்வு…. திருச்சியில் அமமுக ஆர்ப்பாட்டம்

அரியலூர் அருகே….. மின்சாரம் தாக்கி பெண் பலி

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே ஈச்சங்காடு கிராமத்தில் காலனி தெருவை சேர்ந்த கொளஞ்சியப்பன்.  மனைவி வளர்மதி (45). இவர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் அருகே, பொது மக்களின் பயன்பாட்டிற்க்கு கீழ்நிலை நீர்தேக்க தொட்டி, கட்டப்பட்டுள்ளது.… Read More »அரியலூர் அருகே….. மின்சாரம் தாக்கி பெண் பலி

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு…… நாளை பிற்பகலுக்கு ஒத்திவைப்பு

  • by Authour

அமைச்சராக இருந்த  செந்தில் பாலாஜி  கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.  பின்னர் அவர் பதவியை ராஜினாமா செய்தார்.  ஏறத்தாழ  14 மாதங்களாக   அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.… Read More »செந்தில் பாலாஜி ஜாமீன் மனு…… நாளை பிற்பகலுக்கு ஒத்திவைப்பு

error: Content is protected !!